<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22933032</id><updated>2012-01-25T07:11:37.759+05:30</updated><category term='அறிவியல்'/><category term='Bee&apos;morgan'/><category term='சிறுகதைத் தொகுப்புகள்'/><category term='இதனால் சகலமானவர்களுக்கும்'/><category term='ஆங்கிலம்'/><category term='பொதுவானவை'/><category term='ரெஜோ'/><category term='புதினங்கள்'/><category term='ஞானசேகர்'/><category term='கட்டுரைகள்'/><category term='கவிதைத் தொகுப்புகள்'/><category term='பா.சேரலாதன்'/><title type='text'>புத்தகம்</title><subtitle type='html'>ஆற்றுப்படை</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>89</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-1977254091664648336</id><published>2012-01-09T21:34:00.000+05:30</published><updated>2012-01-09T21:35:56.821+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>85. ATLANTIC - A VAST OCEAN OF A MILLION STORIES</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #20124d;"&gt;பதிவிடுகிறவர்&amp;nbsp; நண்பர் ஞானசேகர். நன்றி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;Men might as well project a voyage to the Moon, as attempt to employ steam navigation against the stormy North Atlantic Ocean.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;- Dionysius Lardner (1838 AD)&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: #660000;"&gt;புத்தகம் : &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Atlantic - A vast ocean of a Million stories&lt;/span&gt;&lt;br /&gt;ஆசிரியர் : &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Simon Winchester&lt;/span&gt;&lt;br /&gt;மொழி : ஆங்கிலம்&lt;br /&gt;வெளியீடு : &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Harper Press&lt;/span&gt;&lt;br /&gt;முதற்பதிப்பு : 2010&lt;br /&gt;விலை : 399 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 498 (தோராயமாக&amp;nbsp; 33 வரிகள் / பக்கம்)&lt;/b&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் விடுமுறை தினங்களில் மாமா வீட்டிற்குச் செல்லும்போது அவர் வைத்திருக்கும் பாக்யா இதழைப் படிக்கும் பழக்கம் இருந்தது. 'மயிர்க் கூச்செரியும் விசயங்கள்' என்று அப்போது வெளிவந்து கொண்டிருந்த தொடர் ஒன்றில்தான் கடல் என்ற பிரம்மாண்டத்தின் அபாயம் புரிந்தது. நினைவில் கொஞ்சம் தங்கியிருக்கிறது அக்கதை. ஏதோவொரு கடலில் காணாமல் போன உல்லாசப் பயணிகள் கப்பல் ஒன்றைத் தேடுவதைப் பற்றியதுதான் அத்தொடர். தன்னந்தனியாக நடுக்கடலில் தத்தளிக்கும் அக்கப்பலைக் கண்டெடுக்கிறார்கள். பயணிகளுடன் சென்ற செல்லப் பிராணிகள் உட்பட யாருமே அதனுள் இல்லை. ஆராய்ச்சிக் குழுக்கள் களத்தில் குதிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இராட்சசக் கடல் பாம்புகள் எல்லாரையும் கொன்றிருக்கலாம் - வெறிநாய்க்கடி நோய் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Rabies&lt;/span&gt;) தாக்கப்பட்ட செல்லப் பிராணிகள் மூலம் எல்லாருக்கும் நோய் பரவி, கொலைகளும் தற்கொலைகளும் நடந்திருக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். சாப்பாட்டு மேசையில் சிந்தப்படாமல் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருந்த தட்டுகள், இவ்விரண்டு சந்தேகங்களையும் நிராகரித்தன. 'அப்படியென்றால் இருந்தவர்களைக் கொன்றுவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவி வைக்காமல் போயிருப்பார்கள் கடற்கொள்ளையர்கள்' என்றார் இன்னொருவர். எரிபொருள் ஒருசொட்டுகூட பீப்பாய்களில் மிச்சமில்லை என்பது சாதகமாய் இருந்தாலும், மற்ற பொருளேதும் களவாடப்படவில்லை என்று அதையும் நிராகரிக்கிறார்கள். இப்படியே மர்மாய் நகர்ந்தது அத்தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தொடர் அத்தோடு இருக்கட்டும்; நான் தொடரும் என் சொந்தக்கதை சொல்கிறேன். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவில் முதன்முதலில் கடல் பார்த்தபோது, ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் செருப்புக் காலுடன் எம்ஜிஆர் சமாதியில் அடியெடுத்து வைத்து அப்பாவிடம் அடிவாங்கியது. அம்மாவைக் காப்பாற்றியது மாதா இல்லை, இராம‌நாதன் டாக்டர் என்று வேளாங்கன்னி கோயிலுக்குள் போகாமல் கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டது. எனக்குப் பிரியமான வங்கக்கடலை இந்தியப் பெருங்கடலின் சிறுகுழந்தை என்று சொன்னதற்காக, 'தண்ணீர் தேசம்' புத்தகத்தில் வரிக்கு வரி காதலையும் கடலையும் ரசிக்க வைத்த வைரமுத்துவை மனதுக்குள் குழந்தைத்தனமாகத் திட்டியது. அதே வைரமுத்துவின் 'வங்காள விரிகுடா' கவிதையைத் திரும்பத் திரும்ப படிப்பது. மண்வாசனை போல கடல்வாசனை அறிய நடுக்கடல் பயணம் போனது. இந்த நவம்பரில் கோனார்க் - பூரி சாலையில் எல்லாரும் கடல் பார்க்க இடையில் இறங்கியபோது, மடியில் படுத்திருந்த யாரோவொரு கர்ப்பிணிக்காக நான் கடல் தொடாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் பற்றிய‌ பேச்சு வந்தாலே இப்படித்தான் சம்மந்தமே இல்லாமல், 'மந்திரப் புன்னகை' கதாநாயகன் போல மனதில் தோன்றுவதை எல்லாம் பேசத் தோன்றும். இதுவரை நான்கு கடல்களை மட்டுமே தரிசித்திருக்கும் எனக்குச் சம்மந்தமே இல்லாத இன்னொரு பிரம்மாண்டம் - அட்லாண்டிக். புத்தகத்தைப் பார்த்த உடனேயே நான் வாங்கிவிடவில்லை. விலையும் தடிமனும் உறுத்தின‌. சொத்தைப் பல்லுக்காக சொத்தையா இழப்பது சொத்தைப் பயலேயென்று வாங்கிவிட்டேன். புதினங்களில் கதையே சொல்லாத நான், உங்களுக்கு எளிதில் புரிவதற்காக இப்புத்தகத்தைக் கதையாகச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தரைப்பகுதிகள் எல்லாம் சேர்ந்து ஒரே நிலப்பரப்பாகவும் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Pangaea&lt;/span&gt;), அதைச் சுற்றி ஒரேயொரு கடற்பரப்பும் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Panthalassa&lt;/span&gt;) இருந்திருக்கின்றன\. நிலவோடுகள் நகர்ந்து கண்டங்கள் உருவாக ஆரம்பித்தபின், சுமார் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்ததுதான் அட்லாண்டிக் பெருங்கடல். பாதி ஆயுளைக் கடந்துவிட்டு இன்னும் சுமார் 180 மில்லியன் ஆண்டுகளில் இல்லாமல் போகப்போகும் இப்பெருங்கடல் தின்று செரித்து நின்று சிரித்து சொல்லும் மில்லியன் கதைகள்தான் இப்புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Q5MK_SEZOvU/TwsPvNkKIWI/AAAAAAAABLY/gqxoFpO1rrk/s1600/ATLANTIC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="293" src="http://4.bp.blogspot.com/-Q5MK_SEZOvU/TwsPvNkKIWI/AAAAAAAABLY/gqxoFpO1rrk/s400/ATLANTIC.jpg" width="220" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;15ம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டினோபிளை (இஸ்தான்புல்) ஒட்டாமன் பேரரசு கைப்பற்றி, பாதையை அடைத்தவுடன், ஆசியாவுடனான தனது வர்த்தகத்தைத் தொடர புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் அதுவரை நம்பிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் தங்களது மேற்குப்பக்க நீர்ப்பரப்பில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது ஐந்து பயணங்களிலும் தரையிறங்கும் இடங்கள் எல்லாம் இந்தியா என்று பூர்வீக மக்களைக் கொன்று குவித்த‌ கிறிஸ்டோபர் கொலம்பஸ், கரிபியன் பகுதியில் உள்ள ஹிஸ்பேனியோலா (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Hispaniola&lt;/span&gt;) தீவில் முட்டிக் கொண்டதை நாடு திரும்பியவுடன் பரிதாபமாகச் சொல்கிறார்: &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;&lt;span style="color: lime;"&gt;"My intention in this navigation was to reach Cathay and the extreme east of Asia, not expecting to find such an obstacle of new land as I found"&lt;/span&gt;. Cathay&lt;/span&gt; என்பது சீனாவிற்கான ஆங்கிலச் சொல். &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Cathay Pacific &lt;/span&gt;விமானம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா போல கொலம்பஸ் கண்டுபிடித்ததும் இன்னொரு பெரிய கண்டம் என்று 16ம் நூற்றாண்டைத் தொடக்கத்திலேயே திகைக்க வைக்கிறார் அமெரிக்கொ வெஸ்புகி. அதற்கு முன் அட்லாண்டிக் என்பது ஒரு தனிக்கடல் என்ற அறிவோ அல்லது அப்படிப்பட்ட‌ சந்தேகமோ இருந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அந்த நான்காம் கண்டத்திற்குத் தனது பெயரின் பெண்பால் நிகரான‌ அமெரிக்கா என்ற பெயர் தந்த‌ அவர், வாழ்க்கையின் பிற்பகுதியை விபச்சாரத் தரகராகக் கழித்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல கண்டுபிடித்த கண்டத்தை வட-தென் என இரு துண்டாக்கி காலனிகளில் போட்டிப்போட்டு காலணி பதித்தன‌ ஐரோப்பிய நாடுகள். ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாகக் கண்டம் கடத்துவது, புதிய கண்டத்தின் நிறக் கொடுமைகளையும் காலனி ஆதிக்கத்தையும் எதிர்த்து புரட்சிகள் உண்டானதெல்லாம் பெருங்கதைகள். அமெரிக்கா என்ற தனிநாடு வடக்கே தோன்றியவுடன் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து, இடிதாங்கி மற்றும் இரட்டையாடி மூக்குக்கண்ணாடி (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Bifocals&lt;/span&gt;) கண்டுபிடித்துப் பிரபலமான பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது. குறிப்பிட்ட ஓர் இங்கிலாந்து நகரத்தில் இருந்து ஓர் அமெரிக்க நகரத்திற்குச் செல்லும் தபால்கள், அதே தொலைவில் இருக்கும் இருவேறு நகரங்களுக்குச் செல்லும் தபால்களைவிட ஒருநாள் தாமதமாகச் செல்வதைக் கவனிக்கிறார். அரசியல் அறிவியல் என்று சகலகலா வல்லவனாக இருந்த அவர், தானே காரணத்தையும் கண்டுபிடிக்கிறார். கடல் நீரோட்டம் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;stream&lt;/span&gt;) என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது அட்லாண்டிக்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்லாண்டிக் கடலில், மிகச்சரியாக பாதிவழியில், ஒரு பள்ளத்தை நிரப்புவது போல் இருபக்கங்களில் இருந்தும் குறுக்குவாக்கில் நீர்த்திரள் கூடுவதை (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Dolphin Rise&lt;/span&gt;) மாலுமிகள் கவனிக்கின்றனர். அமெரிக்க நிலவோடுகளை ஆசிய-ஐரோப்பிய-ஆப்பிரிக்க தகடுகளில் இருந்து பிரிக்கும் அந்த இடத்தில், கடலுக்கடியில் உலகின் மிக நீண்ட மலைத்தொடர் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Mid-Atlantic ridge&lt;/span&gt;) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டின் பிற்பாதியில். எவெரெஸ்ட்டைப் பசிபிக் கடலுக்குள் மறைத்து வைத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும், வாலிப மனித உடம்பொன்றின் நரம்புகளைக் கயிறாய்த் திரித்து பூமியை ஆறு சுற்றுகளுக்கு மேல் சுற்றலாம் என்றும் சின்ன வயதில் படித்த ஆச்சரியமே இன்னும் குறையவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு புறம் பரிணாமம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தனது மாணவர்களை மனிதக் காலடிபடாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார் சார்லஸ் டார்வின். அப்படி அவர்கள் கொண்டுவந்த ஓர் ஆதிவாசி நிர்வாண மனிதனை, இரண்டு வருடங்கள் இலண்டன் நகரில் பழக்கி, நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, கோட்டு சூட்டெல்லாம் போட்டு, திரும்பவும் அவனை அவனது பூர்வீகத் தீவிலேயே இறக்கி விடுகிறார். அவன் காட்டிய எதிர்வினைதான், ஆதாம் ஏவாள் என்று மனிதயினம் படைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரை நாத்திகம் சொல்ல வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 150 பக்கக் கதை சொல்லி இருக்கிறேன். அட்லாண்டிக் கடலை ஓவியம், இலக்கியம் என்று கலைகள் எவ்வாறு அழகுபடுத்திக் காட்டின எனபதுதான் அடுத்த 50 பக்கங்கள். பெருங்காற்று (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Tempest&lt;/span&gt;) எழுதின வில்லியம் ஷேக்ஸ்பியர் முதல், 2012ல் மிகப்பரவலாகப் பேசப்படப் போகும் மாயா இனமக்கள் வரை பல உதாரணங்கள். அடிமைமுறை, கடல் வணிகம், கள்ளக்கடத்தல், கடற்போர்கள், கடற்கொள்ளை, பிடிபட்டவர்கள் மேல் செய்யப்படும் வதைகள், கடல் விபத்துகள், கடல் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் தோற்றம் மற்றும் ஒப்பந்தங்கள் என்று படங்களுடன் பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் புத்தகத்திலேயே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய பகுதிக்கு வந்திருக்கிறேன். 1760ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் இறந்த செய்தி, அவரின் அமெரிக்கக் காலனியை அடைய 6 வாரங்கள் ஆனது. ஆபிரகாம் லிங்கன் 1865ல் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைய, இலண்டன் மக்களுக்குப் 12 நாட்கள் தேவைப்பட்டன. அப்போது பிரபலமாகி வந்த சாமுவேல் மோர்ஸின் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Samuel Morse&lt;/span&gt;) தந்திமுறை மூலம், இந்த இருபெரும் நிலப்பரப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மனிதன் என்ன செய்தான் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் தேடுதலுக்கு விட்டுவிடுகிறேன். அதை ஒருமுறை டிஸ்கவரி சேனலில் விளக்கியதாக என் நண்பன் ஒருவன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தந்திவழித் தொடர்பு வெற்றி பெற்றவுடன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி: &lt;span style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;"...the Atlantic is dried up and we become in reality as well as in wish... one country..."&lt;/span&gt;. 15 நாட்களே நீடித்த அச்சந்தோசத்தின் முடிவில், தந்தி செயலிழக்கிறது; கடல் வெல்கிறது; மீண்டும் இருவேறு கண்டங்கள். இயற்கையை வெல்ல முடியாதென மனிதன் உணர்கிறான். (நதிநீர் இணைப்பு ஆதரவாளர்கள் கவனிக்க) தேவையும் ஆசையும் மனிதனை விடவில்லை. அடுத்த தந்திக் கம்பியை 4 வாரங்களுக்குப் பின் புதைத்தான். 1900ல் 15 தந்திக் கம்பிகள் அட்லாண்டிக் கடலினூடே ஓடின. இக்காலத்தில் கம்பியில்லாத் தொடர்பு மூலம் வானொலி கண்டுபிடித்த குலீல்மோ மார்க்கோனி (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Guglielmo Marconi&lt;/span&gt;) அறிமுகமாவதும், இரு கண்டங்களுக்கு இடையே ஆன்டெனாக்களை வைத்து அவர் நடத்தும் சோதனைகளும், வெற்றி பெற்றபின் அவருக்கு வரும் மிரட்டல்களும், ஆல்வா தாமஸ் எடிசன் தோள் கொடுப்பதும்... இரண்டே தாள்கள் தான். அருமை. அதன்பிறகு விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களும் வருகிறார்கள். எல்லா அறிவியல் சோதனைகளுக்குப் பின்னும் அட்லாண்டிக் எளிதில் தாண்ட முடியா பெரும் சோதனையாகவே இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் எவெரெஸ்ட்டை அண்ணாந்து பார்த்து பிரமித்த மனிதன், ஏறி முடித்த பின் கெட்ட வார்த்தையில் திட்டியது மட்டுமில்லாமல், அடியைக் குப்பைக் கூடமாகவும், வழியைப் பிணக் கூடமாகவும், உச்சியைப் பல‌ தேசக் கொடிக‌ள் கட்டும் கொட்டகையாகவும் தான் மாற்றியிருக்கிறான். அதே நிலைமைதான், உலகின் தட்பவெப்பத்தில் பெரும்பங்கு வகிக்கும் அட்லாண்டிக் பெருங்கட‌லுக்கும் என பேசுகின்றன மிச்சமுள்ள கட்டுரைகள். டைட்டானிக், லூசிடானியா (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Lusitania&lt;/span&gt;), பெர்முடா முக்கோணம் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Bermuda triangle&lt;/span&gt;) போன்றவை அதிகம் விவாதிக்கப்பட்டு பரிச்சயமான‌ விசய‌ங்கள் என்பதால் இப்பதிவின் நீளம் கருதி விட்டுவிடுகிறேன். பனாமா கால்வாய் வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இப்படியே கடல் பற்றி மனதில் தோன்றுவதை எல்லாம், முதிர‌னுபவமுள்ள ஒரு கடல் மாலுமிக்குக் கடல் தரும் பிரமிப்பு போல சலித்துப் போகும்வரை, பேசிக்கொண்டே இருக்க ஆசைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #20124d;"&gt;அட்லாண்டிக் பற்றி சில தகவல்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;1. அமேசான் என்ற ஓர் ஆறு மட்டும் அட்லாண்டிக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரும் மண‌லும் சகதியும், உலகின் அடுத்த எட்டு பெரும் ஆறுகள் தத்தம் கடல்களில் சேர்ப்பதைவிட அதிகம்.&lt;br /&gt;2. அட்லாண்டிக் கடலடியில் கிடக்கும் தெரிந்த‌ பிணங்களின் தோராய எண்ணிக்கை 60,000.&lt;br /&gt;3. வருடத்திற்கு 4,00,000 வர்த்தக விமானங்கள் அட்லாண்டிக் தாண்டுகின்றன.&lt;br /&gt;4. பெருங்கடல்களிலேயே அதிக பனிக்கட்டி கொண்டிருப்பது அட்லாண்டிக். எனவே உலக வெப்பமயமாதலில் முதலில் கவனிக்கப்பட வேண்டியதும் பாதிக்கப்படப் போவதும் அதுதான்.&lt;br /&gt;5. பெரும்பாலும் அட்லாண்டிக்கின் நிறம் சாம்பல்; பசிபிக்கும் இந்தியப் பெருங்கடலும் நீலம்.&lt;br /&gt;6. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடி எது? நன்னம்பிக்கை முனை (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Cape of Good Hope&lt;/span&gt;) என்றால் தவறு. அகுல்ஹஸ் முனை (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Cape Agulhas&lt;/span&gt;). உலக வரைபடத்தில் அவ்விடத்தில் அகலவாக்கில் ஒரு கோடுபோட்டு, அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் போகக் கூடாது இவனும் வரமாட்டான் என்று அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிடம் சொல்கிறது IHO (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;International Hydrographic Organization&lt;/span&gt;). இந்தியாவின் தென்முனை எதுன்னா, டக்குன்னு குமரி என்று சொல்லிவிடாதீர்கள்; அது தீபகற்ப இந்தியாவின் தென்முனை மட்டுமே. இந்திரா முனை என்று ஒன்று தீவாக இருக்கிறது!&lt;br /&gt;7. அமலாவைக் கண்டுபிடித்தது டி.ராஜேந்தர். அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்? கிறிஸ்டோபர் கொலம்பஸின் கைக்கெட்டியது ஆனால் கால் படவில்லை; அமெரிக்கொ வெஸ்புகியின் வாய்க்கெட்டியது. அவர்களுக்கெல்லாம் 500 வருடங்களுக்கு முன், சரியாக 1001ம் ஆண்டு, கால்பதித்தவர் &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Leif Ericson&lt;/span&gt;. வரலாற்றில் மறைக்கப்படும் பல‌ மனிதர்களில் இவரும் ஒருவர்.&lt;br /&gt;8. இப்பதிவின் ஆரம்பத்தில் பாக்யாவில் படித்ததாக நான் சொன்ன கப்பல் &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Mary celeste&lt;/span&gt;ஆக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #20124d;"&gt;நீங்களே படித்துக் கொள்ள அட்லாண்டிக் சுற்றி சில விசயங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;1. பசிபிக் கடக்கும் சிரமம் இல்லாமல் மனிதயினத்தை ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் பரவ வைத்த பேரிங் நீரிணை (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Bering strait&lt;/span&gt;).&lt;br /&gt;2. &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Cape Bojador&lt;/span&gt; - நெருங்கும் கப்பல்களைக் கடலுக்குள் இழுத்துப்போய் 600 மைலுக்கு அப்பால்விடும் கடல்நீரோட்டம் உள்ள இடம். சகாரா பாலைவனத்து மணலை அட்லாண்டிக் தாண்டி பிரேசிலில் தூவி சோயாபீன்ஸ் மகசூலை ஓகோவெனவாக்கும் காற்று வீசுமிடம்.&lt;br /&gt;3. &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Tristan da Cunha&lt;/span&gt; - தென்னாப்பிரிக்காவில் இருந்து 1800 மைல்கள் தொலைவில் உள்ள தீவு; மக்கள் வசிக்கும், உலகின் மிகத் தனிமையான தீவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #20124d;"&gt;கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:&lt;/b&gt;&lt;br /&gt;1. வளைகுடா - &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Gulf&lt;/span&gt;, விரிகுடா - &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Bay&lt;/span&gt;, கடல் - &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Sea&lt;/span&gt;, பெருங்கடல் - &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Ocean&lt;/span&gt;. என்ன வித்தியாசம்? (நீங்கள் யோசிக்கும் போது மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா, அரபிக்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்றவற்றை நினைத்துக் கொள்ளுங்கள்)&lt;br /&gt;2. புயல் என்ற வார்த்தையை ஆங்கில ஊடக‌ங்களில் &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Hurricane, Cyclone, Typhoon&lt;/span&gt; என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். என்ன வித்தியாசம்? (கற்றதும் பெற்றதும் அல்லது ஏன் எதற்கு எப்படி, புத்தகத்தில் சுஜாதா சார் பதில் சொன்னதாக ஞாபகம்)&lt;br /&gt;3. ஸ்ரீ ஹரிகோட்டா மாதிரி ராக்கெட் ஏவுதளங்கள் இந்தியாவில் வங்கக் கடற்கரையில் மட்டுமே அமைந்துள்ளன. அரபிக்கடலுக்கு ஏன் ஓர வஞ்சனை? (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;The Hindu&lt;/span&gt;வில் 7 ஆண்டுகளுக்கு முன் படித்தது)&lt;br /&gt;&lt;br /&gt;அட்லாண்டிக் பற்றிய அறிவு, உலகைப் பற்றிய அறிவு என்கிறது புத்தகத்தின் ஒருவரி. 33% பூமியையும் 46% நீரையும் வைத்துக் கொண்டு நிலவுக்கே நிலம் கொடுத்த பசிபிக் பெருங்கடல் இருக்கும்போது, 20% பூமியையும் 26% நீரையும் வைத்திருக்கும் அட்லாண்டிக் பற்றி அவ்வரி மிகவுரை போலத் தோன்றியது. புத்தகத்தின் பாதியைக் கடக்கும் முன்னே, அவ்வரிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டேன். புத்தகம் நான் கடந்துவிட்டாலும், அட்லாண்டிக் என்ற S வடிவ பிரம்மாண்டத்தில் நான் இன்னும் தத்தளிப்பது நின்றபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உள்ளிழுக்கும் 5 மூச்சுகளில் ஒன்றிற்கான ஆக்ஸிஜன் கடலில் இருந்துதான் கிடைக்கிறது. கடல் கற்போம்; கசடறக் காப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #20124d;"&gt;அனுபந்தம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தால், வெறிநாய்க் கடி'நாய்' என்று எழுதி மாட்டி இருக்கிறீர்களா? இல்லை, சும்மா துணைக்கு யாராவது இருக்கீங்களா என்று தெரிந்து கொள்ள கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புதினத்தில், 19ம் நூற்றாண்டின் கடைசியில், நல்ல எதிர்காலம் இருப்பதாக கதாநாயகனைத் தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேரச் சொல்கிறார்கள். அவனோடு படுக்கை பகிரும் ஒருத்தி, நல்ல எதிர்காலம் இருப்பதாகத் தட்டச்சு கற்கிறாள். நீராவி இயந்திரத்தில் ஆரம்பித்த நல்ல எதிர்காலம், தந்தி தட்டச்சு என்று தாவிக் கொண்டே இருக்கிறது. அப்புத்தகத்தைப் பற்றியும் இதே தளத்தில் எதிர் காலத்தில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;b style="color: #20124d;"&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: #20124d;"&gt;&lt;a href="http://www.blogger.com/%28http://jssekar.blogspot.com/%29"&gt;&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-1977254091664648336?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/1977254091664648336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=1977254091664648336&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/1977254091664648336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/1977254091664648336'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2012/01/85-atlantic-vast-ocean-of-million.html' title='85. ATLANTIC - A VAST OCEAN OF A MILLION STORIES'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Q5MK_SEZOvU/TwsPvNkKIWI/AAAAAAAABLY/gqxoFpO1rrk/s72-c/ATLANTIC.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-6953768593811019057</id><published>2011-12-29T20:11:00.000+05:30</published><updated>2011-12-29T20:39:17.931+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><title type='text'>84. கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;span style="color: #20124d;"&gt;பதிவிடுகிறவர்&amp;nbsp; நண்பர் ஞானசேகர். நன்றி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;----------------------------------------------------------------------------------- &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;புத்தகம் : கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை&lt;br /&gt;எழுத்து வடிவம் : ஜோதி நரசிம்மன் &lt;br /&gt;விலை : ரூ.115&lt;br /&gt;பக்கங்கள் : 168 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;br /&gt;வெளியீடு : கிழக்கு பதிப்பகம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;-----------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Zi9paVy5F2U/Tvx_OYUYxdI/AAAAAAAABLM/gwxu4NA2pT8/s1600/KALAIVAANI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-Zi9paVy5F2U/Tvx_OYUYxdI/AAAAAAAABLM/gwxu4NA2pT8/s1600/KALAIVAANI.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சிங்கம் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலைவாணி அவர்களின் கதையை, அடியாள் புத்தகத்தின் ஆசிரியர் ஜோதி நரசிம்மன் எழுத்து வடிவமாக்கி இருப்பதுதான் இப்புத்தகம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும். புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் இருந்து சில வரிகள் உங்களின் வாசிப்பிற்கு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;"இன்றைய சமூகத்தில் பெண் ஒரு நுகர்வு பொருள். ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபடக் காரணம், 'இவளை எந்த விலை கொடுத்தாவது அடைய வேண்டும்' என்கிற ஆணாதிக்க ம‌னோபாவம். பெரும்பாலும் பெண்கள் விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பாலியல் தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒன்றில் ஏமாந்து அல்லது ஏமாற்றப்பட்டுதான் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விபச்சாரத்தில் வயிற்றுப்பசி உடல்பசி என்று இரண்டு வகைகள் உள்ளன. வயிற்றுப்பசிக்காக இந்தத் தொழிலில் தள்ளப்படுகிறவர்கள்தான் வெளியில் தெரிகிறார்கள். உடல்பசிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் கௌரவமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #20124d;"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;(&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;http://jssekar.blogspot.com/&lt;/a&gt;)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-6953768593811019057?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/6953768593811019057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=6953768593811019057&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/6953768593811019057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/6953768593811019057'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/12/84.html' title='84. கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Zi9paVy5F2U/Tvx_OYUYxdI/AAAAAAAABLM/gwxu4NA2pT8/s72-c/KALAIVAANI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-7088966632782688127</id><published>2011-12-28T22:32:00.001+05:30</published><updated>2011-12-29T20:43:24.141+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>83. ONE HUNDRED YEARS OF SOLITUDE</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #20124d;"&gt;பதிவிடுகிறவர்&amp;nbsp; நண்பர் ஞானசேகர். நன்றி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;&lt;span style="font-size: small;"&gt;The first in line is tied to a tree and the last is being eaten by ants.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;-------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;புத்தகம் : &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;One Hundred Years of Solitude&lt;/span&gt; (புதினம்)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;ஆசிரியர் : &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Gabriel Garcia Marquez&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;வெளியீடு : &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Penguin Books&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;முதற்பதிப்பு : 1967&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;விலை : 299 ரூபாய்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;பக்கங்கள் : 422 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;-------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆவலில் நான் தேர்ந்தெடுத்த சில புத்தகங்களில் ஒன்று - நூறாண்டுத் தனிமை. 1982ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்கள்தான் ஆசிரியர். கொலம்பியா என்ற ஒரு நாடே விவிலியத்திற்கு அடுத்தபடியாக இப்புதினத்தைத்தான் அதிகமாகப் படிக்கிறது. 