tag:blogger.com,1999:blog-22933032.post8942998683682523179..comments2023-04-12T21:27:18.979+05:30Comments on புத்தகம்: 21. கருவாச்சி காவியம்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-22933032.post-82310496266119359322007-11-06T23:27:00.000+05:302007-11-06T23:27:00.000+05:30// விற்பனையில் வெற்றி பெற்றது கருவாச்சி காவியம்தான...// விற்பனையில் வெற்றி பெற்றது கருவாச்சி காவியம்தான் என்று கணக்கு சொல்கிறது. 58 நாட்களில் மூன்றாம் பதிப்பு. எல்லாம் வாசகர் கொடுத்த வரம்.//<BR/><BR/>ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே--காசு<BR/><BR/>காரியத்தில் கண் வையடா, தாண்டவக்கோனே<BR/><BR/> --கலைஞர், பராசக்தியில்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-88063470989827294802007-11-02T08:43:00.000+05:302007-11-02T08:43:00.000+05:30காவியத்தைவிட, இதிகாசம்தான் என்னை மிகவும் கவர்ந்தது...காவியத்தைவிட, இதிகாசம்தான் என்னை மிகவும் கவர்ந்தது! கண்ணீர் சிந்த வைத்தது!<BR/><BR/>இன்னும் அதிக புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்!<BR/><BR/>நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-8979761424485576002007-10-20T17:10:00.000+05:302007-10-20T17:10:00.000+05:30அழகிய பதிவு.பதிவின் கருவின் கர்த்தா வைரமுத்துவுக்க...அழகிய பதிவு.பதிவின் கருவின் கர்த்தா வைரமுத்துவுக்கும் ரசித்துப் படைத்த உங்களுக்கும் நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-61505562528847504292007-10-03T10:02:00.000+05:302007-10-03T10:02:00.000+05:30"செயிச்சா சந்தோசம். தோத்தா அனுபவம்" என்ற மிகப்பெரி..."செயிச்சா சந்தோசம். தோத்தா அனுபவம்" என்ற மிகப்பெரிய அறிவை ஞானமாக்கித் தரும் அனுபவம் - கருவாச்சி காவியம்.<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-58060933692825593392007-05-08T13:29:00.000+05:302007-05-08T13:29:00.000+05:30நன்றி Anonymous!நீங்கள் சொல்வதைப்போல இதில் கதை என்...நன்றி Anonymous!<BR/><BR/>நீங்கள் சொல்வதைப்போல இதில் கதை என்று எதுவும் பெரிதாக இல்லை.<BR/>ஆனால் உணர்வுகளை வடித்திருக்கும் விதமும், பல துறைகளையும் கையாண்டிருக்கும் விதமும் அருமை.<BR/>நான் மறந்து விட்டுவிட்ட ஒரு செய்தி, பொன் செய்யும் பகுதி. நினைவுபடுத்தியமைக்கு நன்றி. பொற்கொல்லர்களுடன் பழகி அவர்களின் வழக்கு மொழிகளையும், அவர்களின் தொழில் நுணுக்கங்களையும் அறிந்து பயன்படுத்தி இருப்பார் கவிஞர்('கிராம்' என்ற சொல்லுக்கு முந்தைய பெயர் 'குண்டுமுத்து' என்பது உட்பட)<BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-87734795512689172332007-05-08T13:11:00.000+05:302007-05-08T13:11:00.000+05:30Nothings spl in the storyline & incidents in the s...Nothings spl in the storyline & incidents in the story, It happens many villages.<BR/>But bringing them as is into words is difficult.<BR/>Vairamuthu proves himselft best for bringing the reality into the story without loss of emotions.<BR/>Thanks to efforts he took for giving many info. like kai maruthuvam, gold making & narration of story in a wonderful way.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-23657194837135504122007-05-04T17:23:00.000+05:302007-05-04T17:23:00.000+05:30please upload karuvachi kavyam and kallikattu ithi...please upload karuvachi kavyam and kallikattu ithigasam<BR/><BR/>i am egarly waiting for that stories<BR/><BR/>help lzAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-5150475273913671132007-05-02T15:26:00.000+05:302007-05-02T15:26:00.000+05:30மிக வித்தியாசமான பின்னூட்டம். உங்கள் வேண்டுகோளை நி...மிக வித்தியாசமான பின்னூட்டம். உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முயல்கிறேன்.<BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-43791947446849107512007-04-28T12:46:00.000+05:302007-04-28T12:46:00.000+05:30பொன் விலங்கு. ஆசிரியர் நா.பார்த்தசாரதி. தமிழ் புத்...பொன் விலங்கு. ஆசிரியர் நா.பார்த்தசாரதி. தமிழ் புத்தகாலயம்<BR/><BR/>மனசே நீ ஒரு மந்திரசாவி. ஆசிரியர் சுகி சிவம். விகடன் பிரசுரம்.<BR/><BR/>இது சிறகுகளின் நேரம். ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான். விகடன் பிரசுரம்.<BR/><BR/>இந்த புத்தகங்களை படித்து விமர்சனம் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.santhahttps://www.blogger.com/profile/00129749712835936896noreply@blogger.com