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கள்ளப் பிரதிகளாக ஒரு கோடிக்கும் மேல் விற்றிருக்கும் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன், தனது 'விழித்திருப்ப‌வனின் இரவு' புத்தகத்தில்! கொலம்பியா நாட்டில் ப்யூன்டியா (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Buendia&lt;/span&gt;) குடும்பத்தின் ஏழு த‌லைமுறைகளின் கதையை 20 அத்தியாயங்களில் சொல்கிறது இப்புதினம். இரண்டாம் அத்தியாயத்தின் கதை கொஞ்சம் சொல்கிறேன். இல்லையேல் நான் சொல்லப் போவது எதுவுமே புரியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-CQF6Bd_eaAw/Tvx5gRF_lTI/AAAAAAAABLA/RP_el-w_IR4/s1600/OHYOS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-CQF6Bd_eaAw/Tvx5gRF_lTI/AAAAAAAABLA/RP_el-w_IR4/s320/OHYOS.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;அந்த இரண்டு மனித இனங்களுக்குள் மண‌ம் முடித்தால் பன்றி வாலுடன் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையையும் மீறி தன் காதலியைக் கைப்பிடிக்கிறான் கதாநாயகன். அதே நம்பிக்கையைப் பல கடந்தகால உதாரணங்களுடன் உறுதிப்படுத்தி, கதாநாயகியைப் பயமுறுத்தி, கசாமுசா எதுவும் நடந்துவிடாமல் இருக்க, பாய்மரத்துணியில் தோல்நாருடன் ஒரு பெட்டி செய்து, இரும்பால் பூட்டி, தினமும் படுக்கைக்கு அனுப்புகிறாள் கதாநாயகியின் தாய். பகல்வேளைகளில் சேவற்சண்டையில் கதாநாயகனும் கூடைபின்னி கதாநாயகியும், இரவு வேளைகளில் வாய்ச்சண்டையிலும் ஒரு வருடத்தை ஓட்டிவிடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;இன்னமும் கதைநாயகி கன்னியாகவே இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், ஊர்வாய் கதாநாயகனின் ஆண்மையைக் கிசுகிசுக்கிறது. கதாநாயகனிடம் சேவற்சண்டையில் தோற்றுப்போன ஒருவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், கதாநாயகனின் சேவலைக் குழந்தைவரம் கொடுக்க கதாநாயகியிடம் அனுப்பச் சொல்கிறான். கடுப்பான கதாநாயகனின் ஈட்டி அவன் தொண்டை கிழிக்கிறது. செத்தும் கெடுத்த கதையாய் அவன் கதாநாயகிக்குப் பிரம்மையாக அடிக்கடி தோன்றி, தொண்டைக் காயத்தைப் புல்லால் அடைப்பது போல் பாசாங்கு செய்கிறான். பிடுங்கல் தாங்கமாட்டாத‌ கதாநாயகன் இன்னும் சிலருடன் சேர்ந்து, கண்காணாத தேசத்திற்குச் செல்லும் நோக்கில் ஆண்டிஸ் மலைகளைத் தாண்டி கடல் தேடித்தேடி 26 மாதங்கள் கழித்து ஒரு சதுப்புநிலத்தில் மகன்டோ (Macondo) என்ற நகரத்தை உருவாக்குகிறான். 300 பேர்களுடன் ஆரம்பமாகும் அச்சிற்றூர் 30 ஆண்டுகளாகியும் இறப்பென்பது இல்லாமல் கல்லறைகூட இல்லாமல் வெளியுலகத் தொடர்பில்லாமல் மர்மமாக‌ வாழ்ந்து வருகிறது. அதன் கதையை, அக்குடும்பத்தின் அடுத்த அறுதலைமுறைக் கதையைக் கொஞ்சம் கொலம்பிய உள்நாட்டுப் புரட்சி சேர்த்து சொல்வதுதான் இப்புதினம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மட்டும் அவ்வூருக்கு வந்துபோகும், ஜிப்ஸி (Gypsy) என்ற வித்தைக்காரர்கள்தான் அவ்வூர் வைத்திருக்கும் ஒரே வெளியுலகத் தொடர்பு. மகன்டோ நகரத்தையும் அதன் மனிதர்களையும் ஜிப்ஸிகளையும் மாயமாகவே சித்தரிக்கிறார் ஆசிரியர். வெளியுலகத் தொடர்பற்று இருக்கும் அந்நகரின் மக்கள் மிகவும் புதிராகவே பின்னப்படுகிறார்கள். தூங்கினால் நினைவுகள் அழிந்துவிடுமென நம்பி நாட்கணக்கில் தூங்காமல் தவிப்பது முதல், உள்நாட்டுப் புரட்சி, பிரளயம், சூறைக்காற்று என்று பல்வேறு இன்னல்களைத் தன்னந்தனியே எதிர்கொள்கிறது அவ்வூர். அஃறிணைப் பொருட்களையும் உயிர்கொண்டு நகரவைக்கும் எட்டாவது உலக அதிசயமென்று காந்தத்தை அறிமுகப்படுத்துவது முதல் பனிக்கட்டி, மின்சாரம், சினிமா, இரயில்வண்டி என்று வெளியுலகக் கண்டுபிடிப்புகளை ஒவ்வொன்றாக ஜிப்ஸிகள்தான் மகன்டோ நகரத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.‌ ஜிப்ஸிகளிடம் ஈர்ப்பு கொண்ட ஒரே ஜீவனாக வலம்வரும் கதாநாயகன் சொந்தமாக ஆய்வுக்கூடமெல்லாம் அமைக்கிறான். ஆரஞ்சு பழத்தைப் போல பூமியும் உருண்டையானதென கதாநாயகன் கண்டுபிடிக்கும் நாளில், ஜிப்ஸிகளுடன் சேர்ந்தால் இப்படித்தான் பைத்தியம் மாதிரி பேசத்தோன்றுமென நகைக்கிறாள் கதாநாயகி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;நீண்ட வரலாறுடைய குடும்பம் என்பதால் முன்னோர்களின் பெயர்களையே வாரிசுகளுக்கும் வைத்துவிடுவதால் பல பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சுமை வாசகனுக்கு இல்லை. ஒத்த பெயர் உடையவர்கள் ஒரே மாதிரியான குணம் கொண்டிருப்பதைப் புத்தகம் முடித்தவுடன்தான் கவனித்தேன். புரட்சிக்காரர்களின் படுக்கைக்குத் தன் கன்னிமகள்களை அனுப்புவதைத் தேசபக்தியாகக் கருதிய காலத்தில், ஒருவன் 17 பெண்கள் மூலம் 17 ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். 17 பெயருக்கும் ஒரே பெயராக அப்பனின் பெயர். வித்தியாசம் காண தாயின் பெயரையும் கடைசியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதுபோல பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டிய முறையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர்; ரசிக்கவும் வைக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;காலம் ஒரே வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி, ஒரு தலைமுறை செய்த தவறுகளை இன்னொரு தலைமுறையையும் செய்ய வைக்கிறது; ஒன்று செய்யாமல் விட்டதை இன்னொன்றையும் செய்யவிடாமல் செய்து விடுகிறது; ஒன்று செய்ய முடிந்ததை இன்னொன்றால் செய்ய முடியாமல் செய்கிறது. ஜிப்ஸிகளின் மூலம் தன்னிறைவு பெற்ற ஊரை ஒருகால கட்டத்தில் அவர்கள் கைவிடுகிறார்கள். போப்பாக, அரசியாக, புதையலைக்கவர என புதினம் முழுவதும் பற்பல ஆசைகளைச் சுமக்கிறார்கள். 65 முறைகள் ஒருவன் உலகைச் சுற்றி வருகிறான். வீட்டுச் சுவர்களைப் பணத்தால் மறைக்கிறான் ஒருவன். கண்ணுக்குத் தெரியாத மருத்துவர்களுடன் பேசி சிகிச்சை பெறுகிறாள் ஒருத்தி. உலகப் புத்தகங்களை எல்லாம், படிப்பதற்கு அல்லாமல், தனது அறிவைச் சரிபார்த்துக் கொள்ள உபயோகிக்கிறான் ஒருவன். சொந்தக் குடும்பத்திற்குள்ளே கூடாக்க‌ல‌வியில் சிலர். ஊருக்கே தெரிந்த 7214 தங்கக்காசுகள் குடும்பப் புதையலின் மறைவிடத்தை வாரிசுகளுக்குச் சொல்ல மறுக்கிறார்கள். மர்மங்கள் நிறைந்த‌ த‌ன‌து சொந்த‌ ஊரின் வர‌லாற்றையே ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள். எந்த‌க் க‌தாப்பாத்திர‌த்திற்கும் உண்மை அன்பே இல்லாம‌ல் போவ‌து அந்ந‌க‌ரின் சாப‌மாகிப் போகிற‌து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;கொலம்பியாவின் உள்நாட்டு அரசியலையும் புரட்சியையும் பற்றிப் புத்தகம் மேலோட்டமாகச் சொல்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தபின் மலை மற்றும் கடல்வாழ் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தனியார் தொழில்மயம் என்ற பெயரில் பறித்துக் கொள்ளும் நாம் கண்ட அரசுகள் போல், ஸ்பெயினிடமிருந்து விடுதலை கிடைத்தபின் வீடுகளுக்கு எல்லாம் நீலநிற வண்ணம் பூசச் சொல்கிறது சுதந்திர அரசு. வெள்ளைநிற வண்ணத்தை நீக்க மறுக்கும் கதாநாயகனின் முதல் எதிர்ப்பு தான் மகன்டோ நகரத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது. நம்நாட்டு ஜாலியன் வாலா பாக் போல, 3408 பேரைத் துச்சமாகச் சுட்டுக் கொன்று 200 தொடர்வண்டிகளில் பிணங்களைக் கடல்பக்கம் கொண்டுபோன கொடூரங்களையும் புதினம் பதிவுசெய்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;சுதந்திரக் கொலம்பியா பற்றி ஆசிரியர் சொல்லும் பின்வரும் வரிகளை மிகவும் ரசித்தேன்: &lt;span style="color: lime; font-family: Verdana,sans-serif;"&gt;The only difference today between Liberals and Conservatives is that the Liberals go to mass at five o' clock and the Conservatives at eight.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்புதினம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படும் ஒரு விசயம் - மாய எதார்த்தம் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Magical Realism&lt;/span&gt;); மாய நிகழ்வுகளை உண்மை நிகழ்வுகளுடன் கைகோர்த்து நடக்கவிடும் கதையாடல். உதாரணமாக, ஜிப்ஸிகளில் ஒருவன் சிங்கப்பூரில் இறந்த பின்னும் கூட மகன்டோ நகரத்தில் சிலருக்கு மட்டும் தோன்றுகிறான்; உயிருடனேயே ஒருத்தி வானத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறாள்; 4 வருடங்கள் 11 மாதங்கள் 2 நாட்கள் தொடர்மழை. இவை முறையே இயேசு, மேரிமாதா, நோவா என்று விவிலியத்தில் சாத்தியம் எனும்போது இப்புதினத்திலும் சாத்தியமே. இப்புதினத்தின் ஒரு கதாப்பாத்திரம் கர்ணன் போல பேழையில்தான் தண்ணீரிலேயே மிதந்து வருகிறான். மாய எதார்த்தம் என்ற ஒரு சித்தாந்தம் இருப்பது தெரியாமலேயே &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Midnight's Children &lt;/span&gt;படித்திருக்கிறேன். &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;One Hundred Years of Solitude&lt;/span&gt; விட‌ &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Midnight's Children&lt;/span&gt; இல் மாய எதார்த்தம் அதிகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்புதினத்தில் தனித்துக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொன்று தனிமை (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Solitude&lt;/span&gt;) என்ற நிலை. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் கடைசியில் தனிமையை வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அந்நிலைக்குப் போகாதவர்கள் கொடூரமாகவோ அல்லது மர்மமாகவோ மரணிக்கிறார்கள். தனிமை என்ற இந்நிலையே கதாப்பாத்திரங்களின் உச்சக்கட்ட சுயநலத்தைக் காட்டினாலும், தனிமை என்பதே கொலம்பிய பொருளாதாரத்தைச் சொல்லும் ஒரு குறியீடே என்கிறார்கள் சில படித்தவர்கள். ஜிப்ஸிகள் கூட இந்தியர்களுக்கான குறியீடோ என்று என் சிற்றறிவு சந்தேகிக்கிறது. யாராவது படித்தால் கவனித்துச் சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;இனிவரும் புதினங்களில் நான் ரசித்த சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடிவு செய்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;பாத்திரம் :&lt;/b&gt; நீண்ட நாட்கள் உயிருடன் இருந்து, தலைமுறைகளின் மாற்றத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு, புதையல் ரகசியத்துடனேயே வலம்வரும் கதாநாயகி &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Ursula Iguaran&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;பகுதி : &lt;/b&gt;ஐந்தாம் தலைமுறையில் வரும் இரட்டையர்களின் பிறப்பும், குறுநகைதரும் மழலைப் பருவமும், சோகம்தரும் இறப்பும், இவருக்கும் வைப்பாட்டியாக‌ இருப்பவளின் உறவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;குறியீடு : &lt;/b&gt;நான்காம் தலைமுறையில் வரும் 17 குழந்தைகளின் நெற்றிகளில் ஒரு பாதிரியார்&amp;nbsp; இட்டுப்போகும் நிரந்தர சிலுவைக்குறி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;வரி :&lt;/b&gt; கருணை காட்ட மறுக்கும் காலத்தின் சார‌மாக வரும் புத்தகத்தின் கடைசி இருவரிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒரு சராசரி வாசகனால் உட்கிரகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இப்புதினம் ஒவ்வொரு பக்கத்திலும் உயிரோட்டமுள்ள கதை கொண்டிருப்பதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் கதையின் மெல்லிழை பின்னப்பட்டிருக்கிறது என்பது உண்மையே! நான் மிகக் குறுகிய காலத்தில் படித்து முடித்த ஆங்கிலப் புதினம் இதுதான். எனது விருப்ப ஆங்கிலப் புதினங்களில் மூன்றாவது இடம் தந்துள்ளேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;காலம் ஒரு வித்தியாசமான ஆசான்; பரீட்சைக்குப் பின் பாடங்கள் போதிக்கிறது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;அனுபந்தம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜிப்ஸிகளில் ஒருவன் மரணப்படுக்கையில் முனகும் ஒருபெயர், புதினத்தில் ஒரேயொரு இடத்தில் வந்துபோகும் ஒருபெயர், நான் படித்துக் கொண்டிருந்த‌ இன்னொரு புத்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை. அவர் அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் (&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Alexander von Humboldt&lt;/span&gt;); உயிர்ப் புவியியலின் தந்தை. அட்லாண்டிக் பெருங்கடல் உருவாவதற்கு முன் தென்னமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்ததாக முதலில் சொன்னவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;- ஞானசேகர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #20124d; font-family: Verdana,sans-serif;"&gt;(&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;http://jssekar.blogspot.com/&lt;/a&gt;)&lt;/span&gt;&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-7088966632782688127?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/7088966632782688127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=7088966632782688127&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7088966632782688127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7088966632782688127'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/12/83-one-hundred-years-of-solitude.html' title='83. ONE HUNDRED YEARS OF SOLITUDE'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CQF6Bd_eaAw/Tvx5gRF_lTI/AAAAAAAABLA/RP_el-w_IR4/s72-c/OHYOS.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-4452468758050591272</id><published>2011-12-25T09:10:00.000+05:30</published><updated>2011-12-30T07:24:28.318+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><title type='text'>82.  புலிநகக்கொன்றை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;புத்தகம் : புலிநகக்கொன்றை&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;ஆசிரியர் : பி.ஏ.கிருஷ்ணன்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;முதல் பதிப்பு : டிசம்பர் 2002&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;விலை : 175 ரூபாய்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;பக்கங்கள் : 334&lt;/b&gt;&lt;/div&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைகள் அவை நிகழும் காலத்தை உணர்த்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லும் ஒரு நண்பர் எனக்கிருக்கிறார். அதிலும் குறிப்பால் உணர்த்தப்படுவது ஓர் அழகு. ஆனால் அத்தனை எளிதாகக் கதைகளில் இது சாத்தியப்படுவதில்லை. படிக்கும் கதைகளில் மிகச்சிலவே இதனை அழகியலோடு வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றன. காட்சி ஊடகத்தில் காலத்தைச் சொல்வது வேறுவிதமான சவால். ஆனால் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களால் அது வெகு எளிதாகவே அரங்கேற்றப்பட்டு விடுகிறது. அத்தகைய காட்சி ஊடகங்களிலும் உரையாடல்களால் காலத்தைத் தெரிவிக்கும் உத்தி எப்பொழுதாவது காணக்கிடைக்கிறது. தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் தன் மகனைக் காணாமல் தவிக்கும் தாய், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாள் என்று அந்நாளை அடையாளப்படுத்தும் வசனம் ஒரு நல்ல உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் போக்கோடு கால மாற்றங்களைப் பதிவு செய்யும் பணியையும் சில படைப்புகள் செய்கின்றன. அவ்வகையில் அமைந்த 'வெட்டுப்புலி' புதினத்தைப் பற்றி முன்பே பேசியிருக்கிறேன். அந்த வரிசையில் இன்னுமொரு புதினம், இப்புலிநகக்கொன்றை. ஆங்கிலத்தில் 'TIGER CLAW TREE' என்ற பெயரில் இப்புதினத்தை எழுதியவர் திரு.அனந்த கிருஷ்ணன். அவரே தமிழிலும் மொழி பெயர்த்து இந்நூலை வெளியிட்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியில் வாழ்ந்த ஒரு தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் கதையே இப்புதினம். பல தலைமுறைகளுக்கு முன்னால் ஒரு அரசனுக்குச் செய்த துரோகம் சாபமாகத் தொடர்வது குறித்த பயம் இக்குடும்பத்தின் பின்னணி. &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய வடிவங்களின் அடிப்படை விதிகளில் புதினத்திற்கானது அதற்குள்ள காலச்சுதந்திரம். ஒரு நாளில் தொடங்கி ஓராயிரம் ஆண்டுகாலம் வரை உள்ளடக்கம் கொள்ளத்தக்கது புதினம். எந்தப் புத்தகத்திலும் நம்மைக் கவரக்கூடிய மிக முக்கியமான அம்சம் ஒன்று இருக்கும். இப்புத்தகத்தில் என்னை முதலில் மிகக் கவர்ந்த அம்சம், ஆரம்பப் பக்கமொன்றில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்களின் தலைமுறை வரைபடம். இத்தனை தலைமுறைகளின் கதை என்கிற உண்மையே வாசகனை முற்றிலுமாய்க் கவர்ந்து விடுவதற்குப் போதுமானதாக இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sKv8tHtIwoc/Tva4gYZMU1I/AAAAAAAABK0/i3dw-x_mWvI/s1600/PULINAKAK%2BKONDRAI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-sKv8tHtIwoc/Tva4gYZMU1I/AAAAAAAABK0/i3dw-x_mWvI/s400/PULINAKAK%2BKONDRAI.jpg" width="267" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கையில் கிடந்தபடி தன் அந்திமக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொன்னா பாட்டியிடமிருந்து தொடங்குகிறது கதை. அவளின் இளமைக் காலத்தைத் தொட்டு, அதற்கான பின்புலங்களைச் சொல்லி, பின் அவளது மகன்கள், பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் வரையிலான காலத்தின் பதிப்பாக நகர்கிறது கதை. கட்டபொம்மன் தூக்கிலடப்படுவது, ஊமைத்துரை சிறை செய்யப்படுவது, வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்குவது போன்ற சில வரலாற்று உண்மைச் சம்பவங்கள் கதையின் சக நிகழ்வுகளாகப் புகுத்தப்பட்டிருப்பது சுவை. அதிலும் குறிப்பாக கதையின் சில பாத்திரங்கள் சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் வியாபாரத்தில் முதலீடு செய்வதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;புதினத்தின் பெரும்பலமாக நான் கருதுவது இதிலிருக்கும் பெண் பாத்திரங்கள். எப்படி பாலச்சந்தரின் பெண் பாத்திரங்கள் திரை ரசிகர்களிடம் ஒருவித பாதிப்பை ஏற்படுத்த வல்லவர்களாக இருக்கிறார்களோ, அத்தகையதொரு பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இப்புதினப் பாத்திரங்களுக்கும் உண்டு. உடனே பாலச்சந்தரின் பெண் பாத்திரங்களை மனதில் கொள்ள வேண்டாம். இவர்கள் வேறு பெண்கள். இள வயதில் பேரழகியாக இருந்து, பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகள் பிறந்த பிறகு கணவனை இழந்து பின் அவர்களுக்காகவே வாழும் ஒரு பெண், சிறுகுழந்தை வயதில் திருமணமான புதிதிலேயே கணவனை இழந்து பருவ வயதில் காமம் மேலிட்டு, பின் மன நிலை பிறழ்ந்து மருத்துவமனையிலேயே கரைந்து போகும் ஒரு பெண், கணவனின் கனவுக்காக அவன் இறந்த பிறகும் போராடும் ஒரு பெண், மனம் நிறைய காதலுடன், ஆனால் அறிவு நிலை மாறாத யதார்த்தவுருவாக ஒரு பெண், என்று எங்கும் நீக்கமற நிறைகிறாள் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;உப்புச்சப்பற்ற காரணத்துக்காக ஜீயர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவருக்காக, சம்மந்தப்பட்டவர்கள் இறந்தும் பல ஆண்டுகள் போராடி வெற்றி பெறும் ஒரு வழக்கறிஞர், யாராவது ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்க்க வேண்டி மலம் அள்ளும் ஒரு பெண்ணை அணுகி, பின் விளைவுகளால் அவமானப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு இளைஞன், தாயற்ற கைக்குழந்தையையும் தாய், சகோதரர்களையும் விட்டு விலகி நெடுங்காலம் காணாமல் போய் என்றாவது திரும்பி வருவான் என்று நம்புபவர்களின் நம்பிக்கையில் வாழ்ந்து வரும் ஒருவன், போன்ற வினோதமான பாத்திரங்கள் நிறைய கதையோடு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல்களிலும், விவரணையிலும் கலந்திருக்கும் மெல்லிய அரசியல் நகைச்சுவைகள் ரசிக்கத்தக்கவை. திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மீதான தாக்குதல் நகைச்சுவையாகவே அரங்கேறிவிடுகின்றது. அதிலும் தி.மு.க.வை அதிகமாகவே தாக்கியிருக்கிறார். அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற தி.மு.க கள் கதை நிகழும் காலத்தில் வெறும் தி.மு.க.விற்குள்ளேயே அடக்கம் என்பது இங்கு கவனத்திற்கொள்ளத்தக்கது. தி.மு.க.வும் அலங்கார அடுக்கு மொழியும் இரண்டாகப் பிரிக்க இயலாதவை. அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திற்கு சிறந்த உதாரணமாக ஒரு இளைஞன் வருவான். ஆரம்பத்தில் தீவிர தி.மு.க. அனுதாபியாக வரும் இவன் ஒரு கட்டத்தில் யதேச்சையாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே காவல்துறையினரிடம் அடிவாங்கி பெரிய தியாகியாகிவிடுவதாக கதை நகரும். அப்பொழுது அண்ணா எழுதியதாக வரும் ஒரு கடிதம் நான் நினைத்து நினைத்துச் சிரித்த நகைச்சுவைகளில் ஒன்று. &lt;span style="color: lime;"&gt;'தம்பி, தலைவணங்குகிறேன். இந்திப் பலிபீடத்தில் இன்னுயிரை மதிக்காமல் நீ இதயத்தைப் பிளந்து வைத்த செயலை இந்த நாடும் வீடும் போற்றும். புகழும். இரும்பு நெஞ்சத்தவர் இகழலாம். ஆனால் ரத்தத்தால் எழுதப்படும் எங்கள் தியாக வலாற்றில் உனக்கு நிச்சயம் இடம் உண்டு'&lt;/span&gt;. ஒரு தலைமுறையே இந்த அடுக்கு மொழிக்கு அடிமையாகிக் கிடந்திருக்கிறது என்பது எவ்வளவு மோசமான நிலை! தானாகக் கிடைத்த தியாகிப் பட்டத்தை நன்றாகவே பயன்படுத்தி பிரபலமாகிவிடுவான் இந்த இளைஞன். அது போல் நிஜத்திலும் கூட எத்தனையோ பேரைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் அந்த இளைஞனே பின்னாளில் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவான் என்பது வேறு கதை.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் திருநெல்வேலியில் இருக்கும் த.தி.தா.கல்லூரி (உண்மையில் இப்படி ஒரு கல்லூரி இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கும் ஏதோ ஒரு கல்லூரிக்கான புனைப்பெயராக இருக்கக்கூடும்.) ஒரு பாத்திரம் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. கதைக்காலத்து மாணவர்களின், இளைஞர்களின் மனநிலை இக்கல்லூரியை வைத்து தெளிவாகிறது. ஒரு ஆங்கிலேயரை முதல்வராகக் கொண்டிருக்கும் இக்கல்லூரியில் நிகழும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகவே உணரமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சீரான காலவரிசையில் அமையாமல் ஒரு காலயந்திரத்தின் வீச்சு போல நம்மை வெவ்வேறு காலங்களுக்கு அலைவுறுத்தும் உத்தி, வாசிப்பு முழுவதும் நம்மை விழிப்புடனே வைத்திருப்பதற்காகத்தான் எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களிலேயே மிகச் சுவாரஸ்யமானது இது தான். கதைகளே இல்லாமல் வெளிவரும் திரைப்படங்களையும், அபத்தமான கதைகளுடனும் வசனங்களுடனும் வெளிவரும் நெடுந்தொடர்களையும் பார்க்கும்பொழுது எழுத்துலகில் இருந்து இக்காட்சி ஊடகங்கள் எந்த அளவுக்கு விலகியிருக்கின்றன என்பது புலனாகும். நான்கு தலைமுறைகளின் கதை என்பதோடு, ஏராளமான கிளைக்கதைகளோடு வடிக்கப்பட்டிருக்கும் இப்புதினம் எத்தனையோ காட்சி ஊடகப் படைப்புகளுக்கு விதையாகலாம்.  &lt;br /&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;b&gt;அனுபந்தம் :&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1. 1960 - 70 களில் கம்யூனிஸ்டுகளின் மீது இருந்த பார்வை மற்றும் அவர்களின் நிலை குறித்தான தேடுதலை இந்தப் புதினம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும்.   &lt;br /&gt;&lt;br /&gt;2. இதில் வரும் கண்ணன் என்கிற பாத்திரம் ஆசிரியரே தானோ என்ற எண்ணம் மேலிடுகிறது. உண்மையாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சில வசனங்களை அவற்றின் சாரம் குறையக் கூடாது என்று ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறார். ஆனாலும், இன்னும் பல விஷயங்களை ஆங்கிலத்தில் எப்படிப் படைத்திருக்கிறார் என்ற ஆர்வம் இதன் ஆங்கில மூலத்தையும் வாசிக்கத் தூண்டுவதாகயிருக்கிறது.&lt;br /&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;b&gt;-பா.சேரலாதன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.seralathan.blogspot.com/"&gt;(http://www.seralathan.blogspot.com)&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-4452468758050591272?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/4452468758050591272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=4452468758050591272&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/4452468758050591272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/4452468758050591272'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/12/82.html' title='82.  புலிநகக்கொன்றை'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sKv8tHtIwoc/Tva4gYZMU1I/AAAAAAAABK0/i3dw-x_mWvI/s72-c/PULINAKAK%2BKONDRAI.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-112571248818836737</id><published>2011-12-22T22:53:00.002+05:30</published><updated>2011-12-22T23:05:06.487+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><title type='text'>81. தமிழகத்தின் மரபுக் கலைகள்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வெள்ளத்தின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பெருக்கைப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;போல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கவிப்பெருக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கலைப்பெருக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மேவுமாயின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பள்ளத்தில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வீழ்ந்திருக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;குருடரெல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;விழிபெற்றுப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பதவிகொள்வார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;- &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மகாகவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;போலச்செய்யும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மனித&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மனப்பாங்குதான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கலைகள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தோன்றக்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;காரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;- &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அரிஸ்டாடில்&lt;/span&gt;&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : தமிழகத்தின் மரபுக் கலைகள் - களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்&lt;br /&gt;ஆசிரிய‌ர் : எழிலவன் (வையம் கவிதைக் காலாண்டிதழ் ஆசிரியர்)&lt;br /&gt;வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா (http://blackholemedia.in/)&lt;br /&gt;முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010&lt;br /&gt;விலை :  160 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 204 (32 தோராயமாக  வரிகள் / பக்கம்) &lt;/span&gt;&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;சில புத்தகங்களின் அட்டைப்படத்தை மட்டுமே பார்த்துவிட்டு வாங்கிவிடத் தோன்றும். அப்படிப்பட்ட நல்ல கருசுமக்கும் புத்தகங்களில் ஒன்று, எழிலவன் அவர்களின் 'தமிழகத்தின் மரபுக்கலைகள்'. தமிழகத்தில் இத்தனைக் கைவினைக் கலைகளும் நிகழ்த்துக் கலைகளும் இருக்கின்றனவா என வியக்க வைக்கும் வகையில் அந்தந்தக் கலைஞர்களைச் சந்தித்து விரிவாகப் பதிவு செய்யப்பட்ட அரிய நூல் என்கிறது முன்னட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்த்துக் கலைகள், கைவினைக் கலைகள் என இருபெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளே இப்புத்தகம். இக்கட்டுரைகள் யாவும் மே 2008 முதல் தமிழ் இசை நாளேட்டில் 50 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் சில சொந்த ஆயிரம் ரூபாய்களைச் செலவுசெய்து, 50 ஊர்களுக்கு 50 வாரங்களில் பயணம்செய்து, தகவலாளர்களைச் சந்தித்து,  தொகுத்து இக்கட்டுரைகளை வரைந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நிகழ்த்துக் கலைகள். கும்மி வில்லுப்பாட்டு பொம்மலாட்டம் சிலம்பம் மயிலாட்டம் காவடி கரகம் தோற்பாவைக்கூத்து என்று நமக்கெல்லாம் நன்கு பரிட்சயப்பட்ட கலைகள், குடமுழவமிசைப்பு பாகவதர்மேளா இலாவணி என்று அதிகம் பரிட்சயமில்லாத கலைகள் என மொத்தம் 24 நிகழ்த்துக் கலைகள் பற்றிய கட்டுரைகள். அடுத்ததாகக் கைவினைக் கலைகள். மட்பாண்டம் பாய் நாதசுவரம் தஞ்சையோவியம் வீணை சிற்பம் என மொத்தம் 14 கைவினைக் கலைகள் பற்றிய கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்டுரையிலும் அக்கலையின் பூர்வீகத்தையும், தொன்மையையும், காலம் செய்யும் மாற்றங்களையும், புராணங்களிலும் இலக்கியங்களிலும் அவற்றின் உபயோகங்களையும் முடிந்தவரை ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஓவ்வொரு கலை குறித்துச் சந்தித்த நபர்களின் பெயர்கள் இடம் வயது படிப்பு பற்றிய தகவல்களும், சந்தித்த தேதிகளையும், சேகரித்த சேதிகளையும், எடுத்த புகைப்படங்களையும் தந்திருக்கிறார். பெரும்பாலான கலைகள் திருவாரூர் தஞ்சை நாகை பகுதிகளையே சுற்றி அமைந்திருந்தாலும், எங்களூர் புதுக்கோட்டை புத்தகத்தின் ஒரு கலையில் வந்ததும் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கலையின் பல்வேறு பெயர்களையும், அவற்றுள் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் மரபுகளையும், ஆண்-பெண் பாலினத் தாக்கங்களையும், சாதீய மதத் தாக்கங்களையும், இயந்திரப் பயன்பாட்டின் ஆதிக்கத்தையும், குறிப்பிட்ட விசேச கால‌ங்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் கலைகளை நம்பிவாழும் கலைஞர்களின் மற்ற தொழில்களையும் ஆவணப்படுத்தியிருப்பது அருமை. உதாரணமாக, பெண்களையும் காலணிகளையும் பயன்படுத்தாத பக‌ல்வேடக்கலை, பாடல்களே இல்லாத புலியாட்டம், வலங்கைமான் பகுதியில் சங்கூதி இறந்தவர்களைத் தூக்கிச் செல்வதுபோல் நடத்தப்படும் பாடைக்காவடி, மண்ணையுருட்டி பொம்மைகள் செய்த மண்ணுருட்டி என்ற ஊர் மரூவி பண்ருட்டியானது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்ட சில கலைகள் பற்றிய தகவல்களையும் சுட்டிக்காட்டுவதில் ஆசிரியர் தவறவில்லை. உதாரணமாக, பெண்களையே காளியாட்டத்தில் திரைப்படங்களில் பார்த்திருந்த நமக்கெல்லாம், நடைமுறையில் ஆடவர் மட்டுமே காளியாடுவதாகக் கூறுகிறார். சில கலைகளின் நுட்பங்களைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. மண்பொம்மைகள் செய்பவர்கள் தூசுதுடைப்பதற்குப் பயன்படுத்தும் தூரிகைகள், பன்றி முடியொன்றினை நான்காகக் கிழித்துச் செய்யப்படுபவையாம். ஒரே மாதிரி தோன்றும் சிலகலைகளை ஒப்பிட்டு, அவற்றிக்கிடையேயான நுட்பமான வித்தியாசங்களைச் சொல்லியிருப்பதும் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைச் சிமிழுக்குள் அடங்க மறுக்கும் கலைகளின் அறிமுக நிலையில் அடியெடுத்து வைத்து ஆழமான ஆய்விற்குத் திசைகாட்டும் முயற்சியே இக்கட்டுரைகள் என்கிறார் ஆசிரியர். பெரும்பாலான கலைகள், கலைஞனைப் பின்வைத்து கலையினை முன்னிலைப் படுத்துவதாகத்தான் அமைந்திருக்கின்றன. கலைஞனே யாரென்று தெரியாமல் நடக்கும் மாடாட்டம் போன்ற கலைகள், அறிவுத்திருட்டுவரை வந்துவிட்ட இன்றைய மனிதனுக்குச் சொல்லித்தரும் பாடங்கள் ஏராளம். இக்கலைகளில் ஈடுபடும் கலைஞர்களுக்கு இச்சமூகம் தரும் வருவாயும், சமூகமதிப்பும் மிகக்குறைவாய்ப் போனதால் பெரும்பாலான கலைகள் குற்றுயிருடன் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் காப்பாற்றும் நோக்குடன் அழகுதமிழில் இருக்கும் இந்நூல் பலரைச் சென்றடைய வேண்டும். வெ.நீலகண்டன் அவர்களின் ஊர்க்கதைகள், யுகபாரதியின் தெருவாசகம் வரிசையில் வீதிமனிதர்களின் புழுதியைப் புத்தகத்தில் ஒட்டவைக்கும் இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலையும் மொழியும் இனத்தின் அடையாளங்கள். அவற்றைத் தொலைத்துவிட்டு தானும் தொலைந்துபோன இனங்கள், பாபிலோனில் தொங்கும் தோட்டம் அமைத்த அன்றுமுதல், எண்ணெய்க்காக பாபிலோனே எரிக்கப்படும் இன்றுவரை வரலாற்றில் ஏராளம். கலையையும் மொழியையும் மீட்டெடுப்பதும் காப்பதும் இனக்கடமை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-112571248818836737?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/112571248818836737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=112571248818836737&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/112571248818836737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/112571248818836737'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/12/81.html' title='81. தமிழகத்தின் மரபுக் கலைகள்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-6400670584634475754</id><published>2011-12-22T22:34:00.005+05:30</published><updated>2011-12-24T06:09:43.152+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>80. A TALE OF TWO CITIES</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : A Tale of Two Cities (புதினம்)&lt;br /&gt;ஆசிரிய‌ர் : Charles Dickens (சார்லஸ் டிக்கின்ஸ்)&lt;br /&gt;மொழி: ஆங்கிலம்&lt;br /&gt;வெளியீடு : Vintage&lt;br /&gt;முதற்பதிப்பு : 1859ம் ஆண்டு&lt;br /&gt;விலை :  225 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 404 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்) &lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;முடியாட்சி, நிலப்பிரபுத்துவம், கிறித்தவ திருச்சபை என்ற மும்முனைக் கொடூரங்களை எதிர்த்து, சிலுவைப்போருக்குப் பின் இங்கிலாந்திடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பாரீஸில் கட்டப்பட்ட பாஸ்டைல் சிறையை 1789ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் தகர்க்கின்றனர் பிரெஞ்சு மக்கள். இதைப் பிரெஞ்சுப் புரட்சி என்றும் ஜூலைப் புரட்சி என்றும் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்போம். அதேவருடம் மேமாதம் போடப்பட்ட அப்புரட்சிக்கான வித்து, மேலும் பத்து வருடங்கள் நீடித்து, பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் தாண்டி உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அக்காலக்கட்டத்தில் அரசரையும் அரசியையும் நிலப்பிரபுக்களையும் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும் கொன்றுகுவித்து இரத்தபூமியாய் இருந்திருக்கிறது பிரான்ஸ். இயல்புநிலை திரும்பியபின் நெப்போலியன் ஆட்சியமைத்தது வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து மைல்களுக்கு அப்பால் பாஸ்டைல் தகர்க்கப்பட்டது தெரியாமல், பாரீஸில் பதினாறாம் லூயி தனது நாட்குறிப்பில் 'Nothing' என்று எழுதிவிட்டு அப்பாவியாகத் தூங்கிப்போனதாக எங்கோ படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. அவரின் தாயோ அல்லது மனைவியோ, யாரோ ஒருவர் பிரசவ சமயத்தில் இருக்கும்போது, பிரசவிக்கும் நேரம்பற்றி அரசர் கேட்கும்போது, வைத்தியர் சொன்னாராம்: 'அரசர் உத்தரவிடும்போது'. அந்த அளவிற்கு ஆளும்வர்க்கத்தின் கொடுங்கோல் பிரான்ஸில் மேலோங்கி இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்சுப் புரட்சி பற்றி படிக்க வேண்டும், கிலாசிக் நூலொன்று படிக்க வேண்டும் என்ற எனது இரட்டை ஆசைகளை ஒருசேர நிவர்த்திசெய்ய நான் தேர்ந்தெடுத்த புத்தகம் - இரு நகரங்களின் கதை. மேனிலை வகுப்பில் ஆங்கிலத் துணைப்பாடத்தில் ஆலிவர் ட்விஸ்ட் மூலம் கிட்டத்தட்ட 30 மதிப்பெண்களை ஆக்கிரமித்துக்கொண்ட ஆசிரியர் பற்றி அறிமுகம் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 150 அடி தொலைவில் ஊர்வலம் போகும் கிறித்தவ பாதிரியார்களைக் கண்டும், மழையால் மண்டியிட்டு வணங்காமல் இருக்கிறான் ஒருவன். கடவுளிடம் பேசி மனித பாவங்களை மன்னிக்கும் அப்பாதிரியார்கள், அப்பாவத்திற்காக அவன் கைகளையும் நாக்கையும் வெட்டி உயிருடன் எரிக்கிறார்கள். இதுதான் அன்றைய பிரான்ஸில் மதத்தின் ஆதிக்கம். நிலப்பிரபுக்கள் தூக்கம் கெடாமல் இருக்க, தவளைகளின் சத்தத்தை அமைதிப்படுத்த விவசாயிகளை இரவு முழுதும் பனியில் காவலுக்கு அமர்த்துகிறார்கள். தனது குதிரைவண்டியின் கீழ் மாட்டி நசுங்கி இறந்துபோன ஒரு விவசாயியின் மகனின் இழப்பிற்காக, ஒரேயொரு காசை விட்டெறிகிறான் ஒரு நிலப்பிரபு. இதுதான் அன்றைய இங்கிலாந்தில் பணம்படைத்தவர்களின் ஆதிக்கம். கொடுங்கோல் அவ்வாறு தலைவிரித்தாடிய அக்காலத்தில், தனது சகோதரியை மானபங்கப்படுத்திக் கொன்ற நிலப்பிரபு ஒருவனின் மொத்த வம்சத்தையே அழிக்கத் துணியுமொரு தனியாளின் போராட்டத்தைப் பிரெஞ்சுப் புரட்சியினூடே இலண்டன் பாரீஸ் நகரங்களில் சொல்லியிருப்பதே கதைச்சுருக்கம். கதைபற்றி புத்தகத்தின் முடிவில்தான் ஒருமுடிவுக்கே வரமுடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;1757 முதல் 1792 வரை. கிட்டத்தட்ட இக்காலத்தில்தான் மொத்தக்கதையும் நக‌ர்கிறது. 3 அத்தியாயங்களில் 45 தலைப்புகளின்கீழ் கதை சொல்கிறார். லூசி (Lucie) என்ற இங்கிலாந்து அழகு யுவதிதான் மொத்தக்கதையின் மையமாகவும், எல்லாரையும் எங்கோ இணைக்கும் மெல்லிய இழையாகவும் இருக்கிறாள். சங்கர் படங்களின் அப்பாவி பெற்றோர் போல், 18 வருடங்கள் பாஸ்டைல் சிறையில் தனிமையில்வாடி பித்தாகிப் போகிறார் லூசியின் தந்தை. பிரான்ஸ் போய் தந்தையை மீட்கிறாள். அவள்மேல் காதல் கொள்ளும் இருவர். அவளின் காதல் - திருமணம் - குழந்தை. இயல்பான குடும்பக்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் லூசியின் குடும்பம், பாஸ்டைல் தகர்க்கப்பட்டபின், பழிவாங்கத் துடிக்கும் புரட்சியாளர்களின் பிடியில் மாட்டிக்கொள்கிறது. பாரீஸிற்கும் இலண்டனுக்கும் மாறிமாறிப் பயணிக்கும் இவள் குடும்பம், பிரெஞ்சுப் புரட்சியில் தத்தளிப்பதே கடைசி அத்தியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்தாம் லூயியைக் கொல்ல முயலும் ஒருவனைக் கொதிக்கும் எண்ணெய் - ஈயம் - மெழுகு ஆகியவற்றில் குளிப்பாட்டி, 4 குதிரைகளை வைத்து மூட்டுமூட்டாகப் பிய்த்துக் கொல்லும் ஒரு குறிப்பைத்தவிர வேறெந்த இடத்திலும் உண்மையான மனிதர்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. பிரெஞ்சுப் புரட்சி என்றாலே நினைவில்வரும் வால்டேரும் ரூசோவும் எங்குமே இல்லை. புரட்சிக்கு 60 வருடங்களுக்குப்பின் இப்புத்தகம் வெளியிடப்பட்டு இருப்பதால், பரிட்சய‌மான விசயங்கள் என்று ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பின் தாவாமல் ஒரே நேர்க்கோட்டில் போகும் கதை. சில உளவாளிகளைத் தவிர மற்ற மாந்தர்கள் அதிகம் குழப்புவதில்லை. கதையின் பெரும்பான்மையை நீதிமன்ற வாதங்களும், ஒயின் ஷாப்பும் ஆக்கிரமிக்கின்றன‌. பிரான்ஸ் இங்கிலாந்து என்ற இரு எதிரிநாடுகளுக்கும் மாறிமாறி உளவு செய்யும் சிலர். கதையின் போக்கையே இரண்டு இடங்களில் புரட்டிப் போடும் இருவரின் உருவ ஒற்றுமை. அடையாளங்களை மறைப்பதற்காக ஒரே பெயரிலேயே நான்கு புரட்சியாளர்கள். 'அன்பே சிவம்' திரைப்படம் போல் பெயர்களும் கதை சொல்கின்றன. உதாரணமாக, புரட்சிக்குக் காரணமான காபேல் என்ற உப்புவரியைக் குறிக்கும் வகையில் காபேல் (Gabelle) என்று ஒரு தபால்காரன் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;200 ஆண்டுகள் மற்றும் ஐந்தரை மணிநேரத் தொலைவில் இருக்கும் எனக்கு, ஆசிரியர் குறிப்பால் உணர்த்தும் சிலவிசயங்களும் அக்கால நடைமுறைகளும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 70 வயது மதிக்கத்தக்க ஒரு வங்கி ஊழியன் தனது வாடிக்கையாளர் ஒருவரின் குடும்ப விவகாரங்களில் அலுவல் நிமித்தம் இந்த அளவுக்குத் தலையிட அன்றைய இங்கிலாந்து அனுமதித்திருக்கிறது என்பதை இன்னும் என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை. பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளில் ஒருத்தி எண்ணிக்கொண்டே ஏதோ பின்னுவதைக் (knit) குறிப்பாகச் சொல்கிறார். அவள் பின்னுவது கூடையா துணியா வேறெதுமா என்று படமொன்று இருந்தும்கூட யூகிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்சுப் புரட்சியென்றால் மனிதத்தலைகளைக் கொய்யும் கில்லட்டின் (Guillotine) என்ற பிரம்மாண்ட கருவிபற்றி கேள்விப்பட்டிருப்போம். இப்புத்தகத்தின் முக்கிய நபர் ஒருவர் அதில் கொல்லப்படும் நாளொன்றில், 52 (வருடத்தின் வாரங்கள்) பேர் தலையிழந்ததாக ஒரு செய்தியுண்டு. இன்று கொல்லப்படுபவனின் இரத்தம், நேற்று கொல்லப்பட்டவனின் இரத்தத்துடன் கலப்பதற்குள், நாளை கொல்லப்படுபவர்கள் தயாராக இருப்பார்களாம்! இந்த வீதத்தில் இயக்கப்பட்ட கில்லட்டின் பற்றி ஆசிரியர் சொல்கிறார்:&lt;br /&gt;"தலைவலிக்கு மிகச்சிறந்த மருந்து. தலைமுடி உதிர்வதையும் நிறமாறுவதையும் முழுதும் தடுக்கிறது. மனிதயினத்தைப் புதுப்பிக்கப் போகும் அடையாளமிது. மனித மார்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இயேசுவின் சிலுவைக்கு மாற்றுச்சின்னமிது. சிலுவைகள் மறுக்கப்பட்ட இடங்களிலும் தன்னைத் தலைவணங்கச் செய்கிறது. ஒரு குட்டிப்பிசாசின் புதிரான‌ பொம்மைபோல், பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டு அரங்கேற்றத்தின்போது மீண்டும் உண்டாக்கப்படுகிறது. வலிமையை வீழ்த்துகிறது. அழகையும் நன்மையையும் அழிக்கிறது".&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகம் படித்த அனைவரும் கண்டிப்பாக மேற்கோள்படுத்தும் ஒருபத்தி உண்டு. நான் இப்புத்தகத்தைப் படிக்க தேர்ந்தெடுத்தத‌ற்கு, மேலோட்டமாக வாசித்துப் பார்த்த அப்பத்தியும் ஒருகாரணம். 1775ம் ஆண்டை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் புத்தகத்தின் ஆரம்பவரிகள் இவை:&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way—in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only. There were a king with a large jaw and a queen with a plain face, on the throne of England; there were a king with a large jaw and a queen with a fair face, on the throne of France. In both countries it was clearer than crystal to the lords of the State preserves of loaves and fishes, that things in general were settled for ever.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலப்பிரபுக்களின் கொடுமை தாங்காமல் தன்குலப்பெண்களை மலடாகச் சொல்லிப் புலம்பும் ஒரு பிரெஞ்சு விவசாயியின் வார்த்தைகள் என்னைப் பாதித்த வரிகள்:&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;We were so robbed by that man who stands there, as an we common dogs are by those superior Beings taxed by him without mercy, obliged to work for him without pay, obliged to grind our corn at his mill, obliged to feed scores of his tame birds on our wretched crops, and forbidden for our lives to keep a single tame bird of our own, pillaged and plundered to that degree that when we chanced to have a bit of meat, we ate it in fear, with the door barred and the shutters closed, that his people should not see it and take it from us I say, we were so robbed, and hunted, and were made so poor, that our father told us it was a dreadful thing to bring a child into the world, and that what we should most pray for, was, that our women might be barren and our miserable race die out!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கும் இவ்விரு நகரங்களுக்கும் இடையேயுள்ள கலாச்சார இடைவெளி; கதைநடக்கும் காலத்தைய உலக அறிவு; பிரெஞ்சு வசனங்களை நேரடியாக ஆங்கிலப்படுத்தி இருப்பதால் சில இடங்களில் புரியாமல்போகும் வசனங்கள். இச்சிறு தடைகளைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், சார்லஸ் டிக்கின்ஸின் உலகப்புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் உங்களுக்கும் பிடிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;அனுபந்தம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்திற்கு அப்பால்,&lt;br /&gt;&lt;br /&gt;1. BBC தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;2. A tale of two cities, War and Peace, The god of small things - தனிப்பட்ட முறையில் இம்மூன்று புத்தகங்களிலும் எனக்கு ஒரு வித்தியாசமான‌ அனுபவம் உண்டு. இம்மூன்று புத்தகங்களையும் முதன்முதலில் படிக்க ஆரம்பித்து, நூறு பக்கங்கள் தாண்டியபிறகு கதாப்பாத்திரங்களில் குழம்பிப்போய் அப்படியே படிக்காமல் கைவிட்டிருக்கிறேன். மற்ற இரண்டு புத்தகங்களையும் மறுபடியும் தொடவேயில்லை. விரைவில் படிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் படித்த சில புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி ப‌ற்றியது. அதுதானா இதுவென்று எனக்குச் சரியாக நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-6400670584634475754?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/6400670584634475754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=6400670584634475754&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/6400670584634475754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/6400670584634475754'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/12/80-tale-of-two-cities.html' title='80. A TALE OF TWO CITIES'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-7044185275071058801</id><published>2011-11-21T18:47:00.006+05:30</published><updated>2011-11-23T07:36:08.967+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைத் தொகுப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>79. INDIGO</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : Indigo&lt;br /&gt;வங்காள மூலம் : சத்யசித் ரே (Satyajit Ray)&lt;br /&gt;ஆங்கில மொழியாக்கம்: சத்யசித் ரே, கோபா மஜூம்தர் (Gopa Majumdar)&lt;br /&gt;மொழி : ஆங்கிலம்&lt;br /&gt;வெளியீடு : Penguin Books&lt;br /&gt;முதற்பதிப்பு : 2001&lt;br /&gt;விலை : 299 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 264 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;/span&gt;&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'ப‌தேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்' புத்தகத்தில் எனது பெயரை வங்காள மொழியில் எழுதித்தந்த நண்பன் சொல்லித்தான் தெரியும், சத்யசித் ரே ஒரு நல்ல‌ எழுத்தாளர் என்று. ஆச்சரியப்பட்ட விசயம் என்னவென்றால், பெரும்பாலான வங்காள மக்களின் மத்தியில் திரைத்துறையைவிட எழுத்துத்துறையில்தான் பிரபலமாக அறியப்படுகிறார். தனது தாய் சத்யசித் ரே கதைகளின் பரம ரசிகை என்றும் தான் ஒருகதை கூட படித்ததில்லை என்றும் தாய் சொல்ல சில கதைகள் கேட்டிருப்பதாகவும் வங்காளத் தோழி ஒருத்தி சொன்னாள். இரு தேசங்களின் நாட்டுப்பண் எழுதப்பட்ட பெருமைக்குரிய தனது தாய்மொழியில் எழுத்தறிவு இல்லாத அத்தோழியைப் பார்த்து வருத்தப்படுவது தவிர வேறென்ன முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;Feluda, Professor Shonku என்ற புத்தகங்களைச் சிலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். அவையிரண்டும் துப்பறியும் கதைகள் என்பதாலும் அளவில் பெரியவை என்பதாலும், நான் தேர்ந்தெடுத்த புத்தகம் இன்டிகோ (Indigo). வங்காள மொழியில் சத்யசித் ரே எழுதிய கதைகளில் வாசகர்கள் மத்தியில் சிறந்ததாகக் கருதப்படும் 21 கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பதே இப்புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-hnoWiTQvOwA/TspRNCUBq9I/AAAAAAAABKg/5OX5EDwBLK8/s1600/INDIGO.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 285px;" src="http://2.bp.blogspot.com/-hnoWiTQvOwA/TspRNCUBq9I/AAAAAAAABKg/5OX5EDwBLK8/s400/INDIGO.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5677439564654947282" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்யசித் ரேயின் முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali - சாலையின் பாடல்) வெளியான ஆண்டு 1955; கடைசி திரைப்படம் அஹன்டுக் (Agantuk - அந்நியன்) வெளியான ஆண்டு 1991. வறுமையின் பிடி தாங்க முடியாமல் புலம்பெயரும் ஓர் ஏழைக்குடும்பத்தின் கதைதான் முதல் திரைப்படம்; கிட்டத்தட்ட வசனங்களே இல்லாத படம். பல வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு ஓடிப்போன மாமா என்று சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழையும் ஓர் ஆசாமியை ஒரு நடுத்தரக் குடும்பம் சந்தேகிப்பதுதான் கடைசி திரைப்படம்; தான் பார்த்த வித்தியாசமான பூமியின் அனுபவங்களாக அந்த ஆசாமி பேசிக்கொண்டே இருக்கும் படம். இவ்விரு படங்கள் மட்டும் நான் பார்த்திருக்கிறேன். இன்டிகோ புத்தகம் இரண்டாம் வகை.&lt;br /&gt;&lt;br /&gt;21 கதைகளின் களமும் மிகவும் எளிமையானவை. சொற்பக் கதாபத்திரங்கள். வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டே வரும் எளிய நகைச்சுவை. எங்கும் பரவிக்கிடக்கும் புத்திசாலித்தனம். ஆபாசம் என்பதே கிடையாது. பாதிக்கதைகள் காட்டுக்குள்தான் நடக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம், நமக்கெல்லாம் தகவலாகத் தெரிந்த விசயங்களை சில நேரங்களில் கதாப்பாத்திரமாகவே ஆக்கியிருப்பது; நம்ம சுஜாதா சார் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;மாமிசமுண்ணும் தாவரத்தை வீட்டில் வளர்க்கும் ஒருவன், சிரிக்கும் நாய், எல்லோரும் மற‌ந்துபோன ஓர் ஆங்கிலேயனின் நூறாவது நினைவுதினத்தில் அவன் ஆவியைப் பார்க்கும் ஒருவன், காட்டில் கிடைத்த‌ அசைவப் பறவையொன்றின் முட்டையை வீட்டுற்குக் கொண்டுவந்து அடைகாத்து குஞ்சுபொறித்து அதுசெய்யும் ராட்சச தொல்லைகள், பாம்பாகும் மனிதன். இப்படி பல வித்தியாசமான கதைக்களங்கள். முழுக்கற்பனைக் கதைகள், எல்லைதாண்டாமல் இருப்பது அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;மேசை எறும்பு முதல் பறக்கும் தட்டு வரை பெரிய பெரிய விசயங்கள் 20 கதைகளில் பேசும் ஆசிரியர், கடைசி ஒரு கதையில் தன்னை நன்கு வித்தியாசப்படுத்திக் காட்டி ஆச்சரியப்படுத்திவிட்டார். பிக்கோவின் நாட்குறிப்பு (Pikoo's diary) என்ற அச்சிறுகதை ஒரு சிறுகுழந்தையின் நாட்குறிப்புகள் மட்டுமே. 'வெள்ளை மலரைக் கருப்பு மையில் வரையலாமா?' என்று கேட்கும் அப்பாவித்தனமான மழலைநடை. இக்கதையின் சிறப்பு என்னவென்றால் இதை அப்படியே மொழிப்பெயர்க்க முடியாது. மொத்தத் தொகுப்பில் இந்த ஒரு கதைமட்டும்தான் கொஞ்சம் A சர்டிபிகேட் என்று இணையத்தில் படித்தேன். நான் ரசித்த விமர்சனம் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். இக்கதை குறும்படமாக எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பு பெற்றதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட ஒரு கதை இப்புத்தகத்தில் உண்டு. 'ரட்டன் பாபுவும் அந்த மனிதனும்' என்ற அக்கதையைப் பின்புலமாக வைத்து நானும் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். தெரிந்திராதவர்களுக்கு இப்பதிவு ஒரு நல்ல கதைசொல்லியை அறிமுகப்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;(&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;http://jssekar.blogspot.com/&lt;/a&gt;)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-7044185275071058801?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/7044185275071058801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=7044185275071058801&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7044185275071058801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7044185275071058801'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/11/79-indigo.html' title='79. INDIGO'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hnoWiTQvOwA/TspRNCUBq9I/AAAAAAAABKg/5OX5EDwBLK8/s72-c/INDIGO.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-1623302853322845436</id><published>2011-11-17T18:43:00.012+05:30</published><updated>2011-12-25T11:55:02.621+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>78. பண்பாட்டு அசைவுகள்</title><content type='html'>-----------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்&lt;br /&gt;ஆசிரிய‌ர் : தொ.பரமசிவன்&lt;br /&gt;வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்&lt;br /&gt;முதற்பதிப்பு : டிசம்பர் 2001&lt;br /&gt;விலை : 100 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 197&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாகத்தை மட்டுமே தணிக்கும் அளவுக்கான தண்ணீர் உங்களிடம் இருக்கிறது. இரவு நேர வெக்கை தாகத்தை அதிகப் படுத்திக் கொண்டே போகிறது. அருகிலிருக்கும் அறிமுகமற்ற வயோதிகர் நீங்கள் வைத்திருக்கும் தண்ணீரை அருந்தக் கேட்கிறார். கொடுக்கவும் தோன்றாமல் மறுக்கவும் முடியாமல் நீங்கள தவிக்கிறீர்கள். வேண்டா வெறுப்பாகவே பின் கொடுத்த நீரைப் பருகும் அந்நபரை ஜென்ம விரோதியாக சில நொடிகள் பாவிக்கிறீர்கள். உங்கள் மீதும் பிழையில்லை. அந்நீருக்காக நீங்கள் செலவு செய்த பதினேழு ரூபாய் உங்களை அப்படி எண்ணச்செய்யலாம். அதைவிட அதிகமாக எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படவும் கூடும். உணவு வேளையில் பேருந்து நிற்கும் சில நிமிடங்களில் அதே வயோதிகர் ஒரு தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கி வந்து உங்கள் கையில் திணிக்கும் பொழுது வருந்தமாட்டீர்களா என்ன? அதையும் மீறி ஒரு அவமான உணர்வும் உங்கள் மனத்தில் எழக்கூடும். இது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் அச்சூழ்நிலையில் ஏற்படக்கூடிய, ஏற்படவேண்டிய ஓர் உணர்வுதான். 'சோறும் நீரும் விற்பனைக்குரியதல்ல' என்ற பண்பாடு கொண்டிருந்த ஒரு சமூகத்தின் தொடர்ச்சி தான் நாமெல்லாம். நீரை விற்றும் வாங்கியும் பிழைக்க வேண்டி வந்த நிலைக்கு வருந்தாமல் இருப்பதெப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;அன்னச்சத்திரம் என்ற பெயரில் வறியவருக்கும், வழிசெல்வோருக்கும் உணவு கொடுப்பதைப் பழங்காலத்தில் அரசுகள் ஒரு அடிப்படை சேவையாகச் செய்து வந்திருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உணவை விற்கும் பழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவை விற்பது பாவமென்றிருந்த அதே சமூகத்தின் எச்சமாக இன்றிருக்கும் நமக்கு உணவை விற்பதொன்றும் அத்தனை பெரிய இழிசெயலாகத் தெரிவதில்லை. அதுவும் ஒரு வியாபாரம் என்று ஏற்றுக்கொண்டதோடு வாங்கும் பணத்துக்கு தரமான உணவைத் தரும் உணவகங்களைப் பாராட்டவும் பழகிவிட்டோம். அடிப்படையில் அது அவர்களின் கடமை என்பதை அவர்கள் உணரவில்லை; நாமும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே பேரெண்னிக்கையிலான நம் மூதாதையரின் பண்பாட்டுக் கூறுகளை விட்டு வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். அதிலும் குறிப்பாகக் கடந்த ஐம்பதாண்டுகளில் நம் வாழ்முறையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் நாம் கடந்து வந்த தொலைவைக் கண்  கூடாக்குகின்றன. 'அரிசி எங்கிருந்து வருகிறது?' என்கிற கேள்விக்கு, 'கடையிலிருந்து' என்று பதிலளிக்கிற அடுத்த தலைமுறைக்கு நம்மிடம் மீதமிருக்கும் சிற்சில பண்பாட்டு எச்சங்களைக் கடத்துவதும் எளிதன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பல தலைமுறைகளில் செவி வழியாகவும், அனுபவ வழியாகவும் பயின்று வந்த பழக்க வழக்கங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்துக்குள்ளாகி இருக்கின்றன. இல்லையெனில் இன்னும் சில வருடங்களில் நாம் கடந்து போகப்போகிற தூரம், கடந்து வந்த  பாதையின் சுவடுகளை வாழ்வின் வேகத்திலேயே மறக்கச் செய்து விடும் அபாயம் நிச்சயம். தொ.பரமசிவனின் இந்நூல் நான் மேற்சொன்ன ஒரு சிறந்த ஆவணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழங்கதையுண்டு. ஒரு காலத்தில் ஒரு குரு இருந்தாராம். தன் சீடர்களுடன் ஊர் ஊராகப் போய் பூசைகள், சடங்குகள், செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் அவர். அப்படி ஓரூரில் தங்கியிருந்து பூசைகள் செய்த போது பூனையொன்று வந்து பூசையினிடையே இடைஞ்சல் செய்தபடியே இருந்தது. பொறுத்துப் பார்த்த குரு, பூனையின் அட்டகாசம் தாங்காமல், அதைப் பிடித்துக் கட்டிவைக்கச் சொன்னார். பூனையின் அட்டகாசமும் ஓய்ந்தது; பூசையும் தொடர்ந்தது. அவ்வூரிலிருந்த பிற வீடுகளிலும் பூசையின்போது பூனையின் தொந்தரவு தொடரவே, பூனையைக் கட்டிவைத்த பின்னரே பூசை செய்யவேண்டிய நிலையாகிப்போனது. ஒரு நாள் குரு இறந்து போனார். குருவின் பணியைத் தொடர்ந்து செய்ய வந்த சீடர்கள் பூசைக்கு முன் முதல் வேலையாக பூனையைக் கட்டி வைப்பதைக் கொண்டனர். பூனையே இல்லாவிட்டாலும், அதைத் தேடிப்பிடித்துக் கட்டிவைக்கவும் செய்தனர். அடுத்தடுத்த தலைமுறையில் பூனையைக் கட்டிவைப்பது முக்கியமான சடங்கானது என முடிகிறது அக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் எத்தனையோ பூனைகளைப் பிடித்து இன்னும் கட்டிவைத்துக் கொண்டுதானிருக்கிறோம். ஏன் கட்டி வைக்கிறோம் என்பதற்கான சில காரணங்களைப் பேசுகிறது இந்நூல். மூட நம்பிக்கைகளை விட்டு விலகிய நாம், அவற்றோடு சேர்த்து பல நல்ல வழக்கங்களையும் தொலைக்க நேர்ந்தது துரதிர்ஷ்டமே! பொருளற்ற வெறும் சடங்குகளாக அவை மாறிய நிலையே அதற்கான பெருங்காரணமும் கூட. அது போலான சடங்குகளைப் பற்றியும் இந்நூல் ஆராய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-6ddgXSPu_Vs/TspM-K9dUfI/AAAAAAAABKU/hq81lQfLH6g/s1600/THOPARAMASIVAN.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-6ddgXSPu_Vs/TspM-K9dUfI/AAAAAAAABKU/hq81lQfLH6g/s400/THOPARAMASIVAN.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5677434911231660530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கிலிருக்கும் பல சொல்லாடல்கள், மற்றும் பழமொழிகளின்  மூலங்களை சில இடங்களில் ஆதாரத்துடனும், சில இடங்களில் அனுமானத்துடனும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இவற்றின் மீதான நம் புரிதல்களைத் தகர்த்தெறியும் வேறொரு பரிமாணத்தை அறியச்செய்து திகைக்க வைக்கிறார். இந்நூலைப் பற்றி என் நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் தவறாமல் பகிர்ந்து கொண்ட செய்தி குளித்தல் பற்றியது. வெப்பப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டில், உடல் மேல் நீரூற்றிக் குளிர்விக்கும் பழக்கம் ஆதி முதலே இருந்திருக்கிறது. இக்குளிர்த்தலே இப்பொழுது நாம் செய்யும் குளித்தலாகிப் போனது எனும் ஆசிரியரின் கூற்றை மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்தாம் நூற்றாண்டில் சிலி நாட்டில் இருந்து இறக்குமதியான மிளகாய் தமிழரின் உணவுக்கு காரம் கொடுத்துக் கொண்டிருந்த மிளகை இடம் பெயர்த்தது. உப்பு என்ற சொல்லுக்கு 'சுவை' என்பதே முதற்பொருள். இசுலாமிய சமூகத்தில் தந்தையைக் குறிக்கும் 'அத்தா' எனும் சொல்லுக்கு மூலம் 'அத்தன்' என்கிற தமிழ்ச்சொல். பிறப்பு, இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே இந்துத் திருவிழா 'தைப்பூசம்'. போதிமரம் என்பது அரசமரத்தைக் குறிக்கும். என்பன போன்ற செய்திகள் எனக்கு மிகவும் புதியனவாகவிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலின் பெயரிலேயே உள்ள ஒரு கட்டுரையில், கிராமமொன்றில் தனக்கேற்பட்ட அனுபவத்தை ஆசிரியர் பகிர்ந்துகொள்கிறார். ஓர் ஆண் இறந்த வீட்டில் குவிந்திருக்கும் மனிதர்களிடையே, வீட்டுனுள்ளிருந்து அமைதியாக வெளிவரும் கிழவியொருத்தி, நீர் நிறைந்த செம்பினுள் மூன்று முல்லைப் பூக்களைப் போடுகிறார். புரியாமல் இருந்த ஆசிரியருக்கு, 'இறந்து போனவரின் மனைவி மூன்று மாதங்கள் கருவுற்றிருப்பதாகவும், அக்கருவுக்குக் காரணகர்த்தா இறந்தவர்தான் என்பதை ஊரறியச் செய்வதற்காக இச்சடங்கு என்பதாகவும்' தெரிவிக்கிறார்கள். ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன ஆசிரியரின் வார்த்தைகள் அவர் மொழியிலேயே... &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;'&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பண்பாடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பேச்சே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இல்லாத&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;சின்ன&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அசைவின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மூலம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;எவ்வளவு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நுட்பமாகவும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மென்மையாகவும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தன்னை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அடையாளம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;காட்டிக்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கொள்கிறது&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;!'&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் உணவு, உடை, கலை, வாழ்முறை, மொழி, நம்பிக்கை, வாழிடம், விழா, விளையாட்டு, இலக்கியம், சடங்கு எனும்  பல கூறுகளின் தொகுப்பு என்ற அடிப்படையில், தமிழரின் வாழ்வில் இவை அனைத்தும் இருந்த நிலை மற்றும் சமகால  நடைமுறைகளை இந்நூல் முன்வைக்கிறது. நிறைய தகவல்களின் தொகுப்பாக இருப்பதால் வாசிப்பவரைக் கொஞ்சம் ஆயாசப்படுத்தலாம். ஆயினும், நல்ல தகவல்களைத் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு அது பெரிய தடையில்லை.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பின்குறிப்பு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; :&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்நூல், ஆசிரியரின் 'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' எனும் இரு நூல்களின் தொகுப்பு. (இந்த உண்மை தெரியாமலேயே 'அறியப்படாத தமிழகம்' நூலையும், இந்நூலையும் ஒரே நாளில் வாங்கி வைத்த புத்திசாலி நான். அதை விட பெரிய  வருத்தம் என்னவென்றால் ஒரே பதிப்பகத்திலிருந்து வெளிவந்த இவ்விரு புத்தகங்களின் விலையும் கூட ஒன்று என்பதே!)&lt;br /&gt;&lt;br /&gt;2. இப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் இருக்கும் ஓவியம்தான் என்னை இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;3. என் இன்னொரு வலைப்பூவான 'கருப்பு வெள்ளையை' 'கறுப்பு வெள்ளை'யாக மாற்றியது இந்நூல்தான்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;&lt;br /&gt;&lt;a href="http://seralathan.blogspot.com/"&gt;-&lt;span&gt;பா&lt;/span&gt;.&lt;span&gt;சேரலாதன்&lt;/span&gt;&lt;br /&gt;(http://seralathan.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-1623302853322845436?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/1623302853322845436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=1623302853322845436&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/1623302853322845436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/1623302853322845436'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/11/78.html' title='78. பண்பாட்டு அசைவுகள்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-6ddgXSPu_Vs/TspM-K9dUfI/AAAAAAAABKU/hq81lQfLH6g/s72-c/THOPARAMASIVAN.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-5340764586242130859</id><published>2011-11-02T20:05:00.005+05:30</published><updated>2011-11-17T19:02:37.740+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><title type='text'>77. ஏழாம் உலகம்</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இம்மைக்குச் செய்வது மறுமைக்கு ஆமெனும்&lt;br /&gt;அறவிலை வாணிகன் ஆய் அல்லன்&lt;br /&gt;- மோசிகீரனார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;No tips taken here; just because a man has to make his living waiting on table is no reason to insult him by offering him a tip.&lt;br /&gt;- ஓர் உணவக வாயில் செய்திப்பலகை (Ten days that shook the world - John Reed)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;புத்தகம் : ஏழாம் உலகம் (புதினம்)&lt;br /&gt;ஆசிரிய‌ர் : ஜெயமோகன்&lt;br /&gt;வெளியீடு : கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;முதற்பதிப்பு : ஏப்ரல் 2010&lt;br /&gt;விலை : 150 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 274 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;'இப்பத்தான் ஏழாம் உலகமே படிக்கிறியா?' என்று உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. எங்கள் தலைமுறைக்கு இலக்கியம் என்று படிப்பிக்கப்படுபவை அப்படி. நான் கடவுள் என்று பாலா சார் படம் எடுத்திராவிட்டால் இப்படியொரு புதினம் எனக்கு அறிமுகமாகியிருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் புதினத்தைத் தழுவித்தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது பலருக்குப் பரிச்சயம் என்றாலும் புத்தகத்தைப் பற்றி முதலில் பேசிவிட்டு பிறகு திரைப்படத்திற்கும் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-plA_t7Xgqzs/TrFji6asvgI/AAAAAAAABKA/CPcz8Yz00b8/s1600/EU_JM.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-plA_t7Xgqzs/TrFji6asvgI/AAAAAAAABKA/CPcz8Yz00b8/s400/EU_JM.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670422857284107778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரர்களை வாங்கும் - விற்கும் - உற்பத்தியாக்கும் தொழில் நடத்தும் ஒருவனின் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் நடக்கும் சம்பவங்களே இப்புதினம். மலையாளம் கலந்த தமிழ்பேசும் கதைமாந்தர்கள். நமது கருணை - இரக்க குணங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவும், சுகமான மறுபிறப்பிற்குச் சேர்த்துவைக்கும் புண்ணியமாகவும், சபிக்கப்பட்ட பிறப்புகளாகவும் மட்டுமே நமக்குத் தெரியும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை மிக அருகில்போய் புதினப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். பிறவியிலேயே ஊனமாகவும் விகாரமாகவும் பிறந்தவர்கள் அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்தான் கதையின் முக்கிய மாந்தர்கள். அவர்களை வைத்துக் காசுபண்ணும் முதலாளியைச் சுற்றித்தான் மொத்த புதினமும் பின்னப்பட்டிருக்கிறது. முதலாளியின் குடும்பமும் பிச்சைக்காரர்களை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் சிலரும்கூட கதைமாந்தர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளி என்று நம்பவைத்து ஓர் அடிமையைக் கட்டுப்படுத்தலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால் பிச்சைக்காரர்களுக்கு அவர்களின் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர்கூட‌ உருப்படி. உருப்படிகளைத் தன் விருப்பப்படி வாங்கி விற்று ஊனப்படுத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளையும் தரகர்களையும் அறிமுகப்படுத்தி மனத்தைக் கனப்படுத்துகிறது புத்தகம். திக்கற்ற உருப்படிகள் தங்கள் இயலாமையைத் தங்களுக்குள் நக்கலாகப் பேசிக்கொள்ளும் உரையாடல்களில் மறைத்துக் கொள்வதும், உருப்படிகள் தங்களுக்குள் ஒருகுடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்வதும், சிலர் விற்கப்படும்போது மற்றவர்கள் கலங்குவதும், இலைச்சோறு சாப்பிட முதலாளியின் வீட்டு விசேசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உருப்படிகளும், முதலாளி தன் தொழிலைக் கடவுளிடம் நியாயப்படுத்துவதும், தன் தொழில் மறைத்து வாழும் முதலாளியின் சொந்தக் குடும்ப வாழ்க்கையும் நாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திராத எதார்த்தங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியாளர்களை உருப்படிகள் நேரடியாகவே கெட்டவார்த்தைகளில் திட்டுவதும், ஹாலிவுட் அர்னால்ட் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல நல்ல உதாரணங்கள் உருப்படிகளின் உரையாடல்களில் இயல்பாக‌ வருவதும், கம்யூனிசம் முதல் சாதிச்சங்கங்கள்வரை உருப்படிகள் பேசும் அரசியலும், கருவறைக்குள்ளேயே மூத்திரம்போகும் பூசாரிகள் அதை நியாயப்படுத்துவதும் போன்று பல இடங்களில் தனது உரையாடல் நடையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர். அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரின் பெயர் போடப்படும்போது வரும் அதே நக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நடக்கும் காலம் எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படாமல், மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை. பாதிப்புத்தகம் தாண்டிய பிறகுதான் என்னால் காலம் கண்டுபிடிக்க முடிந்தது. ஒன்பது வருடங்களாக கோயில் வாசலில் பிச்சையெடுத்துவரும் ஒருத்தியை, அக்கோயில் பூசாரி வெற்றுடம்பாக பார்க்க கோரிக்கை விடுப்பதற்குச் சற்றுமுன் தனது புத்தகத்தின் பெயர்க்காரணத்தைப் பூசாரி மூலமே சொல்லியிருப்பது ஜெயமோகன் அவர்களுக்கு நானே சொல்லிக்கொண்ட பல 'சூப்பர்'களில் ஒன்று. போத்திவேலுப் பண்டாரமும், பெற்ற பிள்ளைகளின் கணக்கு தெரியாத முத்தம்மையும், கைகால்கள் இல்லாத மாங்காண்டி சாமியும், அகமதுகுட்டியும் மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நச் வசனங்கள் உங்களின் ரசிப்பிற்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;"அவனுக்கு அண்ணன், பெண்ணு கெட்டல்ல இல்லியா? ஒரு ஆறுமாசம் அவன் சோலி பாக்கட்டுன்னு இங்க வந்திருப்பான். இங்க பிடிச்சு சாமியாக்கிபிட்டானுக..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓட்டு உள்ளவன் செத்தாத்தான் அது கொலக் கேசு. மத்ததெல்லாம் முனிசிப்பாலிட்டி கேசு. அதுதான் இந்தியன் பீனல்கோடு சட்டம்"&lt;br /&gt;&lt;br /&gt;"மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் கடைசி மூன்று பக்கங்களுக்கு இருக்கும் வட்டார வழக்கு அகரமுதலி இல்லாவிட்டால், எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. வெப்ராளம் எரப்பாளி கச்சவடம் என்று பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து புத்தியில் ஏறிவிட்டன. தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களின் ஒருபுதினம் உட்பட பல புத்தகங்களுக்கு இந்த அகரமுதலி பயனுள்ளதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவின் திரைப்படம் புதினத்தைவிட வீரியம் குறைவென்று பெரும்பாலான இணையப்பதிவுகள் சொல்வதால் அதை நான் மறுப்பதற்கான காரணங்கள்:&lt;br /&gt;1. பாலாவின் படத்தின் பெயர் 'நான் கடவுள்'. ஓர் அகோரிதான் கதைநாயகன். ஏழாம் உலகப் பாத்திரங்கள் பாலாவின் க‌தைக்க‌ள‌ம் ம‌ட்டுமே.&lt;br /&gt;2. இந்த வீரியத்திற்கே பலபேர் இப்படத்தைப் புறக்கணிக்கிறார்கள்.&lt;br /&gt;3. காகிதமும் திரையும் வெவ்வேறு தளங்கள். அகமதுகுட்டி மீனாட்சியம்மை போன்ற பாத்திரங்கள் திரையில் காட்ட அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!&lt;br /&gt;4. முத்தம்மை முடிவில்லாமல் ஏழாம் உலகம் முழுமையடைவதில்லை என்பது படித்தவர்களுக்குத் தெரியும். அக்காட்சியை நம்மூர் திரையில் வைக்கமுடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமகாலத்தையும் ஒதுக்கப்படும் சக மனிதனையும் ஆவணப்படுத்துவதுதான் புதினங்களின் மிகப்பெரிய பணி என்று நம்புபவன் நான். 'நுனியளவு செல்' என்ற மகாகவியின் வார்த்தைகளை இப்புத்தகத்தில் செயலாகப் பார்த்தேன். அரசியல் ஆன்மீகம் கருணை இரக்கம் என்ற நமது சித்தாந்தங்களுக்குள் அடைபடாம‌ல் ஆசிரியர் சொல்வதுபோல் Being and nothingness என்றொரு சமூகம் நம்முடனேயே இருந்து பாதாளலோக‌க் கொடுமைகளில் அமுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களையும் கவனிப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;&lt;span style="color:#000099;"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-5340764586242130859?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/5340764586242130859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=5340764586242130859&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/5340764586242130859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/5340764586242130859'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/11/77.html' title='77. ஏழாம் உலகம்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-plA_t7Xgqzs/TrFji6asvgI/AAAAAAAABKA/CPcz8Yz00b8/s72-c/EU_JM.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-3699338610152036340</id><published>2011-09-08T19:33:00.005+05:30</published><updated>2011-09-08T20:30:01.125+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>76. TEA - THE DRINK THAT CHANGED THE WORLD</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;The greatest service which can be rendered to any country is to add a useful plant to its custom.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;- Thomas Jefferson&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : Tea - The drink that changed the world&lt;br /&gt;ஆசிரியர் : John Griffiths&lt;br /&gt;மொழி : ஆங்கிலம்&lt;br /&gt;வெளியீடு : André Deutsch&lt;br /&gt;முதற்பதிப்பு : 2007&lt;br /&gt;விலை :  395 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 373 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;டீ என்றால் நமக்கு என்னென்ன நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும்? சாதிக் கொடுமைகளுக்கு அடையாளமாக பள்ளிப்பாடங்களில் வரும் இரட்டைத் தம்ளர் முறை. பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party). தேநீர் வாங்கித்தந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவதாகச் சிலர் சொல்லும் வீரவசனங்கள். தேயிலை அறிமுகமான காலத்தில் வடிகட்டியபின் சக்கையைச் சாப்பிட்ட ஏதோவொரு நாட்டுமக்கள், என்று சிறுவயதில் எங்கோபடித்த விசயம். வாழ்நாளில் டீயே குடிக்காமல் இருந்த‌ ஒரு பிரதமர். இன்னும் கொஞ்சநேரம் யோசித்தால் அதிகபட்சமாக என்னால் இன்னும் இரண்டு விச‌யங்கள்தான் சொல்லியிருக்க முடியும். ஆனால் உலகத்தையே மாற்றியமைத்த பானமென்று கம்பீரமாக தேநீரை அடையாளப்படுத்தி நின்றுகொண்டிருந்தது இப்புத்தகம். உப்பைப்பற்றிய ஒரு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். 19 கட்டுரைகளின் தொகுப்பு. அட்டைப்படத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலை என்ற கண்டுபிடிப்பிற்குச் சொந்தமானவர்கள் யார் எனவும் அதைத் தனது காலனிகளில் விளைவிக்க பிரிட்டிஷார்கள் மேற்கொண்ட முயற்சிகளும்தான் முதலிரண்டு கட்டுரைக‌ள். தேயிலையை இங்கிலாந்தில் பயிர்செய்ய வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) 20 முறை முயற்சித்து தோற்றுப்போகிறார். மின்சார பல்புக்குள் வைப்பதற்குத் தகுந்த இழையைத் தேடி உலகின் பல இடங்களுக்கு ஆட்களை அனுப்பிய ஆல்வா தாமஸ் எடிசன் போல், தேயிலைச் செடியை உயிருடன் கொண்டுவர தனது ஆட்களை அனுப்புகிறார் கார்ல் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஒருகரையில் சேகரிக்கப்பட்ட தேயிலை மறுகரை சேரவில்லை. கப்பல் புறப்பட்டபோது வழியனுப்புதலுக்காக வெடிக்கப்பட்ட குண்டில் தேயிலை பொசுங்கிப்போகிறது. இல்லை, வழியில் கப்பலில் எலி தின்றுவிடுகிறது. நம்பிக்கையுடன் அவ்வளவுதூரம் வந்துவிட்டு, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கடந்தவுடன் எதிர்பாராத புய‌ற்காற்றில் பறந்துபோகிறது. தனது தோட்டத்தில் பயிரிடும் ஆசை நிறைவேறாமலேயே இறந்துபோகிறார் கார்ல் லின்னேயஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-NIGJ6GB-Euo/TmjWx_xn4NI/AAAAAAAABJY/49i_wXk7azw/s1600/TEA.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 278px;" src="http://1.bp.blogspot.com/-NIGJ6GB-Euo/TmjWx_xn4NI/AAAAAAAABJY/49i_wXk7azw/s400/TEA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5650001886957789394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தப்பித்தவறி தனக்குக் கிடைத்த செடிகளில் எது உண்மையான‌ தேயிலை எனத் தெரியாமல் குழம்பிப்போகிறார் கார்ல் லின்னேயஸ். தேயிலை என்பது ஒரு தனிப்பட்ட தாவரம்தானா என்ற கேள்விக்கு விடை 180 ஆண்டுகள் கழித்துத்தான் தாவரவியலாளர்களுக்குக் கிடைக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதிவரை அயல்மண்ணில் விளைவிக்கப்பட முடியாமல் சீனாவிலேயே தங்கிவிடுகிறது தேயிலை. நமெக்கெல்லாம் மிகவும் பரிச்சயப்பட்ட டீ (tea), சாயா / சாய் / சா (cha) என்ற வார்த்தைகளின் பெயர்க்காரணமும், கிரீன் டீ (green tea) மற்றும் பிளாக் டீ (black tea)க்களுக்கான வித்தியாசங்களையும் அருமையான தகவல்களாகத் தந்துபோகின்றன இவ்விரண்டு கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் கட்டுரையில் இருந்து சீரியஸாகிறது புத்தகம். தேநீரின் தீமைகளாகவும் அக்காலத்தில் அதைப்பற்றிய நிலவிய அறியாமையையும் அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது அக்கட்டுரை. ஒருகாலக்கட்டத்தில் தேநீரின் மருத்துவக் குணங்களை ஆய்வுசெய்ய பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி (Louis XIV) உத்தரவிடும் அளவிற்குத் தேயிலை பயங்காட்டியிருக்கிறது. காஃபிக்கும் தேநீருக்கும் இடையில் இருக்கும் நன்மை தீமைகளை அறிவியல் ரீதியாகப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு கட்டுரைகளும் எனக்கும் மிகவும் பிடித்த வரலாற்றுச் சம்பவங்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே அமெரிக்காவில் அழித்து, அமெரிக்கர்களின் தேநீர் பழக்கத்தையே கிட்டத்தட்ட மறக்கடித்துப்போன பாஸ்டன் தேநீர் விருந்தை இருமுறை படித்தேன். உலகின் தலைசிறந்த போராட்டங்களாக டைம் (Time) இதழ் தேர்ந்தெடுத்திருந்த நிகழ்வுகளில் 10வது இடம் பாஸ்டன் தேநீர் விருந்து. தண்டியில் உப்புக்காய்ச்சியபின் தனது உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை மோகன்தாஸ் காந்தி இந்நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டதாக வரலாற்றுச் செய்திகள் உண்டு. தண்டிப்போராட்டம் அதே டைம் பட்டியலில் பத்துக்குள் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டைக் குத்தகைக்குவிடலாம், காட்டைக் குத்தகைக்கு விடலாம், ஒரு நாட்டையே குத்தகைக்கு விடலாமா? விடலாம் என்கிறது விநோத வரலாறு. அபினிப்போரில் (Opium war) பிரிட்டிஷாரிடம் தோற்றுப்போன சீனா, தனது நாட்டின் ஒருபகுதியான ஹாங்காங்கை 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுகிறது. இந்த விநோதத்தின் மூலத்தைத் தேடினால், அபினி வெள்ளி என்று இதுவும் தேயிலையில்தான் போய்முடிகிறது. அபினிக்கென்று தனித்துறை இந்திய ஆட்சிப்பணியில் 1930ல் இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலைத் தோட்ட முதலாளிகள், கூலிகள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். முதலாளிகள் கூலிகளை நாடுவிட்டுநாடு கொண்டுவருவதில் பட்ட இன்னல்கள், கூலிகளை நிர்வகிக்கும் கங்கானிகள், கூலிகள் தங்கள் உரிமைகளுக்காகத் தோற்றுவித்த தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். 1920களில் தமிழகத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுத்து, சுதந்திரத்திற்குப்பின் வாழ்வுரிமையையும் மறுத்த இலங்கையின் மாபெரும் வரலாற்றுக் குற்றங்களையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1600ன் கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகாதிபத்தியத்தின் பின்னாலும், இரண்டு வருடங்களுக்குப் பின் போட்டிக்காக‌ தோன்றிய டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பின்னாலும் தேயிலை இருந்திருக்கிறது. தேயிலையைப் பானமாக உபயோகிக்காமல் ஊறுகாயாக உபயோகித்திருக்கிறார்கள் பர்மியர்க‌ளும் சில தென்கிழக்கு ஆசியர்களும். மற்றபடி தேயிலைத்தூள் தயாரிப்பு முறைகள் பற்றியும், நிறம் சுவை திடம் பற்றியும், அதன்மேல் வரலாறு விதித்திருந்த வரிகள் பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. லிப்டன், டைபோ (Typhoo), புரூக் பான்ட் (Brooke Bond) என்ற‌ பிரபல டீ பிராண்டுகளின் ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் தொட்டுச் செல்கிறது புத்தகம். தனது முதல் டீக்கடையின் விளம்பரத்திற்காக பன்றி ஒன்றுடன் வீதியில் ஊர்வலம் போயிருக்கிறார் டாம்மி லிப்டன் (Tommy Lipton). குரங்கைவிட்டு அறுவடை செய்ததென்று கவர்ச்சி விளம்பரமெல்லாம் சிலபேர் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் தந்தை பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்தாக யூகிக்கமுடிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த‌ ஆங்கில அதிகாரிகளாலும், தேயிலை சம்மந்த‌ப்பட்ட பிரிட்டிஷ்-சீன-டச்சுக்காரர்களாலும் எழுதப்பட்ட நேரடிக் குறிப்புகளே பெரும்பாலான இடங்களில் மேற்கோளாகப் புத்தகத்தில் வருகின்றன. இவை செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகக்கூடச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டீயைப் பற்றி எல்லா விசயங்களையும் இங்கேயே சொல்லிவிட முடியாது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பல நூற்றாண்டுகளை ஒரே நிமிடத்தில் உறிஞ்சிவிட்டதாக ஒருதிருப்தி. 'கொஞ்சம் தேநீர் நிறைய‌ வானம்' புத்தகத்தில் 'ஆளுக்கொரு கோப்பை' கவிதையில் வைரமுத்து சொல்வதுபோல், கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வமான இத்தேநீரின் வரலாற்றிலும்கூட நிறம் சுவை திடமுண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;a style="font-weight: bold; color: rgb(0, 0, 153);" href="http://jssekar.blogspot.com/"&gt;&lt;br /&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-3699338610152036340?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/3699338610152036340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=3699338610152036340&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/3699338610152036340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/3699338610152036340'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/09/76-tea-drink-that-changed-world.html' title='76. TEA - THE DRINK THAT CHANGED THE WORLD'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-NIGJ6GB-Euo/TmjWx_xn4NI/AAAAAAAABJY/49i_wXk7azw/s72-c/TEA.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-7519879598603750878</id><published>2011-08-25T20:08:00.002+05:30</published><updated>2011-09-08T20:29:46.900+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><title type='text'>75. வாடாம‌ல்லி</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;காகிதப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பூவுன்னு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கண்மூடிப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;போனீரோ&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; - &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;என்ராசாவே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வாடாமல்லின்னு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பேசாமல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;போனீரோ&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;... &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நானும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அப்பனுக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வேப்பங்காய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அண்ணனுக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;எட்டிக்காய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஊருக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திருஷ்டிக்காய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஒனக்குக்கூட&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஊமத்தங்காய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;செடியாய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;முளைச்சிருந்தால்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பூவாய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மலர்ந்திருப்பேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கொடியாய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வளர்ந்திருந்தால்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கொம்புலே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;படர்ந்திருப்பேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நதியாய்ப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பிறந்திருந்தால்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கடலிலே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சேர்ந்திருப்பேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இரண்டாய்ப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பிறந்ததாலே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;துண்டுபட்டு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நிக்கேனே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;- &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கூவாகத்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திருவிழா&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஒப்பாரிப்பாடல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : வாடாம‌ல்லி&lt;br /&gt;ஆசிரிய‌ர் : சு.ச‌முத்திர‌ம்&lt;br /&gt;வெளியீடு : அருவி&lt;br /&gt;முதற்பதிப்பு : ஆக‌ஸ்ட் 2009&lt;br /&gt;விலை : 150 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 304 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;/span&gt;&lt;br /&gt;-------------------------------------------------&lt;br /&gt;இராமநாதபுர மாவட்டம் பேரையூரில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பிறந்த நூர் முகம்மது, தன் ஆணுடம்பில் இருக்கும் பெண்தன்மையைச் சமுதாயம் ஏற்க மறுத்தபோது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையின் இறுதி ஊர்வலத்திற்குச் செல்பவர்களுடன் கும்பலோடு கும்பலாக இரயிலேறி சென்னைபோய் பம்பாய்போய் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து நூரி என்ற பெண்ணாகி திருமணம் செய்து கணவனை இழந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மூன்றாவது எய்ட்ஸ் நோயாளியாகக் கண்டறியப்பட்டு தற்போது சென்னையில் SIP memorial home நடத்தி சுமார் 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். பால் சுயம்பு அவர்களின் 'திருநங்கைகள் உலகம்' புத்தகத்தில் மனதை மிகவும் பாதித்தவர் நூரி. அப்புத்தகத்தில்தான் நூரி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'வாடாமல்லி' என்ற தொடரை மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதியிருப்பதாகப் படித்தேன். புத்தகமாகவே கிடைத்துவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;'அரவாணிகள் பற்றிய தமிழின் முதல் நாவல்' என்று முன்னட்டை சொல்கிறது. சுயம்பு என்ற ஆண், தனது கல்லூரிப் பருவத்தில் பெண்தன்மையை உணரும்போது பெண்களாலேயே அவமானப்படுத்தப்படுவதுடன் ஆரம்பமாகிறது புதினம். கல்லூரி குடும்பம் சமூகம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகி ஒருசமயத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு ஜீவனாக வீட்டைவிட்டு வெளியேறி அவன் சந்திக்கும் திருநங்கைகள் மூலமாக அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள்மேல் சமூகம் திணிக்கும் கொடுமைகளையும் எதிர்கொள்வதுதான் கதைச்சுருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் ஒரு கிராமம், ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் சேரிப்பகுதி, டெல்லி, சில காவல் நிலையங்கள், கூவாகம் என்ற பயணிக்கிறது கதைக்களம். சமையற்காரர்களாகவும் ஒப்பாரிக்கலைஞர்களாகவும் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கில் அதிர்ஷ்டக்காரர்களாக வீட்டு விசேசங்களில் சிறப்பிக்கப்படுவதும், நம்மூரில் பேய்ப்பிடித்திருப்பதாக அடிவாங்குவதுமாக பால்பிறழ்வுகளின் சமூகநிலையை அழகாக விவரிக்கிறது புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;முர்கேவாலி மாதா கதையையும் அரவான் கதையையும் கதை மாந்தர்களே சொல்கிறார்கள். அரவான் கதை பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' புத்த‌க‌த்திலும் உண்டு. ஆசிரியர்கூட ஆசிரியராகவே கதையின் போக்கில் ஒரு வரியில் வந்துபோகிறார். திருநங்கைகளைத் தாசிகள்போலவும் ஆண்களுக்கு அலைவதுபோலவும் சித்தரிக்கும் சில பத்திரிக்கைகள் பற்றியும், அவர்களை அதற்காகவே பயன்படுத்த நினைக்கும் சில காவல்துறை அதிகாரிகள் பற்றியும் தொட்டுச்செல்கிறது புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாதபடி கூவாகம் இப்புத்தகத்திலும் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'தேசாந்திரி' கூவாகத்திருவிழா பற்றி பேசுகிறது. பிரியாபாபு அவர்களின் 'மூன்றாம் பாலின் முகம்' கூவாக லாட்ஜ்களைப் பற்றியும் பேசியது. பிள்ளையார்குப்பம் மஞ்சக்குப்பம் என்று அருகிலுள்ள அரவான்கோவில்களை ஓரங்கட்டிவிட்டு கூவாகம் அகில இந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும் சில திருநங்கைகளுக்கே பிடிக்காத கூவாகம் பற்றி வாடாமல்லி சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் இரண்டு இடங்களில் நான் மிகவும் ரசித்த உரையாடல்கள் உங்களின் வாசிப்பிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவான் கதையின் முடிவில் வருகிறது முதல் உரையாடல்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;"&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கிடைக்கான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;விடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அவனுக்கென்ன&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பழையபடியும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஆணாய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மாறிட்டான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் உரையாடல்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;"&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அந்த&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சின்னப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பொட்டையோட&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;டிரஸை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;எடுத்துட்டு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஜட்டியோட&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;விடுங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;... &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பக்கத்துல&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;எதையும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வைக்காதீங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;... &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தூக்குப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;போட்டு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சாகப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;போறவன்மாதிரி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;முழிக்கான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பாருங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;... &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அப்புறம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;... &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சொல்றதைக்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கேட்காமல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கஸ்டடி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;டெத்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கற்பழிப்புன்னு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வம்ப&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வெலைக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வாங்காதீங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;போலீஸ்காரர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஜோக்கடித்தார்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;"&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கற்பழிப்புக்குப்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பிறகுதான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சார்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கஸ்டடி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;டெத்து&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;... &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மாத்திச்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சொல்றீங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;"&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஒன்னமாதிரி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஆளுங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பிணத்தைக்கூட&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கற்பழிப்பீங்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய ஆனந்த விகடன் இதழொன்றில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, நூரி இவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் செய்திக்கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்தபிறகுதான் பால்பிறழ்வுகளில் இருவகையென்று எனக்குத் தெரியும். பெண்மை குறைந்து ஆண்தன்மை மிக்கதைத் திருநம்பி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்மை மிக்கதைத் திருந‌ங்கை என்ற சொல்லாலும் குறிப்பதாகப் படித்தேன். இவர்களை முறையே பேடி அலி என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதாக‌ இப்புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் ஆய்வுரையில் பேராசிரியர் இராம. குருநாதன் குறிப்பிடுகிறார். இதுவரை நான் படித்திருந்த புத்தகங்களில் திருநம்பிகள் பற்றி பார்த்ததாக நினைவில்லை. திருநம்பிகளின் சமுகநிலை திருந‌ங்கைகளைவிட பரிதாபமென அக்கட்டுரை சொன்னதாக நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேகலை மாதாஜியிடம் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்குப் புரியவேயில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டமிடவும்.&lt;br /&gt;"பூப்பு நீராட சவுக்குக் கம்புல உட்கார்ந்த‌துகூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்".&lt;br /&gt;&lt;br /&gt;நூரியாக மாறியபிறகு வாழ்க்கை எப்படி அமைந்தது என்று தெரிந்துகொள்ள எதிர்பார்த்துத்தான் புத்தகம் வாங்கினேன். ஆனால் அதற்கு முந்தைய பகுதிதான் பெரும்பாலும் புதினப்படுத்தப்பட்டிருக்கிறது. சுபமான முடிவை மட்டுமே விரும்பும் தொடர்கதை அல்லது திரைப்பட ரசிகர்களுக்காக எழுதப்பட்டதுபோல் ஒரு சின்ன ஏமாற்றம். நண்பர் கிருஷ்ண பிரபு அவர்கள் பாலபாரதியின் 'அவன்-அது=அவள்' புத்தக விமர்சனத்தில் சொன்னதுபோல வாடாமல்லியின் இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருப்பதும் உண்மையே.&lt;br /&gt;&lt;br /&gt;சுயம்புவிற்குப் பேய்விரட்டும் பகுதியும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியும், சென்னையின் சேரி அனுபவமும், கூவாக நிகழ்வுகளும் கதையின் பலம். வாசிக்கும் வேகத்திற்குத் தடைபோடும் எழுத்துப் பிழைகளும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் தலைகாட்டும் ஹீரோயிஸமும், காட்சிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும்படி வந்துபோகும் சில செயற்கைத்தனமான வசனங்களும் புத்தகத்தின் சில குறைகள். அச்சிறுகுறைகளையும் தாண்டி, திருநங்கைக‌ளுக்கான முன்னோடி படைப்பு என்று தனித்து நிற்கிறது வாடாமல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பால்பிறழ்வுகள் பற்றி நீங்கள் படிக்கவேண்டுமெனில் உங்களின் முதலடியை வாடாமல்லியில் ஆரம்பிக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;அனுபந்தம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதினம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக ஏழாண்டுகளுக்குமுன் நூலகமொன்றில் நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகம் - பாலைப்புறா. எய்ட்ஸ் நோய் கதைக்களம். ஆசிரியர் சு.சமுத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-7519879598603750878?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/7519879598603750878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=7519879598603750878&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7519879598603750878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7519879598603750878'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/08/75.html' title='75. வாடாம‌ல்லி'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-3468284071177417320</id><published>2011-02-03T12:06:00.001+05:30</published><updated>2011-11-17T19:05:03.995+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>74. ஆழத்தை அறியும் பயணம்</title><content type='html'>-----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்&lt;br /&gt;ஆசிரியர் : பாவண்ணன்&lt;br /&gt;வெளியிட்டோர் : காலச்சுவடு பதிப்பகம்&lt;br /&gt;வெளியான ஆண்டு : 2004&lt;br /&gt;விலை : 140ரூ&lt;br /&gt;பக்கங்கள் : 254   &lt;/span&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது ஒரு சிறுகதை, புதினம், குறுங்கதை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாசிப்பினூடே அதில் வரும் பாத்திரங்களுடன் பயணிக்கத் தொடங்குகிறீர்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உங்கள் மனதில் ஓர் உருவம் உண்டாகிறது. நீங்கள் பார்த்துப் பழகிய, கேள்வி ஞானத்தில் அறிந்த, வேறெங்கோ வாசித்த யாரோ ஒருவர் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமானவராக உங்களுக்குப் படுகிறார். ஏன்? உங்களையே கூட பாத்திரங்களில் ஒன்றாக பாவித்துக் கொள்கிறீர்கள். அப்பாத்திரத்தின் சூழ்நிலையோ, உடலமைப்போ, மனோநிலையோ ஏதோவொன்று உங்களுடன் அதிகமாக ஒத்துப்போகிறது. அது போலவே மற்றப் பாத்திரங்களுக்கும் நீங்கள் அறிந்திருந்த மனிதர்களின் உருவத்தையே பொருத்திப் பார்க்கிறீர்கள். இது கதையுடனான உங்கள் நெருக்கத்தைக் கூட்டி உங்களை மேலானதொரு அனுபவத்துக்கு ஆட்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் ஒரு நாளில் நடக்கும் பலப்பல நிகழ்வுகள் உங்கள் நினைவுச் சங்கிலியை எப்போதோ நீங்கள் வாசித்திருக்கக்கூடிய ஒரு கதையுடன் பிணைக்க வல்லனவாகவிருக்கின்றன. வியாபார நிமித்தமாக நீங்கள் சந்திக்கும் நபர் தெனாலி ராமனை நினைவுறுத்துகிறார். முகவரி கேட்கும் யாரோ ஒரு பெண், குந்தி தேவிக்கு நீங்கள் கற்பனை செய்திருந்த உருவத்துக்குள் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறாள். பெரும்பாலான வாழ்வியல் சிக்கல்களுக்கு வாசித்த ஏதோ கதையின் யாரோ ஒரு பாத்திரம் உங்களுக்குத் தீர்வளிக்கிறது. விதவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள புனைவுச் சூழ்நிலைகள் உங்களைப் பயிற்றுவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்பின் பெரும்பாலான தருணங்களில் நிஜ வாழ்வில் எங்கோ சந்தித்த, பார்த்த, கேட்ட, உணர்ந்த, அனுபவித்த எதுவோ ஒன்று பற்றிய நினைவு எழுவது தடுக்க இயலாததாகி விடுகிறது. அது போலவே வாழ்வின் பல கட்டங்களில், எங்கோ எப்போதோ வாசித்த ஏதோவொன்று நினைவுக்கு வருவதும் இயல்பானதே! வாசிப்பும் வாழ்க்கையும் இணையும் இந்த இரு புள்ளிகள் வாழ்க்கை, வாசிப்பு இரண்டையுமே அர்த்தமுள்ளதாக்குகின்றன. இரண்டு விதமான அனுபவங்களில் நாம் முன்னேறிச் செல்கிறோம் என்பதும் உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TUoEdJ-xb_I/AAAAAAAABHE/S3NQ9j0kp10/s1600/PAVANNAN.jpeg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 371px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TUoEdJ-xb_I/AAAAAAAABHE/S3NQ9j0kp10/s400/PAVANNAN.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5569268788138962930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நூல்தான் இந்த ஆழத்தை அறியும் பயணம். ஆற்றுப்படை என்றொரு சிற்றிலக்கிய வகை தமிழில் உண்டு. புரவலனிடம் பரிசில் பெற்று வரும் புலவன், பாணன், கூத்தன் போன்றோர் தன் போன்ற மற்றவருக்கு புரவலனின் பெருமைகளைக் கூறி, செல்லும் வழி சொல்லி அனுப்புவதே ஆற்றுப்படை. இந்த நூலும் ஒரு வகையில் ஆற்றுப்படைதான். எழுத்தாளர் பாவண்ணன் தான் வாசித்த சிறுகதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்து மற்ற வாசகர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார். இப்புத்தகத்தில் 25 தமிழகச் சிறுகதைகளும், 8 அயல் தமிழ்ச் சிறுகதைகளும், 10 பிற மொழிச் சிறுகதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' புத்தகத்துடனான இதன் ஒப்பீட்டையும் பதியும் கட்டாயம் நேர்கிறது. கதாவிலாசமும் இதேபோன்றதொரு முயற்சிதான் என்றாலும், இரு முக்கியமான அம்சங்களில் இது கதாவிலாசத்தினிடமிருந்து மாறுபடுகிறது. ஒன்று. கதாவிலாசம் சொல்லும் அனுபவங்கள் ஒரு முழுமையான புனைவாகி விடக்கூடிய நிறைய வாய்ப்புகளுடன் இருக்கின்றன. ஆனால் ஆழத்தை அறியும் பயணம் வெறும் அனுபவமாக மட்டுமே அனுபவத்தை முன்வைக்கிறது. எந்தக் கணத்தில், குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியரின் நினைவடுக்கில் வந்து போனதோ அந்தக் கணத்தில் அனுபவக் குறிப்பு நின்று விடுகிறது. இதை பலம், பலவீனம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கதையுடன் வாழ்க்கை சந்திக்கும் புள்ளியில் அனுபவம் நின்றுபோய், கதை மீதான இடம்பெயர்தல் நிகழ்கிறது. இரண்டு. கதாவிலாசத்தில் தொகுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளும், எழுத்தாளர்களும் முந்திய மூன்று தலைமுறைகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இப்புத்தகம் 1930களில் எழுதப்பட்ட கதைகளைக் குறித்தும் கூடப் பேசுகிறது. இன்றைய பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகமற்ற எழுத்தாளர்களைப் பரிட்சயப்படுத்துகிறது. இரு நூல்களுமே தீவிர வாசகத் தன்மையுடன் அமைந்திருப்பது பொதுவான அம்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் எழுத்தாளர் குறித்த குறிப்பும், இச்சிறுகதை எந்தத் தொகுப்பிலிருக்கிறது என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களை அடுத்து, எல்லாக் கட்டுரைகளும் ஓர் அனுபவத்தை விளக்கி, ஒரு புள்ளியில் நிறுத்தி, 'இந்தப் புள்ளியில் இன்ன கதை நினைவுக்கு வருகிறது' என்றபடி கதையைச் சொல்லி, பின் கதையின் மீதான மதிப்பீட்டைச் சொல்லி நிறைவு பெறுகின்றன. பின்பற்றப்பட்டிருக்கிற இந்த ஒரே மாதிரியான கட்டமைப்பு கொஞ்சம் சலிப்பேற்படுத்தத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களிடம், நல்ல இலக்கியத்தைத் தேடும் இன்றைய வாசகர்களை ஆற்றுப்படுத்தும் பாவண்ணனின் இந்நூல் கவனிக்கத்தக்க, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களும், சிறுகதைகளும்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;தமிழகச் சிறுகதைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்'&lt;br /&gt;பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'&lt;br /&gt;த.நா.குமாரசாமியின் 'சீமைப்பூ'&lt;br /&gt;கல்கியின் 'கேதாரியின் தாயார்'&lt;br /&gt;ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'சசாங்கனின் ஆவி'&lt;br /&gt;து.ராமமூர்த்தியின் 'அஞ்ஞானம்'&lt;br /&gt;கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு'&lt;br /&gt;நா.பார்த்தசாரதியின் 'வேப்பம்பழம்'&lt;br /&gt;ஆர்.சூடாமணியின் 'ரயில்'&lt;br /&gt;விந்தனின் 'மாடும் மனிதனும்'&lt;br /&gt;தி.சா.ராஜுவின் 'பட்டாளக்காரன்'&lt;br /&gt;ந.முத்துசாமியின் 'இழப்பு'&lt;br /&gt;கரிச்சான் குஞ்சுவின் 'நூறுகள்'&lt;br /&gt;பிரபஞ்சனின் 'பிரும்மம்'&lt;br /&gt;இந்திரா பார்த்தசாரதியின் 'நாசகாரக் கும்பல்'&lt;br /&gt;ஜே.வி.நாதனின் 'விருந்து'&lt;br /&gt;ஆர்.ராஜேந்திரசோழனின் 'கோணல் வடிவங்கள்'&lt;br /&gt;நாஞ்சில் நாடனின் 'ஒரு இந்நாட்டு மன்னர்'&lt;br /&gt;திலீப்குமாரின் 'மூங்கில் குருத்து'&lt;br /&gt;மா.அரங்கநாதனின் 'சித்தி'&lt;br /&gt;சிவசங்கரியின் 'வைராக்கியம்'&lt;br /&gt;சி.ஆர்.ரவீந்திரனின் 'சராசரிகள்'&lt;br /&gt;மலர்மன்னனின் 'அற்பஜீவிகள்'&lt;br /&gt;ஜெயந்தனின் 'அவள்'&lt;br /&gt;சுரேஷ்குமார் இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;அயல் தமிழ்ச் சிறுகதைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.எஸ்.எம்.ராமையாவின் 'ஒரு கூடைக் கொழுந்து'&lt;br /&gt;என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்'&lt;br /&gt;வ.அ.இராசரத்தினத்தின் 'தோணி'&lt;br /&gt;அ.முத்துலிங்கத்தின் 'அக்கா'&lt;br /&gt;எஸ்.பொன்னுத்துரையின் 'அணி'&lt;br /&gt;சாந்தனின் 'முளைகள்'&lt;br /&gt;மாத்தளை சோமுவின் 'தேனீக்கள்'&lt;br /&gt;தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;பிறமொழிச் சிறுகதைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாகூரின் 'காபூல்காரன்'&lt;br /&gt;ஜயதேவனின் 'தில்லி'&lt;br /&gt;கே.ஏ.அப்பாஸின் 'அதிசயம்'&lt;br /&gt;சரத்சந்திரரின் 'ஞானதா'&lt;br /&gt;காளிந்திசரண் பாணிக்கிரஹியின் 'நாய்தான் என்றாலும்'&lt;br /&gt;தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'&lt;br /&gt;எட்கர் ஆலன் போவின் 'இதயக்குரல்'&lt;br /&gt;துர்கனேவின் 'முமூ'&lt;br /&gt;வில்லியம் பாக்னரின் 'இரு சிப்பாய்கள்'&lt;br /&gt;ஐல்ஸ் ஐக்கிங்கரின் 'ரகசியக் கடிதம்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;பின்குறிப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்த நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;-சேரல்&lt;br /&gt;&lt;a style="color: rgb(0, 0, 153);" href="http://seralathan.blogspot.com/"&gt;(http://seralathan.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-3468284071177417320?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/3468284071177417320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=3468284071177417320&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/3468284071177417320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/3468284071177417320'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/02/74.html' title='74. ஆழத்தை அறியும் பயணம்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TUoEdJ-xb_I/AAAAAAAABHE/S3NQ9j0kp10/s72-c/PAVANNAN.jpeg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-3571167853717809398</id><published>2011-01-31T20:12:00.005+05:30</published><updated>2011-02-01T12:00:59.432+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>73. IN THE COUNTRY OF GOLD DIGGING ANTS</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;﻿&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : In the Country of Gold-digging Ants (2000 years travel in India)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஆசிரியர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அனு&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;குமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மொழி&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஆங்கிலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;வெளியீடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : Puffin Books&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;முதற்பதிப்பு&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : 2009&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;விலை&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : 225 &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ரூபாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பக்கங்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; : 191 (&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;தோராயமாக&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; 24 &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;வரிகள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; / &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பக்கம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு வருகை புரிந்த அயல்நாட்டுப் பயணிகள் யார்? இதுபோன்றதொரு கேள்வி ஆறாம்வகுப்பு முதலிடைத் தேர்வில் சமூகவியலில் ஐந்து மதிப்பெண்ணுக்குக் கேட்கப்பட்டபோது மார்கோ போலோ, யுவான் சுவாங், பாஹியான் என்றுமட்டும் எழுதிவிட்டு அரை மதிப்பெண் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. வினாத்தாளில் பகுதிமாற்றி கேட்கப்பட்டுவிட்ட கேள்வி என்றும் குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு ஏதாவது எழுதியிருந்தால் மட்டுமே அரைக்கும் அதிகம் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். மிஞ்சிமிஞ்சிப் போனால் அவர்களின் சொந்த நாடு எதுவென்பதும் எவரின் ஆட்சிக்காலத்தில் வந்தார்கள் என்பதும் தவிர அவர்களைப் பற்றிய குறிப்புகளேதும் எங்கள்  பாடப்புத்தகங்கள் சொல்லியிருக்கவில்லை. அடுத்தடுத்த வகுப்புகளிலும் இந்நிலைகளில் மாற்றமில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவர்கள் எல்லாரும் வெறும் பெயர்களாக மட்டுமே நினைவில் தங்கிவிட்டது, நமது கல்விமுறையின் தோல்வியன்றி வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாத்ரீகர் பயணி தூதர் என்ற பதங்களால் பெரும்பாலும் அறியப்படும் இவர்களைப் பற்றி நிதானமாக மறுபரிசீலனை செய்ய சென்ற ஆண்டு நான் படித்த மூன்று புத்தகங்கள் உதவின. முதலாவது புத்தகம் - கோடுகள் இல்லாத வரைபடம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை பதிப்பகம். யாத்ரீகனுக்கும் அவன் சொந்த நாட்டில் அவனை எதிர்பார்த்து அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் என்றும், உலக எல்லைகளே வரையறுக்கப்படாத அக்காலத்தில் மதம் - வியாபாரம் - தூது - தேடல் - அறிவியல் என்று ஏதோவொன்று அவர்களின் பயணத்திற்குப் பின்புலமாக இருந்திருக்கிறது என்றும், மொழி - கலாச்சாரம் - பூகோளம் என்று அவர்கள் எதிர்கொள்ள தடைகள் பல இருந்தன என்றும் யோசிக்க வைத்த புத்தகம் அது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் இன்றைய ஊர்சுற்றிகளுக்கெல்லாம் முன்னோடிகளை ஆவணப்படுத்தியிருக்கும் நல்ல புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது புத்தகம் - The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி. யாத்ரீகர்களைப் பற்றிய எனது அறிவை அடுத்த நிலைக்குக் கொண்டுபோன அற்புதமான புதினம். அமெரிக்கா போன்ற அறியப்படாத பிரதேசங்களைக் கண்டுபிடித்ததும் இந்தியா போன்ற தேசங்களுக்கு மாற்றுவழி கண்டுபிடித்ததும் அவர்கள்தான் என்றாலும், சிபிலிஸ் ஸ்கர்வி பிளேக் போன்ற நோய்களைக் கண்டம்விட்டுக் கண்டம் கடத்தியதும் அவர்களே. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் இருந்த மனிதகுல நம்பிக்கைகளைப் பொய்யாக்கியதும் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு புத்தகங்களின் துண்டுதலினால்தான் சென்ற வருடம் வாஸ்கோடா காமா (கோவாவில் ஒரு நகரம்) முதல் கப்பாடு (வாஸ்கோடா காமா முதலில் கால்பதித்த இந்திய மண்)வரை, வாஸ்கோடா காமாவின் எதிர்த்திசையில் பயணித்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;23ம் புலிகேசி திரைப்படம் பார்த்தவன் என்பதாலும், தற்போதைய இந்திய அரசியலை உற்றுக் கவனித்துவரும் ஒரு சாமானியத் தமிழன் என்ற வகையிலும் இவ்விரு புத்தகங்கள் முலம் நாம் தெரிந்து கொண்டது - சமகாலத்தில் வாழ்ந்த உள்நாட்டுக்காரனால் சொல்லப்படும் கல்வெட்டுகளைவிட யாத்ரீகன் என்ற அந்நியனால் சொல்லப்பட்டவை நம்பத்தகுந்தவை. வரலாற்றுப் பாடங்கள் பெரும்பாலும் அப்படிப்பட்ட யாத்ரீகர்களின் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதைச் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கிறித்தவ பாதிரியாருக்கான படிப்பில் Theologyல் இப்படியொரு பாடம் உண்டென்றும், சீடர்கள் எழுதிய விவிலியத்தையும் அதே காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் சொன்ன இயேசுகிறித்து பற்றிய குறிப்புகளையும் அது ஒப்பிடுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது புத்தகம் - In the Country of Gold-digging Ants - அனுகுமார் என்ற வரலாறு படித்த ஆசிரியர் எழுதியது. 11 யாத்ரீகர்களைக் காலவரிசையில் அவர்களைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் தருகிறது இப்புத்தகம். பிறந்த இடம் - வருடம், எழுதிய குறிப்புகளின் தொகுப்பின் பெயர், பயணத்திற்கான காரணம், நிதியுதவியவர்கள், உடன்வந்தவர்கள், சென்ற இடங்கள், கவனித்த விசயங்கள், இறந்த இடம் - வருடம் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் குறிப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டு மற்றொரு வரலாற்றுப் புத்தகம் என்று ஒதுக்கப்படாமல் இருக்க, தனக்கென்று ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பின்னட்டையில் 'இந்திய வரலாறு சலிப்புட்டுவதாக நினைக்கிறீர்களா?' என சவால் விடுகிறார். பாடப்புத்தகங்களில் சொல்லித்தர முடியாத யாத்ரீகர்களால் குறிப்பிடப்பட்ட அன்றைய இந்தியாவைப் பற்றி அதிகம் பேசுகிறது புத்தகம். பின்னட்டையில் சில உதாரணங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மாமிசம் உண்ணும் சில எறும்புகள் தங்கமிருக்கும் இடங்களில் குழிதோண்டுவதாக ஒரு யாத்ரீகர் குறிப்பு. காஷ்மீரத்து மக்கள் மந்திரங்கள் மூலம் காலநிலைகளையும் இரவுபகலையும் மாற்றும் சக்தி படைத்தவர்களாகவும் ஒரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஒரு குறிப்பு - நினைத்தாலே சிரிக்கவைக்கும் குறிப்பது. பீதரின் (Bidar - இன்றைய கர்நாடகாவின் ஒரு வடகிழக்கு மாவட்டம்) அரசன் ஒருவன் 10000 குதிரைப்படை வீரர்களுடன் 50000 காலாட்படை வீரர்களுடன் 200 யானைகளுடன் 300 குதிரைகளுடன் 100 குரங்குகளுடன் 100 அந்தப்புரத்து மகளிருடன் வேட்டைக்குப் போயிருக்கிறான். இன்றும் இதேபோல நடக்கத்தான் செய்கிறது! ஆனால் சிரிக்கத்தான் முடியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல்கள்தான். மதுரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டதென்கிறார் மெகஸ்தனிஸ். வழக்கம்போல் வரலாற்றாசிரியர்கள் இதை மறுக்கிறார்கள். இன்றைய இந்தியாவில் பாரம்பரியக் கலைப்படைப்புகளாக அடையாளப்படுத்தப்படும் அஜந்தா குகைகளும், காளிதாசனின் சகுந்தலை போன்ற படைப்புகளும் உயர்குடிமக்களின் பெருமைக்காகப் படைக்கப்பட்டவை எனவும் மற்றவர்கள் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் பாஹியான். ஆதாமின் கல்லறை சிலோனில் இருக்கிறதென்கிறார் அதானாசியஸ் நிகிதின். காஷ்மீரத்து மக்கள் எந்த  விலங்கினத்தையும் துன்புறுத்துவதில்லை என்றும், இரத்தம் சிந்தாத வாழ்க்கைமுறையை மேற்கண்டார்கள் என்றும் மார்கோ போலோவே சொல்லியிருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அரசனை எவனோ கொல்ல முயல, இந்தக் காலத்தைப் போலவே அப்போதும், சந்தேகத்தின் பெயரில் 5000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒற்றைக் கொம்புக் குதிரைகளும், கருப்புநிறச் சிங்கங்களும் இருந்திருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த இடம் கடலாக இருந்திருக்க வேண்டும். மலரிதழ்கள் 3 -4 -5 -6 -18 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கின்றன; 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இல்லவே இல்லை. இவையெல்லாம் இந்தியாவைப் பற்றித் தாம் கண்ட காட்சிகளாக யாத்ரீகர்கள் குறித்துக் கொண்டவை. இந்தியாவில் போர்முடித்து நாடுதிரும்பிய அலெக்சாண்டரின் படைவீரர்கள், இந்தியர்களின் விந்து கருப்புநிறமானதென்று செய்தி பரப்பியதாக சல்மான் ருஷ்டி தனது Salimar the clown புத்தகத்தில் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாத்ரீகர்கள் நாடுகளின் எல்லைகளைக் கடக்கும்போது விசா மாதிரி அனுமதி வாங்க,  மாதக்கணக்கில் காத்திருந்திருக்கிறார்கள். அவர்களும் வழிதவறி பாலைவனங்களிலும் கடல் நடுவிலும் உயிருக்காகப் போராடி இருக்கிறார்கள். நம்மூர் சத்திமுத்திப் புலவர் பாணியில் வாழும் காலம்கூடத் தெரியாமல் புலம்பிய குறிப்புகளும் உண்டு. யாத்ரீகர்கள் சிலரை நாடு திரும்பியவுடன் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். நிலவில் ஓரிடம், பீர், புகைவண்டி என்று அவர்களின் பெயர்சூட்டி கவுரவித்திருக்கிறார்கள். இவர்களின் சில குறிப்புகளைச் சொந்த நாட்டவர்கள் கதைக்கட்டும் பேர்வழி என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். தேங்காய், முதலை போன்ற ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத விசயங்களை இந்தியாவில் பார்த்ததாக மார்கோ போலோ சொன்னபோது, நம்பமுடியாத கதைகட்டிவிடுபவர்களைக் குறிக்கும் 'Its a Marco Polo' என்ற சொல்லாடலையே உருவாக்கிவிட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு யாத்ரீகரின் இந்தியா பற்றிய குறிப்பிது: 'பூமியின் சுற்றளவை 100% துல்லியமாக கணித்த அதே மக்கள்தான், அதே பூமி ஒரு மீனின்மீது நிற்கும் பசுவின் கொம்புகளில் தாங்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்'.&lt;br /&gt;&lt;br /&gt;கிமு 321 முதல் கிபி 1997 வரை பயணிக்கிறது புத்தகம். இரண்டு பெண் யாத்ரீகர்களும் உண்டு. கால்நடை, கப்பல், புகைவண்டி என்று காலம் மாறமாற பயண முறைகளும் மாறியிருக்கின்றன. நமெக்கெல்லாம் மிகவும் பரிட்சயப்பட்ட வாஸ்கோடா காமா இப்புத்தகத்தில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;30 நாட்களில் மொழி சொல்லித்தரும் புத்தகங்கள், நோய்த்தடுப்பு மருந்துகள், அட்வான்ஸ் புக்கிங், கூகிள் மேப், GPS, திட்டமிட்ட பாதை எதுவும் தெரியாத சிலர் நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்துவிட்டு உலகை எப்படிச் சுருக்கிப்போனார்கள் என்று படித்துப் பாருங்கள். கூச்சப்படாமல் எவருக்கும் பரிசளிக்கத்தகுந்த தரமான புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a style="color: rgb(0, 0, 153);" href="http://jssekar.blogspot.com/"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-3571167853717809398?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/3571167853717809398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=3571167853717809398&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/3571167853717809398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/3571167853717809398'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/01/73-in-country-of-gold-digging-ants.html' title='73. IN THE COUNTRY OF GOLD DIGGING ANTS'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-7892852991275320813</id><published>2011-01-05T12:16:00.009+05:30</published><updated>2011-01-05T13:23:05.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><title type='text'>72. தாமரை பூத்த தடாகம்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : தாமரை பூத்த தடாகம்&lt;br /&gt;ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்&lt;br /&gt;வெளியீடு : உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;வெளியான ஆண்டு : 2008&lt;br /&gt;விலை : ரூ.100&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' நூலிற்கு அடுத்தபடியாகச் சுற்றுச்சூழல் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXD-nODXI/AAAAAAAABGo/R7Bfv_u1aAI/s1600/THAMARAI.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 266px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXD-nODXI/AAAAAAAABGo/R7Bfv_u1aAI/s400/THAMARAI.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558593197196578162" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காட்டுயிர்கள், வளர்ப்புப் பிராணிகள், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுதி. இக்கட்டுரைகள் யாவும் உயிர்மை, இந்தியா டுடே, காலச்சுவடுகளில் 2006 முதல் 2008 வரையில் எழுதப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரைகளும் இயற்கையியல் சார்ந்த சொல்லாடல்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றன. அவசரகதியில் புதிய சொற்களை உண்டாக்கத் தெரியாமலும், சரியாக மொழிபெயர்க்கத் தெரியாமலும் தகவல் ஊடகங்கள் திணறுவதையும் சுட்டிக்காட்டுகிறார். நமக்கெல்லாம் மிகவும் பரிட்சயமான 'குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்', Depression என்ற நிலைக்குப் பயன்படுத்தப்படுவது ஓர் உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷமீன் தாக்கி இறந்ததாக ஸ்டீவ் இர்வின் (Steve Irwin) பற்றித் தமிழ்த் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி, &lt;span&gt;அ&lt;/span&gt;&lt;span&gt;ம்&lt;/span&gt;&lt;span&gt;மீனிற்குத்&lt;/span&gt; தமிழ்ப்பெயர் திருக்கைமீன் என்கிறார் (இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ).&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த சில விசயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) அவர் பயன்படுத்தும் அழகான தமிழ்வார்த்தைகள் - கூழைக்கடா(Pelican), இரலை (Antelope), அரையாப்புக் கட்டி (Plague).&lt;br /&gt;&lt;br /&gt;2) நமக்கு நன்கு பரிட்சயப்பட்ட ஒன்றை வெளியுலகம் எப்படிப் புரிந்திருக்கிறது எனச் சொல்வது - கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிதான், கெட்ட வார்த்தை போலிருக்கிறது என்று தேசியப்பறவையாக்கப்படாத The Great Indian Bustard&lt;br /&gt;&lt;br /&gt;3) உணர்வுப்பூர்வமான மேற்கோள்கள் - புண்கழுத்து இன்ஸ்பெக்டர், ICUNன் Red Data Book, Kyoto Protocol. இவையெல்லாம் இப்புத்தகத்தில் இருந்து சில உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி, நன்னீர், மாசற்ற காற்று என்றிருக்கும் ஒருபகுதியைச் டூரிசம் என்ற பெயரில் மாசுபடுத்துவதைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா பற்றியக் கட்டுரைகள் கவனிக்கப்படவேண்டியவை. குட்டி ரயில், கோடை விழா, ஏரிப்படகு இதெல்லாம் தேவைதானா? மரபணுவகை முரண்பாட்டினால் தோன்றிய வெள்ளைப்புலிகளை உயிரியலாளர்கள் தடுத்தும் அரசே இனவிருத்தி செய்யலாமா? யோசிக்க வேண்டிய விசயங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட ஓர் உயிரினம் உரியவர் இன்றி தன்னிச்சையாக தானே உணவுதேடி வாழ்ந்து மறுபடியும் ஏறக்குறைய காட்டுநிலைக்கே திரும்பும் Feral விலங்குகளைப் பற்றியுள்ள மூன்று கட்டுரைகளும் அருமை. இதிலடங்கும் குதிரை, ஒட்டகம், நாய், கழுதை, மாடு, பன்றி போன்ற விலங்குகளும், அவை மூலம்  பரவும் தொற்றுநோய்களும், சாலை விபத்துகளும் என்று இவ்விலங்குகள் பற்றிய முக்கியத்துவத்தைப் பேசுகின்றன அக்கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்தகமந்து என்ற தொதுவ இனமக்களின் பாரம்பரிய நகருக்கு உதகமண்டலம் என்ற சம்மந்தமே இல்லாத பெயரைச் சூட்டியபோது எதிர்ப்பு தெரிவித்த இவாம் பில்ஜின் (Evam Pilgin), இயற்கை விவசாயி மசனொபு ஃபுகோக்கா (Masanobu Fukuoka), கிண்டிப் பாம்புப் பண்ணை நிறுவிய ராமுலஸ் விட்டக்கேர் போன்றவர்களின் அறிமுகம் இப்புத்தகம் மூலம்தான் எனக்குக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற புத்தகத்தில் அசைவ உணவுக்காரர்களுக்கு வாடகை வீடு தராதவர்களைச் சுட்டிக்காட்டியதைப் போல, இப்புத்தகத்திலும் ஒரே மாதிரி T-சர்ட் போட்டுக்கொண்டு மரத்தைக் காப்பாற்றுகிறேன் - புலியைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்போல் காட்டிக்கொள்பவர்களையும், ஜல்லிக்கட்டு முதல் அசைவ உணவுவரை கலாச்சாரக் காவலர்கள்போல் காட்டிக்கொள்பவர்களையும் சுட்டிக்காட்டுகிறார். எதையுமே வணிக நோக்கத்திலேயே அணுகும் இன்றைய சூழலில், சுற்றுச்சூழலும்  விதிவிலக்கில்லாமல் வணிகமயமாக்கபடுவதை எச்சரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXWiM_oXI/AAAAAAAABG4/36mRk9Or7TE/s1600/THEODORE%2BBHASKARAN.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 250px; height: 310px;" src="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXWiM_oXI/AAAAAAAABG4/36mRk9Or7TE/s400/THEODORE%2BBHASKARAN.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558593515987902834" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The Great Rift Valley என்ற பூகோள அற்புதம் இப்புத்தகம் மூலம்தான் எனக்கு அறிமுகம். 'தாமரை பூத்த தடாகம்' என்று ஆசிரியர் சொல்லும் காட்சி எப்படி இருக்கும் என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். உங்களின் பார்வைக்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXL4R0cwI/AAAAAAAABGw/bJ41KEVcSks/s1600/THAMARAI%2B1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXL4R0cwI/AAAAAAAABGw/bJ41KEVcSks/s400/THAMARAI%2B1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558593332935160578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 2008ல் உயிர்மை கட்டுரை ஒன்றில், இயற்கை விவசாயத்திற்கு இந்தியாவில் இன்னும் தரநிர்ணயம் செய்யும் முறை உருவாக்கப்படவில்லை என்ற கருத்து இருக்கிறது. ஆனால் 17-05-2007 முதல் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (Tamil Nadu Organic Certification Department - TNOCD)செயல்பட்டு வருவதாக இணையத்தில் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் ஆரம்பத்தில் இருக்கும் பொருளடக்கம் பகுதியில், கட்டுரைத் தலைப்புகளும் அதற்கான பக்க எண்களும் முரண்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த மூன்று கல்லறைகள் பார்த்தேன். முதல் கல்லறையில் நான் மறந்துபோன பெயருடைய ஒரு விலங்கின் படமிருந்தது; அதில் அவ்விலங்கு கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஆண்டு, இறந்த ஆண்டாகக் குறிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் அடுத்த கல்லறையில் டோடோ (Dodo) பறவையின் படம், அதன் இறந்த ஆண்டும் இருந்தது. மூன்றாவது கல்லறையின்&lt;br /&gt;குழி மூடப்படாமல் இருந்தது. அதன் மேல் இந்திய தேசிய விலங்கான வங்காளப் புலியின் படமிருந்தது. அதன் கீழ் "நாளை இது இங்கு வருவதும், வராததும் நம் கையில்" என்று எழுதப்பட்டிருந்தது. கணத்த இதயத்துடன் புரிந்தவர்கள் மயான அமைதியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புரியாதவர்கள் வெள்ளைப் புலியைப் பார்க்க விரைந்தார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் என்ற இனமும் நாளை Feral பட்டியலில் வந்துவிடக் கூடாதெனில், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a style="color: rgb(0, 0, 153);" href="http://jssekar.blogspot.com/"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-7892852991275320813?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/7892852991275320813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=7892852991275320813&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7892852991275320813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/7892852991275320813'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2011/01/72.html' title='72. தாமரை பூத்த தடாகம்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TSQXD-nODXI/AAAAAAAABGo/R7Bfv_u1aAI/s72-c/THAMARAI.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-366152592502057445</id><published>2010-12-23T17:29:00.002+05:30</published><updated>2011-01-05T12:44:50.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>71. JAPANESE ORCHID</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : Japanese Orchid&lt;br /&gt;ஆசிரியர் : Rei Kimura&lt;br /&gt;மொழி : ஆங்கிலம்&lt;br /&gt;வெளியீடு : Mehta Publishing House&lt;br /&gt;முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010&lt;br /&gt;விலை : 249 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 244 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலுள்ள மிகச்சிறிய தண்டனைகளிலெல்லாம் மிகச்சிறிய தண்டனை, மிகச்சிறிய&lt;br /&gt;கதையுடைய மர்மப் புதினத்தின் கதை சொல்லாமல் அதைப்பற்றிச் சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;டெட்சுயோ அகினிசோ. 2000 தொழிலாளர்கள் கொண்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின்&lt;br /&gt;அதிபர். பிறப்பால் ஜப்பானியரான அமெரிக்க வியாபாரக் காந்தம் (business&lt;br /&gt;magnate). DNA துறையில் கொடிகட்டிப் பறக்கும் இவரின் நிறுவனம் செய்யும்&lt;br /&gt;அனைத்து சோதனைகளுக்கும் தனது தாயின் பெயரிடும் அளவிற்குத் தாய்ப்பாசம்.&lt;br /&gt;ஒருநாள் அவருக்கு வரும் மின்னஞ்சல்தான் கதையின் ஆரம்பம். அவரின் குடும்ப&lt;br /&gt;ரகசியங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி அவரின் நற்பெயரைக்&lt;br /&gt;கெடுக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறது யாரோ அனுப்பிய அம்மின்னஞ்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வழக்கறிஞர், ஒரு தனியார் துப்பறியும் நிபுணர், அந்நிபுணரின்&lt;br /&gt;ஜப்பானிய உதவிப்பெண். இம்மூன்று பேரின் உதவியுடன், மிரட்டல்காரனைக்&lt;br /&gt;கண்டுபிடிக்க முயலுவதும், மிரட்டல்காரனின் அடுத்தடுத்த மின்னஞ்சல்களும்,&lt;br /&gt;துரத்திவ‌ரும் பழங்கதையை வெல்வதற்காக ஓடுவதும்தான் கதையோட்டம். இதுவே&lt;br /&gt;பின்னட்டைக் கதைச்சுருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;60 வயதில் புகழின் உச்சியில் இருக்கும் காலத்தில் மிரட்டல்காரனைப் பற்றித்&lt;br /&gt;தனது குடும்பத்திற்குக்கூட சொல்லாமல் மறைத்துத் தத்தளிக்கும் அகினிசோ.&lt;br /&gt;தனது தொழில்நிமித்தம் சில ஆண்களின் நிர்வாணப் படங்களைத் தனது&lt;br /&gt;மடிக்கணினியில் வைத்திருந்து, அதனால் மனைவி என்ற உறவை இழக்கும்&lt;br /&gt;துப்பறியும் தொழில் நிபுணர். ஒவ்வொருவரிலும் சில நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக்&lt;br /&gt;கொள்ளும் அளவிற்குப் புத்தகம் அவர்களின் சொந்த வாழ்க்கையின் சில&lt;br /&gt;பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் மிகப்பெரிய பலம் அதன் மையக்கதை. எனக்கிருக்கும் ஆங்கில&lt;br /&gt;novelophobiaவையும் மீறி, எல்லா வரிகளையும் படிக்கச் செய்ததும் அதே&lt;br /&gt;மையக்கதைதான். புத்தகத்தின் கடைசி 100 பக்கங்களை ஒரே மூச்சில் படித்து&lt;br /&gt;முடித்தேன். இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூரில் நடக்கிறது&lt;br /&gt;புத்தகத்தின் கரு. அக்காலகட்டத்தில் வாழ்ந்த இன்றைய சிங்கப்பூர் மக்கள்&lt;br /&gt;மறக்க நினைக்கும் காலம். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பும் அதன் வடுக்களும்&lt;br /&gt;சிங்கப்பூரின் பழைய மனிதர்களின் நினைவுகளில் ஜப்பானியர்களின்மேல் ஒரு&lt;br /&gt;பயத்தை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அதே காலத்தில்&lt;br /&gt;சிங்கப்பூரில் இருந்த ஒரு ஜப்பானியப் பெண்ணை, அறுபது வருட‌ங்கள் கழித்து&lt;br /&gt;ஒரு நியூயார்க் மனிதனுடன் தொடர்புபடுத்துவதே கதையின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் நான் மிகவும் ரசித்த தலைப்பும்,&lt;br /&gt;பெயர்க்காரணமும் இப்புத்தகம்தான். Japanese Orchid. கேட்பதற்கு&lt;br /&gt;இனிமையாகவும் மலர்களை ஞாபகப்படுத்துவதாகவும் இருக்கும் இச்சொற்கள்,&lt;br /&gt;புத்தகம் படிக்கும்போது மனித சமூகத்தில் பெண்மீதான போர்க்காலக் கொடுமைகளைப்&lt;br /&gt;பதிவுசெய்கின்றன. தன்னைப் பலசாலியாகக் காட்டிக்கொள்ள எப்போதும் பெண்கள்&lt;br /&gt;குழாம்சூழ வலம்வரும் ஆண்மையற்ற ராணுவ மேலதிகாரி; வன்பாலியல்&lt;br /&gt;பலாத்காரத்தால், உள்ளுறுப்புகள் சிதைந்து இறந்து போன பெண்ணைச் சுற்றி&lt;br /&gt;எக்காளமிடும் சில அதிகாரிகள். இதுபோன்ற சில கடினமான விசயங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர். மூன்றே இடங்கள்தான். ஒரு ஹோட்டல்,&lt;br /&gt;ஜப்பானியர்களுக்கான‌ கல்லறை, ஆசியாவின் பணக்கார நாட்டின்&lt;br /&gt;ஒதுக்குப்புறத்தில் இருக்கும் வசதி குறைந்தவர்களின் குடியிருப்பு ஒன்று&lt;br /&gt;என்று சிங்கப்பூரையே சலிக்காமல் சுற்றிக்காட்டும் கதை. விரல்விட்டு&lt;br /&gt;எண்ணிவிடக்கூடிய கதைமாந்தர்கள்தான். சுஜாதா அவர்கள் சொன்னதுபோல் இந்த&lt;br /&gt;நல்ல கதையும், முடிவதற்குச் சற்று முன்தான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Japanese Orchid - போர்க்காலங்களில் மறைக்கப்பட்ட பெண்களுக்கான ஒரு&lt;br /&gt;பெண்குரல். இத்துடன் எனக்கான சிறுதண்டனையையும் நானே முடித்துக்&lt;br /&gt;கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அனுபந்தம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. உலகிலேயே புற்களுக்கு அடுத்தபடியாக அதிக சிற்றினங்களைக் (species)&lt;br /&gt;கொண்டது ஆர்கிடுகள்தான். இதை எனக்கு சொன்ன புத்தகத்தை இம்மாத இறுதிக்குள் உங்களுக்கும் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-366152592502057445?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/366152592502057445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=366152592502057445&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/366152592502057445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/366152592502057445'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/12/71-japanese-orchid.html' title='71. JAPANESE ORCHID'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-8633650567966339098</id><published>2010-11-25T15:43:00.008+05:30</published><updated>2011-01-05T12:45:50.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bee&apos;morgan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைத் தொகுப்புகள்'/><title type='text'>70. நீர்ப்பறவைகளின் தியானம்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);" class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;புத்தகம் : நீர்ப்பறவைகளின் தியானம்&lt;br /&gt;ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்&lt;br /&gt;வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;பக்கங்கள் : 208 பக்கங்கள்&lt;br /&gt;விலை : ரூ. 120&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;“மனோவேகம்“ என்றொரு பதம் உண்டு. உண்மையில் மனதின் வேகத்தைக் கணக்கிட முடியுமா என்றால் எதிர்மறைதான். மனிதமனம் ஒவ்வொரு நிமிடத்திலும் சிலநூறு எண்ணங்களைப் பரிசீலிப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வறிக்கை. ஒன்றோடொன்று சம்பந்தமில்லாததாகத் தோன்றும் அந்த எண்ணச்சிதறல்களுக்கிடையில், மெல்லிய சரடொன்று ஊடுபாவியிருப்பது நிதானித்துப் பார்க்கையில் மட்டுமே புலப்படும். இந்தச் சரடு, எண்ணங்கள் அல்லது ஞாபகங்கள் இரண்டை இணைக்கும் வலுவான கயிறல்ல. ஒரு சிறிய நூல் மட்டுமே. இந்த இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கு இது ஒன்றே போதும். கால தூரங்கள் தொலைத்து சம்பந்தமே இல்லாத ஊரில் ஜனத்திரள்களுக்கு மத்தியில் ஓரிரு வினாடிகளில் கடந்து செல்லும் ஒரு நபர், ஞாபகத்தின் வேறேதோ அடுக்கில் புதைந்திருந்த உங்களுக்கு மிகப்பரிச்சயமான வேறொருவரை - நிச்சயமாக இவர் அவர் அல்ல என்று தெரிந்திருந்தபோதும் - நினைவுபடுத்திச் செல்வதை உணர்ந்திருக்கிறீர்களா? கல்லூரியில் நண்பர்களுடன் பார்த்த ஒரு திரைப்படம், அதன்பின் பார்க்கப்படும் ஒவ்வொரு முறையும் கல்லூரி வாழ்க்கையின் ஞாபகச்சின்னமாக அவதாரமெடுப்பதை? அப்படித்தான் யுவனின் சிறுகதைகளும் பயணிக்கின்றன. ஏதோ ஒரு நினைவைப் பின்பற்றியபடி, அங்கங்கே கிளைபிரிந்து அடுத்தடுத்த நினைவலைகளில் தாவியபடி செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு கதையும் ஒரு தனிக்தையல்ல. ஒரு பெருங்கதையின் ஒரு பகுதிதான். அதே மாதிரி, ஒரு கதையில் துணைப்பாத்திரமாக வரும் ஒருவன், அவனுக்கான கதையின் நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எவ்வளவு நிஜம். யுவனின் சிறுகதைகள், அந்த ”அவனு”க்கும் வேண்டிய இடைவெளியைத் தருகின்றன. ஒரு துணைப்பாத்திரமாக இல்லாமல், நாயகனுக்கு நிகழும் நிகழ்ச்சிகளின் அடர்த்தி குறையாமல், அவனைப் போலவே, உணர்வுகள் உள்ள ஒருவனாகக் கடந்து செல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இது மையக்கதையின் போக்கைத் தடைசெய்யாதா என்றொரு கேள்வி எழலாம். இங்குதான் யுவனின் சாகசம் ஒளிந்திருக்கிறது. அவர் மையக்கதை என்ற ஒன்றையே கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு கதையும் அதனளவில் ஒரு தனிக்கதையே. இவர் கதைகளுக்குக் கதை என்ற பதத்தைவிட பகுதி என்பதே பொருந்துமென நினைக்கிறேன். ஒரு கதையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு விதமான சஞ்சலத்தை நமக்குள் விதைக்கின்றன. ஒரு சிறுகதையை முடிக்கையில், எந்தவொரு பகுதியும் மனதில் நிலைக்காமல், அவற்றிக்கு பொதுவானதொரு உணர்ச்சியும் சில சமயம் எஞ்சி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிலையில் கதைசொல்லும் உத்தி எழுத்தாளர்களுக்கு எப்போதுமே அலாதியான ஒன்று. இது, சொல்லப்படும் கதைக்கு ஒரு சிட்டிகை அதிகப்படியான நம்பகத்தன்மையைத் தருவதோடு சொல்லும் நடையின் சரளத்திற்கும் கை கொடுக்கிறது. யுவனும் கூட முன்னுரையிலேயே இதனைப்பற்றி(யும்) பேசுகிறார். எந்தக்கதையில் வரும் “நானு“ம் நானல்ல என்று அங்கேயே தெளிவும் படுத்திவிடுகிறார். ஆனாலும், எல்லாக்கதைகளிலும் கரட்டுப்பட்டியில் பிறந்து, வங்கியில் பணிபுரிந்து, சிகரெட் பிடித்தபடி எழுத்தாளனாகப் பரிணமிக்கும் அந்த ”நான்” பிம்பம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. இந்தப் பிம்ப ஒற்றுமை அனைத்து சிறுகதைகளையும் ஒரே பெருங்கதையின் பகுதிகளாகப் பொருத்திப்பார்க்கச் சொல்கிறது. ஒரு வேளை, இதுதான் ஆசிரியர் எதிர்பார்த்த வாசகத்தாக்கமாக இருக்கலாம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;மற்ற கதைகளில் எது எப்படியோ, “சொன்னால் நம்பமாட்டீர்கள்“ கதையில் இதே பிம்பத்தை இவர் பயன்படுத்தியிருக்கும் விதம் அட்டகாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TO468_iWTEI/AAAAAAAABFw/x1D0pQSQzec/s1600/ND.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 257px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TO468_iWTEI/AAAAAAAABFw/x1D0pQSQzec/s400/ND.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543433010861722690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2007 டிசம்பரில் வெளிவந்த “யுவன் சந்திரசேகர் கதைகள்“ முழுத்தொகுப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட 10 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;லேண்ட்மார்க்கில் இப்புத்தகத்தைப் பார்த்தபோது இதனைக் கண்டிப்பாக வாங்கவேண்டும் என்பதற்கு என்னிடம் பெரிதாகக் காரணங்கள் ஏதும் இல்லை. “நீர்ப்பறவைகளின் தியானம்” என்ற பதமே வசீகரமாய்த் தெரிந்தது. அது மட்டுமே நான் அறிந்திருந்த ஒன்று. அதையும் தாண்டிய வசீகரம் யுவனின் எழுத்துகளுக்கு உண்டென்று படுகிறது படித்து முடிக்கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண கதைக்களன்களைக்கொண்டு அசாதாரண கதைகளின் மாய வலைப்பின்னலை உருவாக்குகிறார் யுவன். “விஷக்கோப்பை“யின் பீம்ஸென் ஜோஷியும்  “இரண்டே அறைகள் கொண்டி வீட்டி“ல் வரும் நாதஸ்வர வித்வானும் “சுவர்ப்பேயி“ன் ராஜு வாத்தியாரும் அவரவர்க்கேற்ற அளவில் வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றனர். இவர்களில் யாரும் ஒரு ஆதர்ச கதாபாத்திரம் கிடையாது. சராசரியான மனித வாழ்வின் மற்றொரு பிம்பங்கள். ஆசை கொண்டு, ஏமாற்றம் கொண்டு, இலக்கின்றி அலைந்து எப்படியாவது வாழ்க்கையை வாழ்ந்து விட்டால் போதும் எனத்தவிக்கும் மானிடர்கள். யாரும் இரண்டாம் முறை திரும்பிப்பார்க்கத் தேவையில்லாத பிம்பங்கள்.  ஆனால், யுவனின் எழுத்துகளின் வழி காட்சிப்படும் போது, அவர்களின் ஏமாற்றங்கள் நம்மையும் வதைக்கின்றன. நாமும் அவர்களுடனே அலைகிறோம். மிக நெருக்கத்தில் நின்று அவர்களை கவனிப்பதைப்போன்ற மாயத் தோற்றத்தைத் தருகின்றன யுவனின் எழுத்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாய பீன்ஸ் கொடியைப்பிடித்து மேலேறுவது மாதிரி நினைவின்  வெளிகளில் நம்மை எங்கெங்கோ இட்டுச்செல்பவை இந்த நீர்ப்பறவைகள். செல்லும் தூரமும் உயரமும் வாசகனைப் பொறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);" class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;-&lt;span style="font-weight: bold;"&gt;Bee'morgan&lt;br /&gt;&lt;a href="http://beemorgan.blogspot.com/"&gt;http://beemorgan.blogspot.com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-8633650567966339098?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/8633650567966339098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=8633650567966339098&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/8633650567966339098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/8633650567966339098'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/11/70.html' title='70. நீர்ப்பறவைகளின் தியானம்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TO468_iWTEI/AAAAAAAABFw/x1D0pQSQzec/s72-c/ND.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-314881310628822265</id><published>2010-10-30T19:16:00.006+05:30</published><updated>2011-01-07T12:08:16.879+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><title type='text'>69. FOLLOWING FISH</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல்&lt;br /&gt;சத்தமிடும் ரகசியம்.&lt;br /&gt;காலவெள்ளம்&lt;br /&gt;தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.&lt;br /&gt;வாசிக்கக் கிடைக்காத&lt;br /&gt;வரலாறுகளைத் தின்றுசெரித்து&lt;br /&gt;நின்றுசிரிக்கும் நிஜம்.&lt;br /&gt;- வைரமுத்து (தண்ணீர் தேசம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)&lt;br /&gt;ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)&lt;br /&gt;மொழி : ஆங்கிலம்&lt;br /&gt;வெளியீடு : Penguin books&lt;br /&gt;முதற்பதிப்பு : 2010&lt;br /&gt;விலை : 250 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 167 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுயமாக சமையல் செய்யவேண்டிய காட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது மீன்குழம்பும் மிளகுரசமும் மட்டும் வைக்கக் கற்றுக்கொண்டவன்; வருடத்திற்கு ஒருமுறை இரவெல்லாம் பயணித்து வங்கக்கடல்போய் மீனும் இறாலும் மட்டுமே சாப்பிட்டுவிட்டுத் திரும்புபவன்; கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு - முட்டம், தனுஷ்கோடி, கேரளாவில் வாஸ்கோடகாமா முதலில் கால்பதித்த கப்பாடு போன்ற கிராமங்களைத் தனியாகவே சுற்றித் திரிந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை முதலில் பார்க்கும்போது புரட்டிப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. சின்ன மீனிலிருந்து பெரிய படகுவரை பட்டியலிடப்பட்டிருந்த பொருளடக்கத்திலும் உள்படங்களிலும் ஈர்க்கப்பட்டு வாங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், கூர்ச்சரம் (Gujarat) என இந்தியக் கடற்கரையோரங்களில் ஆசிரியர் மேற்கொண்ட பயணங்களை ஒன்பது கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார். இவரின் முதல் புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TMwpemYtV7I/AAAAAAAABFM/ShpusA_0n3E/s1600/FOLLOWING+FISH.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TMwpemYtV7I/AAAAAAAABFM/ShpusA_0n3E/s400/FOLLOWING+FISH.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5533843647808493490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹில்சா என்ற மீனைத்தேடி கொல்கத்தாவில் அலையும் முதல் அனுபவத்தைப் படிக்கும்போது, புத்தகம் முழுவதும் சாப்பாட்டு விசயமாகவே இருக்குமோவென்று பயந்துபோனேன். இரண்டாம் கட்டுரையில் இருந்துதான் பயம்போனது. பச்சையாக மீனைச் சாப்பிடும் மருத்துவச் சிகிச்சை பற்றியது அது. இந்த ஒரு கட்டுரை மட்டும் கடல் சம்மந்தப்பட்ட இடத்தில் இல்லாமல், உள்நாட்டில் - ஹைதராபாத்தில் ஆஸ்துமாவிற்குச் சிகிச்சையாக மீனின் வாய்க்குள் மருந்தை வைத்துத் தரும் பரம்பரை வைத்தியர்களைப் பற்றிப் பேசுகிறது. சுத்த சைவ உணவுக்காரர்கள் உட்பட 35000 பேர் முன்பதிவு செய்து வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் இவ்வைத்தியத்தின் ரகசியத்தை அறிய முயன்று அவ்வைத்தியர்களை ஆசிரியர் நெருங்கி பேச்சு கொடுக்கும் இக்கட்டுரை மர்மம் கலந்த நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது கட்டுரையில் தமிழகம். இயற்கை திரைப்படம் வெளியான அன்று திருநெல்வேலியில் பம்பாய் திரையரங்கில் பார்த்தேன். 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' வைரமுத்துவின் வசீகர வரிகள் என்னை முதல்நாள் முதல்காட்சி டிக்கட் வரிசையில் நிற்க வைத்தன. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கொத்துக்கொத்தாக இருபது முப்பது என்று டிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். தனது மண்ணைத் - தனது கடலைத் திரையில் பார்த்துக் கொண்டு அவர்கள் காட்டிய அப்பாவித்தனமான பிரமிப்பை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மணப்பாடு பற்றிய எனது நினைவுகளைப் புதுப்பித்துப் போனது இக்கட்டுரை. புனித சவேரியார் இவ்வூரில் இருந்துதான் கிழக்குக் கடற்கரையில் பிரசங்கிக்க ஆரம்பித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு துண்டு இவ்வூரில் இருப்பதாகவும் படித்தேன். ஓரூர் எதற்காக பெயர்பெற்றிருக்கிறதோ, அதல்லாமல் வேறொன்றில் அதை ரசிக்கும் பக்குவம் கிடைக்கப்பெறுவது கொஞ்சம் கடினம். சில ஊர்களை அப்படிக் கடினப்பட்டு சிலபேர் புரிந்து வைத்திருப்பார்கள். அது ஒரு தவம்!&lt;br /&gt;&lt;br /&gt;கேரள அரசின் சுற்றுலா கையேட்டில்கூட இடம்பெற்றிருக்கும் கள்ளுக்கடைகளைப் பற்றியும், அதில் பரிமாறப்படும் மீன்கறி பற்றியும் ஒரு கட்டுரை. ஆழ்கடலில் வேகமாக நீந்தும் ஒரு மீனைத் தேடித் போகிறது இன்னொரு கட்டுரை. மங்களூர் புகழ் மீன்குழம்பைக் கடைகடையாகத் தேடி அலைகிறது ஒரு கட்டுரை. கடலையும் மண்ணால்மூடி கடற்கரைகளையும் ஆக்கிரமித்திருக்கும் மும்பை, ஆதிகலைகளுள் ஒன்றான கப்பல் கட்டுதல் செய்யும் கூர்ச்சர நகரமொன்று இப்படி பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது புத்தகம். ஒரிசா மீன்குழம்பு ருசிகண்ட எனக்கு, அந்நிலப்பரப்பு இப்புத்தகத்தில் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெய்தலும் நெய்தல் நிமித்தமுமே புத்தகத்தின் கருவாக இருந்தாலும், மக்களை மிக நெருங்கி அவர்களின் வாழ்வோட்டத்தை விவாதித்திருப்பது புத்தகத்தின் பெரிய பலம். தங்கள் தெய்வம் மும்பாதேவியை மும்பைக்குப் பெயராகக் கொடுத்து அந்நகரின் விளிம்புகளில் அடையாளம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மீனவர்களின் இன்றைய நிலை, கேரளாவில் கள்ளுக்கடைகளுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்று நிறைய விசயங்கள். என்னை மிகவும் கவர்ந்தது கோவா பற்றியது. சுற்றுலா என்ற பெயரில் கடற்கரைகளை இழந்துவரும் பரிதாப நிலை; பாரம்பரிய மீன்பிடித்தொழிலைச் சுற்றுலா மாயையில் இழந்து கொண்டிருக்கும் அபாயம். நான் தனியாக கோவா சென்றிருந்தபோது, பனாஜி (Panaji) பேருந்து நிலையத்தில் ஒருவன் என்னைக் கேட்டான். "Kashmir to Kanyakumari Andhra Tamil Nadu Kerala Karnataka Hindi English all states all languages beach view sir which one you want sir?". முறைத்தேன். "Girls boys both are available sir".&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கடலோர மக்களின் வாழ்க்கை முறைகளை, ஒரு பகுதியினரை இன்னொருவருடன் ஒப்பிட்டிருப்பதும் அருமை. தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஆதிமனித இனம் மெல்ல மெல்ல நிலம் நோக்கிப் பெயர்ந்ததில், இன்னும் ஆதித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகள் கண்டிப்பாக ஆவணப்படுத்தப் படவேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;"இந்த அம்புக்குறி காட்டும் கடற்கரைக்கும் அண்டார்க்டிகாவின் விளிம்பிற்கும் இடையே நிலமேதும் இல்லை"&lt;/span&gt; - இப்படியொரு செய்திப்பலகையை, சோம்நாத் (Somnath) நகரின் கடற்கரைக் கோயில் ஒன்றில் கண்டதாக ஆசிரியர் இப்புத்தகத்தை முடிக்கிறார். புத்தகத்தில் படிக்கும்போதே பரவசப்பட வைக்கும் இவ்வாசகம். இதேபோல் நேரடியாகப் பார்த்தபோது கிடைத்த சிலிர்ப்பைப் பக்குவமாக வாசகனுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை நாடுபவர்களையும் சார்ந்திருப்பவர்களையும் சம்மந்தமே இல்லாமல் எங்கோ இருப்பவர்களையும் தன்மட்டில் ஓர் ஒழுங்கிற்குள் கட்டாயப்படுத்தும் கடல்படிப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;அனுபந்தம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அந்தப் பழம்பெரும் தமிழ்ப்பதம் மறக்கடிக்கப்பட வேண்டிய அனைத்துச் சூழ்நிலைகளும் எல்லா மூலைகளில் இருந்தும் உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த ஆங்கிலப் புத்தகம் மூலம்தான் அப்பதத்தின் அர்த்தம் தெரிந்தது. அப்பதம் 'ஈழம்'.&lt;br /&gt;&lt;br /&gt;2. பதினைந்து வயதுக்குட்பட்டவனாக நான் இருந்தபோது தாத்தாவுடன் குளத்திற்குச் சென்று வேட்டியைவைத்து அயிரை மீன் பிடித்து வந்து அட்டகாசமாகச் சமைத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் கொடுத்து, குறைந்தது நான்கு வேளைகளாவது அயிரையை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு இருக்கிறோம். பதினேழோடு தாத்தா நிரந்தரமாகப் பிரிந்து போனார். எப்போதாவது எட்டி எட்டிப் பார்த்து மொத்தமாக மூழ்கிப் போனது குளமும். அயிரையைப் பார்த்தே ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட எனக்குள்ள கவலையெல்லாம், குளம் என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்கத் தெரியாமல் திணறப்போகிறமோ என்பதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-314881310628822265?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/314881310628822265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=314881310628822265&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/314881310628822265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/314881310628822265'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/10/69-following-fish.html' title='69. FOLLOWING FISH'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TMwpemYtV7I/AAAAAAAABFM/ShpusA_0n3E/s72-c/FOLLOWING+FISH.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-161312797520204777</id><published>2010-10-17T08:51:00.005+05:30</published><updated>2011-01-05T12:44:50.787+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><title type='text'>68. திருநங்கைகள் உலகம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை&lt;br /&gt;அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.&lt;br /&gt;- வள்ளுவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம்.... நாமன்னா.... நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.&lt;br /&gt;- ஆய்த எழுத்து திரைப்பட வசனம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்மை என்கிற வார்த்தைக்குக் குழந்தைகளைப் பெறும் தகுதியுள்ளவன் என்கிற விதத்தில் எங்கும் அர்த்தம் கொடுக்கப்படவில்லை. எடுத்த காரியத்தில் திடசிந்தனை, கொண்ட நோக்கத்தில் குழப்பமில்லாத தன்மையுடன் உயர்வடைவதற்குத்தான் ஆண்மை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, கிடா மீசை வைப்பதோ, பத்து மனைவிகளைக் கட்டிக் குழந்தைகளைக் கொடுப்பதற்குப் பெயரா ஆண்மை? அந்த மாதிரியான ஆண்மை எனக்கு வேண்டியதில்லை. இதையும் மீறிப் பெண் தன்மையுடன் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.&lt;br /&gt;- நர்த்தகி நடராஜ் ('கனவின் பாதை' புத்தகம் - மணா - உயிர்மை பதிப்பகம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;புத்தகம் : திருநங்கைகள் உலகம்&lt;br /&gt;ஆசிரியர் : பால் சுயம்பு (தினத்தந்தியில் துணையாசிரியர்)&lt;br /&gt;வெளியீடு : கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;முதற்பதிப்பு : அக்டோபர் 2009&lt;br /&gt;விலை : ரூ.150&lt;br /&gt;பக்கங்கள் : 277 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;--------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வருட ஆரம்பத்தில் ஞாநி அவர்களின் 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் படிக்கும்போதுதான், இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறுநீரக மண்டலத்திற்கும் பெண்ணுடலில் வெவ்வேறு துவாரங்கள் என்று தெரியும். ஆணுடலைத் தாங்கி ஆண்மனதுடன் சிந்திக்கத் தெரிந்த எனக்கு இது பெரிய ஆச்சரியம்தான்.  இதேபோல் யாரோவொரு பெண் இவ்விரு மண்டலங்களும் ஆணுடலில் ஒரே இடத்தில் முடிவதை அறிந்து அதிசயிக்கலாம். ஆணோ பெண்ணோ இன்னொரு பாலினரை அறிவு அல்லது உறவு ரீதியாக அறிந்துகொள்ள முற்படும்போது மனிதவுடலில் இயற்கை புதைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்க வைக்கலாம். இந்த இருபாலினருக்கும் பொதுவான ஆச்சரியத்தையும், கேள்விகளையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும் இயற்கையின் இன்னொரு படைப்பு பால்பிறழ்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் அல்லது பெண் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத Congenital Adrenal Hyperplasia, இருபால் உறுப்புகளையும் கொண்ட Hermaphroditism, குரோமசோம் அடிப்படையில் ஆணாகவும் உடலமைப்பில் பெண்ணாகவும் அமையும் Androgen Sensitive Syndrome என்று பால்பிறழ்வுகளில் பலவகைகள். இவர்களில் குறிப்பிடத்தக்க வகையினரான ஆணுடலையும் பெண்மனத்தையும் பெற்றிருக்கும் மாற்றுப் பாலினத்தவரே திருநங்கைகள் என்று அறியப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிப் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களில், மற்றவர்களுடன் பகிந்துகொள்ளும் அளவிற்கு நான் புரிந்துகொண்ட புத்தகம் - திருநங்கைகள் உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TLp-9_Mcy7I/AAAAAAAABFA/QA027XOo6Fs/s1600/TNU.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TLp-9_Mcy7I/AAAAAAAABFA/QA027XOo6Fs/s400/TNU.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528871095951477682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அல்லது அந்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் திருநங்கைகள் இருபது பேரின் வாழ்க்கைச் சுருக்கம். தங்களைத் திருநங்கையாக உணர்ந்த நாள்முதல் அதனை வெளிக்காட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகளும், குடும்பத்தின் கட்டுப்பாடுகளும், சமூகம் தந்த அவமானங்களும், தன்னைப் போன்றவர்களை அடையாளம் கண்டு, அங்கீகாரம் கிடைக்கும்படி வாழ்ந்துகாட்டி ஜெயித்தவர்களின் கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பக்கங்களில் அழகம்மை என்ற திருநங்கையை உதாரணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறையை விளக்குகிறார் ஆசிரியர். ஆணாகப் பிறந்த அழகப்பன், தனக்குள்ள பெண்மனதை உணர ஆரம்பித்து, குடும்பமும் சமூகமும் வெறுத்து ஒதுக்க, மும்பைக்குப்போய் தன்போன்றவர்களுடன் அழகம்மையாக அடைக்கலமாகிறார். அங்கு ரீத் எனும் சடங்குமூலம் மூத்த திருநங்கை ஒருவரால் மகளாகத் தத்தெடுக்கப்படுகிறார். உரோமம் பிடுக்கும் சிம்டா கருவி, தண்டுப்பணம், தந்தா என்ற கடைகேட்டல் என்று திருநங்கைகளின் வித்தியாசமான உலகையும் சொல்லாடல்களையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அதில் அதிரவைக்கும் ஒருவிசயம், நிர்வாணம் எனப்படும் தாயம்மா அறுவை சிகிச்சை. ஆண்தன்மையை நீக்குவதற்காக ஆணுறுப்பை வெட்டியெடுக்கும் சிகிச்சை. மயக்க மருந்தே இல்லாமல் இரத்தத்தையும் வலியையும் நேரடியாக உணரவைக்கும் சிகிச்சை. இறந்து போனால் காளிக்குச் சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு கிட்டத்தட்ட 20 திருநங்கைகளின் தனிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சி இப்படிக்கு ரோஸ், திருநங்கைகள் வாக்குரிமைக்குக் குரல்கொடுத்த பிரியாபாபு, கல்கி &lt;a href="http://sahodari.org/"&gt;(sahodari.org)&lt;/a&gt;, இந்தியாவின் முதல் மாடலிங் திருநங்கை ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்னை மிகவும் பாதித்தவர் நூரி. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்ட மூன்றாவது எய்ட்ஸ் நோயாளி அவர். தற்போது சென்னையில் SIP memorial home நடத்திவருகிறார். புத்தகத்தின்படி 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். சு.சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி தொடர்கதையில் சுயம்பு என்ற பாத்திரம் இவரே.&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளுக்குச் சாதாரணமாக வாடகை வீடு கிடைப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துவதில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் எம்.ஏ. படிப்பைப் பாதியிலேயே விட்டவரும் உண்டு. இவர்களைப் புதிய அனுபவத்திற்காக நெருங்கி உடல்ரீதியில் தொடர்புகொண்டு ஏமாற்றுபவர்களும் இச்சமுதாயத்தில் உண்டு. மெரீனா கடற்கரையில் நூரி அவர்களின் பாலூற்றும் சடங்கைப் பார்த்து ஆயிரம் ரூபாய் தட்சணை கொடுத்த வில்லன் நடிகர் நம்பியார் போன்றவர்களும் இதே சமுதாயத்தில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் திருநங்கைகள் விசேசங்களில் சமையல் செய்பவர்களாகவும், ஒப்பாரிக் கலைஞர்களாகவும், கரகாட்டம் - மயிலாட்டம் - ஒயிலாட்டம் - கணியான் கூத்து என்று கிராமியக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பிரிவுகளும் மதக்கோட்பாடுகளும் வட-தென் இந்தியப் பகுதிகளில் வித்தியாசப்படுகின்றன. முகலாயர்கள் காலத்தில் ஆரம்பித்த முக்காடு பழக்கம், அரவான் சரித்திரம் என்று பல தகவல்கள் ஆங்காங்கே கட்டங்களில் எட்டிப்பார்க்கின்றன.பாலுறுப்பு மாற்றலுக்குத்  தாயம்மா சிகிச்சைக்குப் பதிலாக SRS (Sexual Reassignment Surgery) போன்ற நவீன சிகிச்சைகள் சென்னைக்கே வந்துவிட்டன. சகோதரன், தாய் (TAI - Tamil Nadu AIDS Initiative)ன் மனசு போன்று திருநங்கைகளுக்காகச் செயல்படும் அமைப்புகளும் பலவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் பிறப்பிற்கு விதி, கர்மவினை, சாபம், சென்மபாவம் என்ற எதுவும் காரணமில்லை. என்றோ இரண்டு Xகளில் ஒன்றை Yயாக்கி பெண்ணிலிருந்து ஆணை உண்டாக்கியதுபோன்ற இயற்கையின் குரோமசோம் விந்தைகள்தான் இவர்களும். பாலியல் திரிபைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான அனுதாபத்தையோ, அடக்குமுறையையோ இல்லாமல் சகமனிதன் என்ற அங்கீகாரம் மட்டுமே இவர்கள் கேட்பது. ஈரலைக் கெடுக்கும் ஹார்மோன் ஊசிகளுடன் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ள, நம்மில் சிலருக்கு இருக்கும் Transphobiaவை உடைத்தெறிய இதுபோன்ற புத்தகங்கள் கண்டிப்பாக உதவும். ஆங்காங்கே பரவிக்கிடக்கும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, திருநங்கையாகப் பிறப்பதற்கான அறிவியல் காரணங்களை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;அனுபந்தம்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அரவானி என்ற குறிப்பிட்ட மதம் சார்ந்த புராண மரபுடன் பெயரிடப்படுவதைத் தவிர்த்து,ஆணும் பெண்ணும் கலந்த திருநங்கை என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார் நர்த்தகி நடராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற புதினம் படித்தேன். படிக்கலாம். சந்தியா பதிப்பகம். 50 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மராத்தி மொழியில் 'NATARANG' என்றொரு திரைப்படம் உண்டு. பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://jssekar.blogspot.com/"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-161312797520204777?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/161312797520204777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=161312797520204777&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/161312797520204777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/161312797520204777'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/10/68.html' title='68. திருநங்கைகள் உலகம்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TLp-9_Mcy7I/AAAAAAAABFA/QA027XOo6Fs/s72-c/TNU.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-5553379161317034819</id><published>2010-09-06T19:31:00.007+05:30</published><updated>2011-11-17T19:05:03.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><title type='text'>67. வெட்டுப்புலி</title><content type='html'>------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;புத்தகம் : வெட்டுப்புலி&lt;br /&gt;ஆசிரியர் : தமிழ்மகன்&lt;br /&gt;வெளியீடு : உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;வெளியான ஆண்டு : 2009&lt;br /&gt;விலை : ரூ 220&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கும். சிவன் கோயில் தெருவின் முனையில் எங்கள் வீடு. அப்போது பண்ணைக்காரர்களிடம் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தார் தர்மராஜ். தீவிரமான தி.மு.க காரர். போதையில் இல்லாத தர்மராஜை ஊரில் யாரும் பார்த்ததில்லை. பண்ணைக்காரர்களும் அப்போது தி.மு.கவில் இருந்ததால் அவருக்குக் கொஞ்சம் சலுகையாக இருந்தது. கலைஞரைக் கருணாநிதி என்று அழைப்பதில் அவருக்கு அலாதி ப்ரியம்; கொஞ்சம் கர்வமும் கூட. திருக்குவளையில் கலைஞரைச் சிறுவயதிலேயே பார்த்துப் பழகியவர் என்றும் சொல்லிக் கொண்டார்கள். எந்தப் புள்ளியில் மனிதர் இவ்வளவு தி.மு.க. அபிமானியாக மாறியிருப்பார் என்பது தெரிந்தும் தெரியாமலும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் நிதானத்தில் இருக்கும் வரை இருக்கும் வேகம், நிதானம் இழந்தபிறகு இன்னும் கூட அதிகமாகிவிடும். அதுவே எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த கோபமாகவும் மாறும். எம்.ஜி.ஆர் என்று அறிமுகமாகியிருந்தவரை, எம்.ஜி.ராமச்சந்திரன் என்று எனக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் கேட்ட முதல் மிமிக்ரி குரல் அவருடையதுதான். கலைஞரின் குரலில் பேசுவதில் வல்லவராக இருந்தார். சிவன் கோயில் பின்புறத்திலிருந்த திடலில் இங்குமங்கும் நடந்தபடி ஏகவசனத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தாக்குவார். பள்ளிக்கூடத்தில் பையன்களிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் அவர் பேச்சில் கேட்க முடிந்தது. போட்டு விளாசிவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் இறந்த நாளில் தெருப்பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்த கையோடு, அன்றிரவே அ.தி.மு.க கட்சிக்காரர்களிடம் வகையாக வாங்கியும் கட்டிக்கொண்டார். 1991ல் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது முதல் தடவையாக விஷம் குடித்தார் தர்மராஜ். அவரின் மனைவி கலைஞரின் வம்சத்தைச் சாபமிட்டுப் பழித்தபடி தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடினாள். நான்கு நாட்களில் சக்கையாகத் திரும்பிவந்த மனிதனைத் தெருவிலேயே போட்டு மிதித்தான் அவர் மகன். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பிறகு தர்மராஜின் நடமாட்டம் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அடுத்து வை.கோ வெளியேறிய போது பண்ணைக்காரர்கள் அவரோடு போய்விட, தர்மராஜ் தனியே விடப்பட்டார். வேலையும் பறிபோனது. வீட்டிலும் மரியாதை இல்லை. மகன் வேலை செய்து கொண்டுவரும் பணத்தில் குடிக்கப் பணம் கேட்கத் திண்டாட்டமாகப் போகவே, போதையில்லாமலே கண்ணில் பட்டோரை எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் நினைத்து வசை பாட ஆரம்பித்தார். கலைஞர் தன் துயர் துடைக்க வருவார் என்பது அவரது அசையாத நம்பிக்கையாக இருந்தது. குடும்பத்தலைவன் என்ற பெயருக்காக வீட்டில் சாப்பாடு போட்டுவந்தார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சி வந்தும் அவர் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. மனநிலையில் சின்ன தடுமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் திமுகவின் ஆட்சி முடிந்து, அ.தி.மு.க வென்ற போது விஷம் என்று நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்து இரண்டாவது முறையாகக் காப்பாற்றப்பட்டார். இந்த முறை மகன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்க்கவில்லை. பிராணனைப் பிடித்து வைத்திருக்கும் ஆசையில் தர்மராஜின் மனைவி மகன் பேச்சுக்கு அடங்கிப்போனாள். தர்மராஜ் ஊருக்குள் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்தார். அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒன்றரை மாதங்களுக்குள் ஒரு நாள் அதிகாலையில் ஊரே பதட்டமடைந்து கிடக்க, தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஒரு காட்சி. கலைஞர் தன் வீட்டிலேயே கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் இழுத்து வரப்பட்டார். பதட்டத்தோடு பதட்டமாக நடந்தேறிய எல்லா அரசியல் நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக்காட்சி. மதியம் 'பராசக்தி' திரைப்படம் போட்டார்கள். தர்மராஜ் எங்கள் வீட்டு வெளித்தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பயிர்களுக்கென்று வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தர்மராஜ் இறந்து போனதாக ஊரே மீண்டும் பரபரப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கங்களைப் பற்றிய எந்தக் கடந்தகாலச் செய்தியும் எனக்கு தர்மராஜைத் தவிர்த்ததாக நினைவுக்கு வருவதேயில்லை. எங்கள் ஊரின் பதினைந்தாண்டுகால அரசியல் நிகழ்வுகள் எல்லாமும் எனக்கு அவரைத் தொடர்பு படுத்தியே நினைவில் இருந்தன. மாபெரும் அரசியலின் சிறு படிமமாக வாழ்ந்து மறைந்து போனார் தர்மராஜ் டிரைவர். பெரும் அரசியல் நிகழ்வுகளை, பெரும் வரலாறுகளை, பெரும் சமுதாய மாற்றங்களை நாம் இப்படி நினைவுகொள்வது மிக இயல்பானதுதான் இல்லையா? இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது நான் ஐந்து மாதக் குழந்தை என்று என் அம்மா சொல்லுவார். இதுவும் கூட அரசியல் நிகழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இழையோடிப்போகும் ஒரு தருணம்தான் என்று தோன்றுகிறது. தர்மராஜின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்தால், நமக்கு நம் வாழ்க்கை சார்ந்த ஒரு பேரியக்கத்தின் வரலாறு கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும். அதுபோன்றதொரு பதிவுதான் இந்த வெட்டுப்புலி. புனைவும், வரலாறும் கலந்ததொரு கலவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TIT2vqwbU3I/AAAAAAAABEA/IjW2Xt4Hxb4/s1600/VETTUPPULI.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 197px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TIT2vqwbU3I/AAAAAAAABEA/IjW2Xt4Hxb4/s400/VETTUPPULI.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513803142600020850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்புலி தீப்பெட்டி, தமிழகத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள், தமிழ்த்திரையுலகம் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வேரூன்றியவை. இந்த யதேச்சையான ஒற்றுமையை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, இம்மூன்றையும் சுற்றிச் சுற்றிக் கோலமிட்டிருக்கிறார் தமிழ்மகன். தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஊடகத்துறையில் இல்லாத ஒருவர் இதை எழுதியிருப்பதற்குச் சாத்தியம் மிக மிகக் குறைவு என்று தோன்றியது. இத்தனை செய்திகளை ஒரு தனிமனிதன் தொகுப்பது இயலாதது. இந்த உழைப்புக்காகவே தமிழ்மகனைப் பாராட்டலாம். ஓர் எளிய, எழுத்து வசீகரம் இவரிடம் இருக்கிறது. அது நம்மை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பணியை நிறைவாகச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்புலி தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் சிறுத்தையை வெட்டுவது போன்ற படம் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதன் தன் தாத்தாவின் பெரியப்பா என்று அறிந்து, அது பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தன் அமெரிக்க நண்பகளுடன் தேடலைத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். கதை அங்கிருந்து 1940களுக்குப் பயணித்து, பின் 1930, 1940 என்று தொடர்ந்து இரண்டாயிரத்துப் பத்துவரை தொடர்கிறது. கதை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் பார்த்துப் பழகிய இடங்களின் வரலாறு தெரிந்துகொள்வதில் யாருக்கும் ஆர்வமிருக்கும். எங்கள் ஊரின் வயோதிகர்கள், என் கிராமத்திற்கு முதல் முதலாக இரயில் வந்த கதையையும், ஆற்றுப்பாலம் வந்த வரலாற்றையும் சொல்லும்போது சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் எழும் இன்பம் அலாதியானது. பாலம் இல்லாத, இரயில் இல்லாத என் கிராமத்தின் பிம்பம் என்னுள் விரியும். மக்கள் போக்குவரத்து எப்படி நிகழ்ந்திருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதாக எண்ணவோட்டம் நீளும். வெட்டுப்புலியின் ஒவ்வொரு அத்தியாயமும் என்னுள் அப்படியான ஒரு எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியது. சென்னையின் நிகழ்கால பிம்பத்தைப் பார்த்தவனுக்கு, நூற்றாண்டுகால நகரின் வளர்ச்சி குறித்த செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. சென்னையைச் சுற்றிலும் கதை வலம் வரும் இடங்களிலும் பெரும்பாலானவற்றை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கொசஸ்தலையாறு, பூந்தமல்லி, திருவள்ளூர், அம்பத்தூர் என்று புறநகர்ப்பகுதிகளின் கடந்தகால பிம்பத்தை அழுத்தமாகப் பதியவைக்கிறது இப்புதினம். இவற்றின் அருகிருக்கும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்தாம் கதை மாந்தர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான பருவம் இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லலாம். அதுவரை நிகழ்ந்திருந்த பல அதிசயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முன் நிரூபணமாகியிருந்த பல கோட்பாடுகளைப் பொய்யாக்கி, அசுர வேகத்தில் தொழில்துறையிலும், அறிவியலிலும் வளர்ச்சி கண்டனர் மனிதர்கள். இவ்வளர்ச்சி உலகெங்கிலும் இருந்த மக்களின் வாழ்க்கையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்தது. வாழ்க்கையைப் பற்றிய பார்வை வெகுவாக மாறிப்போனது. தமிழகத்தைப் பொறுத்தவரை பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வும், திரைப்படங்களின் ஆதிக்கமும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தின. சமுதாயத்தின்  வெவ்வேறு தளங்களில் இயங்கும் மக்களிடம் இவை பிறப்பித்த மாற்றங்களை மிக நுண்மையாக ஆராய்கிறார் தமிழ்மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பாத்திரங்களாக இல்லாமல் அவர்கள் கருத்துகளாக வலம் வருகிறார்கள். திராவிடத்தைப் பற்றியும், திரைப்படத்தைப் பற்றியும் எத்தனை விதமான கருத்துகள் நிலவியிருக்குமோ, அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பாத்திரமாகியிருகின்றன. எது சரி எது தவறென்று நிறுவுவது ஒரு படைப்பாளியின் வேலையன்று. சமகால வரலாற்று நிகழ்வுகள், அது கதையில் வரும் பாத்திரத்தை, ஒரு சூழலை எப்படிப் பாதிக்கிறது, அது குறித்த கதைமாந்தர்களின் நிலைப்பாடு என்ன, என்பதை மட்டுமே கதையின் போக்கில் சொல்லிச்செல்கிறார். பொது நிகழ்வுகளின் எதிரொலி ஒருவனின் அந்தரங்கம் வரை கேட்கக்கூடியதாக இருக்கிறது. பாத்திரங்கள் தங்களுக்கிடையேயான முரண்பாட்டை, தங்கள் கொள்கைகளின் வேறுபாட்டோடு கலந்து அதன்மூலம் தங்கள் வன்மத்துக்கு வடிகால் தேடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பத்தாண்டுகளாகப் பிரித்துக் கதை சொன்ன உத்தி இந்தப் புதினத்தின் சிறப்பம்சம். கால மாற்றத்தில் மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய இது உதவியிருக்கிறது. ஒரு பாத்திரம் தன் அடிப்படை இயல்புக்கு முழுவதும் எதிரான, தான் வாழ்ந்துவந்த நெறிக்கு எதிரான,  ஒரு கருத்தைத் தன் அடிநாதமாக மாற்றிக்கொள்ள இந்த அவகாசம் போதுமானதாகயிருக்கிறது. தனி மனிதனானாலும், இயக்கமானாலும் இது இயல்பாக நடந்துவிடுகிற விஷயம்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;தன் காதல் சாதிப்பிரிவினையால் அழிக்கப்படும்போது யோசிக்கத் தொடங்கி பெரியாரைப் பின்பற்றத் தொடங்கும் இளைஞன், பெண் சுகத்துக்காகத் திரைப்படம் தயாரிக்க முற்படும் ஒரு பணக்கார இளைஞன், தரிசு நிலங்களைத் தங்கள் உழைப்பால் விளைநிலங்களாக மாற்றி அதைப் பராமரிக்கும் சிந்தனையற்று, பணக்காரர்களிடம் கொடுத்து, வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பதே பெரிய பகுத்தறிவுச் சீர்திருத்தம் எனத் தொடங்கிப் பின் அனுபவத்தால் மனம் மாறும் இளைஞன், என்று விதவிதமான பாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாங்களுடன் கதையோடு பரிணமிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TIT28gsovzI/AAAAAAAABEI/GJLvzAR_dNc/s1600/TAMILMAGAN.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://1.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TIT28gsovzI/AAAAAAAABEI/GJLvzAR_dNc/s400/TAMILMAGAN.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513803363238068018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பத்து வருடத்தையும் அறிமுகப்படுத்தும் அத்தியாயங்கள் தமிழ்மகன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவனவாக இருக்கின்றன. குறிப்பாக ஐம்பதுகளின் அறிமுக அத்தியாயத்தைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;'காங்கிரஸ் பேரியக்கம் ஓட்டுப்பெட்டியில் ஒடுங்க வேண்டாம் என்ற காந்தியாரின் சிந்தனை புறக்கணிக்கப்பட்டது. காந்தியைக் கொல்லச் சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கர் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டன. முரண்பாடுகள் இயல்பாகின. சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்காத இந்தியச் சுதந்திரம் கறுப்புதினமாக இருந்தது பெரியாருக்கு. தி.மு.க.வினர் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டுமென்றனர். ஒருவனே தேவன் என்ற சுருதி பேதம்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தியாயங்களின் முடிவையும் அனாயாசமான முத்தாய்ப்புடன் அமைத்திருக்கிறார் தமிழ்மகன். ஒவ்வொரு முடிவும் ஏற்படுத்தும் அதிர்வு சில நிமிடங்களுக்கேனும் நம்மை இயக்கமின்றி கட்டிப்போடும் திறனுடையதாகவிருக்கிறது. அரசியல் சார்ந்த செயல்களால் தன் சொந்த வாழ்க்கையை முற்றிலுமாக இழந்த ஓர் ஆணுக்கும் அவன் மனைவிக்குமான உறவைப் பற்றிப்பேசும் அத்தியாயம் இப்படி முடிகிறது. அவனுக்கும், மனைவிக்கும் நீண்ட காலமாக உறவே இல்லை என்றாகியிருந்தது. &lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;'எப்பவாவது ஒரு தரம் வீட்டுக்குப்போவான். அழுக்கு வேட்டி, சட்டையைத் துவைத்துப் போட்டுவிட்டு வேறு துணி மாற்றிக்கொண்டு வருவான். அவளும் ஏன் வந்தாய் என்று கேட்பதில்லை. அவள் முழுகாமல் இருந்ததால் அவன் அப்படி வந்து போவதை எதிர்பார்க்கவும் செய்தாள்....'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் நிறைய காட்டமான அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை கற்பனையான வசனங்கள் என்று எண்ண முடியவில்லை. ஆசிரியர் சிறுவனாக இருந்த பருவத்தில் கேட்டு வளர்ந்த வார்த்தைகளையே இங்கே பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கத்தோற்றம், தி.மு.கவின் மலர்ச்சி, கல்லூரிகளில் மாணவர்கள் மிக விரும்பிப் படித்த திராவிடப் பாடம், தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்து பின் வீழ்ந்தே போனது, தமிழ்நாட்டு அரசியலும் திரைத்துறையும் இரண்டறக் கலந்தது, இல்லாத கடவுள் ஒருவனே தேவனானது, ஒற்றைச் சூரியனை இரட்டை இலைகள் வீழ்த்தியது, இனமானம் காக்க வேண்டி ஒரு தலைவனை உருவாக்கிப் பின் மறந்தே போனது, எனத் தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் நிகழ்வுகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுகள் அமைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், சக்கரவர்த்தித் திருமகளுக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய எம்.ஜி.ஆர், திரைப்படம் எடுப்பதற்காக அரசுப்பணியைத் துறந்த பாலச்சந்தர், உடலை மூலதனமாகக் கொண்டு உழைக்க முன்வந்த நடிகைகள், எம்.ஜி.ஆரின் காலில் விழாமல் கைகொடுத்த ரஜினிகாந்த், பின் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலையிலிருந்து மீட்ட அதே ரஜினிகாந்த், திடீரென தேசிய இயக்குனராகத் தன்னை நிறுவிக்கொண்ட மணிரத்னம், கோட்டைக் கனாக்களுடன் களமிறங்கி கொண்டிருக்கும் இன்றைய நாயகர்கள் என்று தமிழ் சினிமாவின் பரிமாணங்களைக் கதாப்பாத்திரங்களின் கருத்துகளாக முன்வைப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தின் முக்கிய பணி வாசகனையும் தன்னோடு உள்ளிழுத்துச் சேர்த்துக்கொள்வது. அவனுக்கான கற்பனைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளாதிருப்பதும் கூட. தசரத ரெட்டிக்கு முத்தம்மா மீதிருந்த ஈர்ப்பு, சின்னா ரெட்டி சிறுத்தையை அடித்தது பற்றி வேறு வேறு கதைகள் உலவுவது என்று சில தகவல்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தையும், அது விட்டுச் செல்லும் சுவடுகளையும், சமகால நிகழ்வுகளையும்,  அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியை இன்றைய சூழலில் மிகச்சில படைப்புகளே செய்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 'வெட்டுப்புலி' மிக முக்கியமான படைப்பு.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt;பின் குறிப்பு :&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தப் புத்ததகத்தை நண்பர் ஞானசேகர் வாசித்துவிட்டு என்னிடம் சிலாகித்ததோடு தன் புத்தகத்தையே எனக்களித்து வாசிக்கவும் செய்தார். அவருக்கு என் நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;2. சென்னையைப் பிடித்தவர்களுக்கும், சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கும், இப்புத்தகத்தில் ரசித்துச் சுவைக்க நிறைய பகுதிகள் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் வாழும் மைலாப்பூர் பகுதியைக் குறித்தச் செய்திகளை மிகவும் விரும்பி வாசித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;4. நிறைய எழுத்துப்பிழைகள் கண்ணில் பட்டன. பெரும்பாலும் அவை அச்சுப்பிழைகளே! அவசரமாக எதுவும் தேவைப்படும், அவசரமாக எதுவும் செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களும் அவசரகதியிலேயே  தயாராகின்றன போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சிறுத்தையை வெட்டியதைப் பற்றிய தேடலில், தினமணி அலுவலகத்தில் 1934 ஜூன் எட்டாம் தேதி செய்தித்தாளை கேட்பான் இளைஞனின் நண்பன். அதில் அவர்கள் தேடி வந்த செய்தி இருக்கும். அது பற்றிய தகவல்கள் முன்பகுதிகளில் ஏதும் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. வாசித்தவர்கள்  எவருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;6. 'மதராசப்பட்டினம் திரைப்படம் தவறவிட்ட ஒரு வேலையை இப்புத்தகம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. உருவ அமைப்பில் அறுபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையைக் கொண்டுவந்தவர்கள், அக்கால மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்யவில்லை. அது இப்புதினத்தில் நிறைவேறியிருக்கிறது.' என்று நண்பர் ஞானசேகர் சொன்னார். நானும் அதையே உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;7. வரலாற்று நிகழ்வுகள் எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு பிணைந்திருப்பது இப்புதினத்தின் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. ஆசிரியர் தமிழ்மகனின் வலைத்தளம் :&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt; &lt;/span&gt;&lt;a href="http://www.tamilmagan.in/"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt;http://www.tamilmagan.in/&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;-சேரல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://seralathan.blogspot.com/"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;(http://seralathan.blogspot.com/)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-5553379161317034819?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/5553379161317034819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=5553379161317034819&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/5553379161317034819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/5553379161317034819'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/09/67.html' title='67. வெட்டுப்புலி'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TIT2vqwbU3I/AAAAAAAABEA/IjW2Xt4Hxb4/s72-c/VETTUPPULI.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-134510728512939226</id><published>2010-08-26T09:51:00.004+05:30</published><updated>2011-11-17T19:05:03.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>66. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்</title><content type='html'>---------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்&lt;br /&gt;ஆசிரியர் : ஜெயமோகன்&lt;br /&gt;வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;வெளியான ஆண்டு : 1995&lt;br /&gt;விலை : ரூ 175&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த வாசிப்பினிடையே பல தருணங்களில் நமக்கே கூட இந்தக் கேள்விகள்  எழுந்திருக்கும். அல்லது எவர் மூலமாவது இதே கேள்விகள்  நம்முன் வைக்கப்பட்டிருக்கும். 'ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எனக்கு எதைத் தருகிறது? இலக்கிய வாசிப்பின் தேவை என்ன? இலக்கியம் என்கிற கலையின் அவசியம் என்ன? இது வெறும் போழுதுபோக்குதானா? அல்லது அதைத்தாண்டிய ஏதாவது அற்புதம் இதன் மூலம் நிகழ்கிறதா?' இப்படியாக நீளும் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்று சொல்லிவிட முடிவதில்லை. இதே போல இலக்கியம் தொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட பல கேள்விகளுக்கு, தான் பதிலாக உணர்ந்தவற்றை அரங்கில் வைக்கிறார் ஜெயமோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்துக்குள் போவதற்கு முன்பாக நாம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. நமக்கும் இலக்கியம் குறித்த சிற்றறிவேனும்  இருக்கிறது. இலக்கியப்புரிதல் நமக்கும் வசப்படக்கூடிய ஒன்றுதான். அறிமுகம் என்றவுடனே, ஏதோ நமக்குச் சற்றும் தொடர்பற்ற ஒரு புதிய செய்தியை விளக்கப்போகிறார் என்று எண்ணிவிடவேண்டாம். இது முற்றிலுமாக, நீண்ட காலம் ஆழ்ந்த வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட - வாசிப்புக்காக வெகுவாக உழைத்த ஒரு வாசகனும், செறிவுள்ள எழுத்தைப் படைக்கும் திறன் கொண்ட - எழுத்தைத் தன் எண்ணத்தின் முழு வெளிப்பாடாக்கும் எழுத்தாளுமை கொண்ட ஒரு படைப்பாளியுமான ஒரு மனிதன், தன் அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டவற்றை, தொடக்கநிலையில் இருப்பவர்களுக்குக் கடத்தும் ஒரு சீரிய முயற்சி என்றுகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_YTGVOY3SxuE/THXquMjp20I/AAAAAAAABDo/x7Q1NcWPI_g/s1600/NTA.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_YTGVOY3SxuE/THXquMjp20I/AAAAAAAABDo/x7Q1NcWPI_g/s400/NTA.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5509567798523321154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எந்த வயதில் வாசிக்கத் தொடங்கினீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் என்ன சொல்லத் தோன்றும்? எப்பொழுது ஒரு மொழியின் எழுத்துகள் நம் அறிவுக்கு அறிமுகமாகின்றனவோ அப்போதே வாசிப்பைத் தொடங்கிவிடுகிறோம் அல்லவா? பேச்சு வழக்கில் ஏற்கனவே நமக்கு அறிமுகமாகிவிட்ட மொழியை எழுத்து மூலம் அறிந்துகொள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பின் அதன் மூலம் வேறு பல செய்திகளை அறிந்துகொள்ளத் தொடங்குகிறோம். இது இன்றைய சூழ்நிலையில் பள்ளிகளில், பாடத்திட்டங்களின் மூலமே சாத்தியமாகிறது. அதைத் தொடர்ந்து பாடமல்லாத எழுத்துகளைத் தேடி வாசிப்பு விரியும் வாய்ப்பு ஒரு சிறு சதவீத பேர்களுக்கே வாய்க்கிறது. பலருக்கு அதில் ஆர்வமிருப்பதில்லை என்பதும் இன்னொரு யதார்த்தம். அந்த வாசிப்பு எனக்குப் 'படக்கதைகள்' என்பதாகத் தொடங்கியது.  நிறைய பேருக்கு அப்படியே தொடங்கியிருக்கும் என்பதை ஊகிக்கவும் முடியும். ராணி காமிக்ஸும், பூந்தளிரும், அம்புலி மாமாவும், கோகுலமும் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். படக்கதையைத் தொடர்ந்த சிறுவர் கதைகளுக்குள் என்னை இட்டுச் சென்றவை கோகுலமும், தினசரிகளில் வாராந்தரி இணைப்பாக வரும் சிறுவர் இதழ்களும்தாம். இப்படித் தொடங்கிய வாசிப்பு, இதழ்களல்லாத தனிப்புத்தகங்கள் வாசிப்பாகத் தொடர்ந்து, இராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வளர்ந்து, பின் சுஜாதா, வைரமுத்து என்று பல்வேறு தளங்களில் நீண்டு இன்னும் தீராத தேடல்களோடு புதிது புதிதாக எதையாவது நாடிச் சென்றவண்ணமே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாசிப்பின் படிநிலைகளைத் தான் முதலில் விளக்க வருகிறார் ஜெயமோகன். குழந்தையிலக்கியம், சாகசக்கதைகள், மெல்லுணர்ச்சிக்கதைகள், குற்றக்கதைகள், இலட்சியவாத எழுத்துகள், என்கிற பல படிகளைத் தாண்டியே ஒருவன் தீவிர இலக்கியத்துக்குள் நுழைகிறான் என்பது ஜெயமோகனின் கோட்பாடாக இருக்கிறது. இதை ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளவும் முடியும். சிலர் ஏதேனும் ஒரு படியில் தேங்கிவிடுவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தை எதிர்கொள்வதைப்பற்றியும் விவரிக்கிறார். எழுத்தாளர்களும், கவிஞர்களும் அடிக்கடி 'ஏன் புரிவது போல் எழுத மறுக்கிறீர்கள்' என்ற கேள்வியை எதிர்கொள்ள நேர்கிறது. இந்தக் கேள்வியை இவர் அணுகும் விதம் வித்தியாசமாகவே தோன்றுகிறது. வாசிப்பிலும் சில படிநிலைகளை வாசகன் கடக்க வேண்டியிருக்கிறது. எப்படி ஒரு மாணவன் ஒவ்வொரு வகுப்பாகப் பள்ளிப்படிப்பைக் கடக்க வேண்டியிருக்கிறதோ அதே போன்று இது நிகழ்கிறது. எப்படி ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன், பத்தாம் வகுப்புப் புத்தகம் புரியவில்லை என்பதில் நியாயம் இல்லையோ, அதே போல ஒரு படைப்பு புரியவில்லை என்று ஒரு வாசகன் சொல்வதிலும் இல்லை. படைப்பு புரிதலுக்காகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் கட்டாயம் ஒரு வாசகனுக்குள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/THXrjgt6otI/AAAAAAAABDw/vXaDX-1pRC8/s1600/Jayamohan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/THXrjgt6otI/AAAAAAAABDw/vXaDX-1pRC8/s400/Jayamohan.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5509568714468139730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்புக்காக உழைக்க வேண்டும் என்கிறார் ஜெயமோகன். எழுதுவதற்கு படைப்பாளி செய்யும் உழைப்புக்கு இணையான உழைப்பு வாசிப்புக்கும் தேவைப்படுகிறது என்பது எத்தனை வியப்புக்குரிய செய்தி! இப்புத்தகத்தில் முழுவதுமாக வலியுறுத்தப்படும் செய்தியாக நான் இதைப்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அற்புதமான இலக்கியம் எப்படி நிகழ்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து சொல்லுகிறார். ஒரு படைப்பாளி ஒரு படைப்பின் ஒரு பரிமாணத்தையே பார்க்கிறான். அதன் எஞ்சிய எத்தனையோ பரிமாணங்களை வாசகன் உணர்கிறான் என்கிறார். ஆழ்மனத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவின் அமைப்பை விளக்குகிறார். படிமங்களின் தோற்றமும், அதன் பல்வேறு வடிவங்களும், அது பரிமாறப்படும் விதங்களையும் விவரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வியல் இலக்கியம், நாட்டார் இலக்கியம், இலக்கிய அரசியல் என்று தொடர்கிற நூலின் மிக சுவாரசியமான பகுதி 'இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்'. இலக்கிய வட்டாரத்தில் உலவுபவர்களிடம் மிகச் சாதாரணமாக இருக்கக்கூடிய போலியான குணங்களைப் பற்றிய பட்டியலிது. எழுத்துலகில் புதிதாக நுழைபவர்களை எளிதாகக் கவர்ந்துவிடக்கூடிய, எளிதாக ஆட்கொள்ளக்கூடிய போலி பாவனைகளைப் பற்றிய பதிவு, அவை தவிர்க்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவசியப்படுகிறதென்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;1. புரியாத படைப்பை எப்படி எதிர்கொள்வது?&lt;br /&gt;2. இலக்கியம் வாழ்க்கையைப் பதிவு செய்வதுதானே?&lt;br /&gt;3. இலக்கியத்தில் உள்ள சிந்தனைகள் முக்கியமா அல்லவா?&lt;br /&gt;4. இலக்கியச் சண்டைகளினால் என்ன பயன்? பலசமயம் இவை வெற்றுச் சண்டைகளாக உள்ளனவே?&lt;br /&gt;5. இலக்கிய விமரிசனம் என்பது தேவையா? அது இல்லாமலேயே இலக்கியத்தை வாசிக்க முடியாதா?&lt;br /&gt;6. உலக இலக்கியம் என்றால் என்ன? உலகத்தரத்துக்கு நம்மிடம் படைப்புகள் உண்டா?&lt;br /&gt;7. அதிகமாகப் படித்தால் சிறப்பாக எழுதமுடியாது என்பது உண்மையா?&lt;br /&gt;8. நம்முடைய படைப்புகள் ஏன் உலக அளவில் புகழ்பெறவில்லை?&lt;br /&gt;9. இலக்கியம் சாதி இன மத அடையாளம் கொண்ட ஒன்றுதானே?&lt;br /&gt;10. இன்றுள்ள புதுவகை இலக்கியம் முன்புள்ள இலக்கியங்களைக் காலாவதியாக்கிவிடுமா?&lt;br /&gt;11. குறைவாக எழுதப்பட்டால்தான் நல்ல இலக்கியமா?&lt;br /&gt;12. சிற்றிதழ்களில் மட்டும்தான் நல்ல இலக்கியம் வர முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலுள்ள கேள்விகளைத் தானே கேட்டுக்கொண்டு, தன் அனுபவத்தின் அடிப்படையில் பதிலும் தருகிறார் ஆசிரியர். இந்தக் கேள்விகளில் பல நம்மிடத்திலும் இருக்கக்கூடும். அவற்றுக்கான பதில் தேடும் ஒரு செயலில் இவரது பதில்களை ஒரு தொடக்கப்புள்ளியாக நாம் அமைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பின்பாதி நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றையும், அதன் வளர்ச்சிக் காலகட்டங்களையும் தலைமுறை வாரியாக விவரிக்கிறது; நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக பாரதியை நிறுத்துகிறது; அவரின் பங்களிப்பையும் அவரைத் தொடர்ந்து தமிழிலக்கியத்தின் போக்கையும், அது இயங்கிய தளங்களையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய படைப்பாளிகளையும், ஒவ்வொரு தலைமுறையிலும் இலக்கியத்தின் ஆதாரமாக விளங்கிய கூறுகளையும், இலக்கியம் எதை நோக்கிப் பயணித்தது என்பதையும் ஒரு வாசகன் மற்றும் விமரிசகனின் பார்வையில் முன்வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலக்கிய உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சும் பல ஆதர்சங்களின் பிம்பத்தை உடைக்கவில்லையென்றாலும், அதன் அடித்தளத்தையாவது அசைத்துவிடும் வல்லமையுடையனவாகவிருக்கின்றன இக்கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாற்றுக் கட்டுரைகள், இறுதிப்பகுதிகளில் நான் மேற்சொன்ன செய்திகளைப் பற்றிய சிறு குறிப்புகளாக மாறியிருந்தது ஏமாற்றத்தை உருவாக்கியது; இப்பகுதிகள் அவசரகதியில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு, பின் இலக்கியக் குழுக்கள் மற்றும் அமைப்புகளின் மீது கவனம் செலுத்துகிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம், மீயதார்த்தவாதம் என்று அழகியல் இலக்கியம் சார்ந்தகூறுகளைத் தொடக்க நிலை வாசகனுக்கு விளக்கும் கட்டுரைகள் நிச்சயம் பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர இலக்கியத்துக்கு சிற்றிதழ்களே தீனி போடுகின்றன என்பது யதார்த்தம். இன்று என்றில்லாமல், தீவிர இலக்கியத்துக்கான தேடல் தொடங்கிய காலம் முதலே இருக்கும் நிலைதான் இது. சிற்றிதழ் என்ற அமைப்பே பிரபல பத்திரிகைகளால் தீவிர இலக்கியம் புறக்கணிக்கப்பட்டு, பொழுதுபோக்கு வணிகஎழுத்து முன்னிறுத்தப்பட்டதன் காரணமாகத் தோன்றியதே! முதல் சிற்றிதழ் சி.சு.செல்லப்பாவால் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அவை தமிழிலக்கியத்துக்கு அளித்துவரும் பங்களிப்பு நன்றிக்குரியதாகவே கொள்ளப்படவேண்டும். ஜெயமோகன், சிற்றிதழ்களின் இப்பங்களிப்பை தேவையான தகவல்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீனத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய சாதனையாகச் சிறுகதைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சொல்லலாம். வணிக எழுத்தும், தீவிர எழுத்தும் சேர்ந்தே இவ்வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. கவிதைகள் வடிவத்திலும், பாடு பொருள்களின் தன்மையிலும் பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு இன்னும் வளர்ந்தவண்ணமுள்ளன. இது போக, புதினங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளும் வாசகனின் வாசிப்பு தாகத்தைத் தணிக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலும் அந்த வரிசையிலேயே சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்கவேண்டும் என்ற தெளிவு தேவைப்படும் வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆசிரியரின் மீதுள்ள இலக்கிய அரசியலைப் புறந்தள்ளிவிட்டு இதைப் படிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;பின் குறிப்பு :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியக் கலைச்சொற்களையும், தமிழிலக்கியத்தில் தானறிந்த சிறந்த சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் குறித்த தன் சிபாரிசையும் பின்னிணைப்பில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;-சேரல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://seralathan.blogspot.com/"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;(http://seralathan.blogspot.com/)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-134510728512939226?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/134510728512939226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=134510728512939226&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/134510728512939226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/134510728512939226'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/08/66.html' title='66. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_YTGVOY3SxuE/THXquMjp20I/AAAAAAAABDo/x7Q1NcWPI_g/s72-c/NTA.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-2619258362978394773</id><published>2010-07-07T13:32:00.004+05:30</published><updated>2011-01-05T12:44:50.788+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>65. A Fine Balance</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இரந்தும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;உயிர்வாழ்தல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வேண்டின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பரந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கெடுக&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;உலகியற்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;யான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;- &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வள்ளுவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இன்னொரு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மனிதன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இருக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;யாருமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அனாதையில்லை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;- &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ரா&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;.&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பார்த்திபன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : A Fine Balance (&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புதினம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஆசிரியர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ரோஹின்டன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மிஸ்ட்ரி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; (Rohinton Mistry)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மொழி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஆங்கிலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;வெளியீடு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : McClelland and Stewart (Thorndile Press in large font)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;முதற்பதிப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : 1995&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;விலை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : 299 &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ரூபாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;பக்கங்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; : 948 (&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தோராயமாக&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; 36 &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;வரிகள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; / &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;பக்கம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TDQ3DFjB8PI/AAAAAAAABCI/vi3rjtWBwZg/s1600/Fine-balance.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 258px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TDQ3DFjB8PI/AAAAAAAABCI/vi3rjtWBwZg/s400/Fine-balance.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5491074371839717618" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அதிகாரவர்க்கத்தவர்களால் ஆடப்படும் விளையாட்டுகள். இப்படி நினைத்துக் கொண்டு தனக்கும் அவற்றிற்கும் சம்மந்தமே இல்லாததுபோல் வாங்கின பணத்திற்கும் சாப்பிட்ட பிரியாணிக்கும் நன்றியுணர்வுடன் யாருக்கோ ஓட்டுப்போடும் சாமானியன். சில சமயங்களில் அரசாங்கம் எடுக்கும் சில தவறான முடிவுகள் சில தவறான கைகளுக்குப் போகும்போது, அரசாங்கத்தில் தானும் ஓர் அங்கமென்றுகூடத் தெரியாமல் வாழ்ந்துவரும் அப்பாவிகள் பலர் அடையாளம் தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையை ஆணித்தரமாகப் பதிவுசெய்யும் புத்தகம். A Fine Balance.&lt;br /&gt;&lt;br /&gt;குலத்தொழிலை விட்டுவிட்டு வேறுதொழில் செய்யப்போய், தங்கள் கிராமத்தில் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தில் இருந்து தப்பித்து, தலைமறைந்து, என்றாவது ஒருநாள் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு மாநகரத்திற்குள் புகும் இரு ஆண்கள். தகப்பன் தொழில் நலிந்துவரும் காலத்தில், அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தன் தாய்மண் அழிந்துவரும் நிலையில், பணம் கொடுக்கும் வாய்ப்புள்ள ஏதோவொரு படிப்பைக் கற்கும் நோக்குடன் அதே நகருக்குள் வருகிறான் இன்னொரு மலைவாழ் ஆண். அண்ணன் குடும்பம் மட்டுமே ஒரே சொந்தமெனக் கொண்ட ஒரு கைம்பெண், சொந்தக் காலில் நிற்கும் வைராக்கியத்தில் தனியே வாழ்ந்து வருகிறாள். அந்த மூன்று ஆண்களும் இவளின் வீட்டில், வெளிமனிதர்களுக்குத் தெரியாமல் வாழ்வதுதான் பின்னட்டை கதைச்சுருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நால்வரும் ஒரே வீட்டிற்குள் ஏன் தத்தம் அடையாளங்களை மறைத்துக் கொண்டு வாழ வேண்டும்? அந்த மூன்று ஆண்களும் வெளிமனிதர்களுக்கு ஏன் தெரியப்படுத்தப்படவில்லை? அந்நால்வரின் வாழ்க்கைகளும் அவ்வீட்டிற்கு வெளியே எப்படி இருந்ததன? அவ்வீட்டைவிட்டு வெளியேறியபின் அவர்களின் உறவு என்ன ஆனது? தத்தம் நோக்கங்களை அவர்கள் வென்றார்களா இல்லையா? இக்கதை சொல்வதற்கு ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் களம்தான், நான் இப்புத்தகத்தைப் படிக்கக் காரணம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352 - அவரநிலைப் பிரகடனம் - Emergency.&lt;br /&gt;&lt;br /&gt;352 காலத்தில் அதிகாரம் தவறாக உபயோகிக்கப்பட்டதை இந்த நால்வர் வசிக்கும் ஒரு வீடு, ஒரு சேரி (slum) என்ற இரண்டு இடங்களிலுள்ள மாந்தர்களை வைத்துக் கதை சொல்கிறார் ஆசிரியர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைத் திட்டம், சேரி ஒழிப்புத் திட்டம், எதிர்ப்பாளர்களையும், மாணவ - யூனியன் தலைவர்களையும் அரசியல் கைதிகளாக்கியது, எந்தக் கேள்வியும் முன்னறிவிப்பும் இல்லாமல் யாரையும் கைதுசெய்வது, காணாமல் போனவர்களும், சாலையோரம் வாழ்க்கையைத் தொலைத்துப் போனவர்களும் நகர்த்திப் போகும் கதைக்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கெடுவை (quota) முடிப்பதற்காக வயது, பாலினம், உடல்நிலை ஏதும் பாராமல் கண்மூடித்தனமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயப்படுத்தி செய்தது ஒருபுறம்; அதற்கு ஆட்கள் பிடித்துத்தந்து கமிஷன் பெற்றவர்கள்; தனக்கு வேண்டப்படதாவர்களைச் சிகிச்சைக்குக் கட்டாயப்படுத்திய அதிகாரமுடையவர்கள்; சிகிச்சை என்ற பெயரில் அதையும் தாண்டி தனது சொந்தப் பகை தீர்த்துக் கொண்டவர்கள்; தவறான சிகிச்சைகளில் உடல் - உயிர் தொலைத்துப் போனவர்கள்; பணம், வானொலி என்று இலவசங்கள் கிடைக்கும் ஆவலில் தானே முன்வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இன்னொரு புறம். Midnight's Children புத்தகத்தில் பாலினம் மாறும் சக்தி படைத்த ஒரு மனிதனுக்கு, 352 காலத்தில் இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். இப்புத்தகத்திலும் கணக்கு காண்பிப்பதற்காக  ஒருவனுக்கு  இரண்டுமுறை செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைமாந்தர்களின் பின்புலமும் எடுத்துக்கொண்ட களமும் தைரியம் + அருமை + பொருத்தம். தாழ்த்தப்பட்ட தொழில்களாக இந்தியாவில் கருதப்படும் தொழில்களில் ஒன்றைச் செய்யும் ஒரு கிராமம். ஜமின்தாரின் மகன்முன் குனிந்து வேலை செய்ய மறுத்த பெண்ணை மொட்டையடித்து நிர்வாணமாக ஊர்வலம்; உரிமைக்குரல் கொடுத்தவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு வாயில் மூத்திரம்; திண்ணியம் போல மலம் தின்ன வைக்கும் நிகழ்ச்சி; கீழ்வெம்மணி போல ஊரையே கொளுத்தும் சம்பவம்; பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி போல ஓட்டுரிமைக்காகப் போராடும் சமுகம்; அழுத்தமான களங்கள். ஒரு தாழ்த்தப்பட்டவளின் வயிற்றுப் பசிக்குக் கொய்யாப்பழம் திருடிய குற்றத்திற்கு உடல்சுகத்தைத் திருடிப்போகும் ஒரு கிளைக்கதை கொஞ்சம் சீரணிக்கக் கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநகரின் சேரி இன்னொரு களம். சேரிவாழ் மனிதர்களின் சின்னச்சின்ன சந்தோசங்கள், பெருத்த சோகங்கள், கழைக்கூத்தாடி - முடி சேகரிப்பவன் - பிச்சைக்காரன் - தையல்காரன் என்ற அவர்களின் நிரந்தரமற்ற தொழில்கள். புதிதாய்ச் சேரிக்குள் வருபவன் ஒருவனுக்கு அனுபவசாலி ஒருவன், தண்டவாளத்தில் மலம் கழிக்கக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. இரயில்களின் கால அட்டவணை தெரிந்து கொண்டு, தண்டவாளத்தில் எங்கு - எப்படி - எந்த நேரம் உட்கார வேண்டும் என்று வரும் பகுதி நகைச்சுவையாக இருந்தாலும், அடிப்படைக் கழிப்பிட வசதிகள் எல்லாருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை என்பது உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;புதினத்தில் சிறிது நேரமே வந்து போனாலும் அவினாஷ் என்ற மாணவத் தலைவனும் வாலிமிகி என்ற பிழைத்திருத்துபவரும் மனதில் பதிந்துவிடுகிறார்கள். ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உறவு, இப்புத்தினத்தில் மிகவும் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளில் ஒன்று. இவர்களுக்கிடையே இருக்கும் வெறுப்பிற்குக் காரணம் பாலியல் சம்மந்தப்பட்டதாக இருப்பதும், ஒரு சகோதரி மீது ஆண் காட்டும் வன்செயல்களும் கசப்பான நிஜம். இந்து முஸ்லீம் கலவரங்கள், சீக்கியப் படுகொலைகள் என வரலாற்றின் மற்ற சில அத்தியாயங்களையும் தொட்டுச் செல்லும் இப்புதினத்தின் சில கதைகளின் சாரம், அங்காடித் தெரு - நான் கடவுள் போன்ற படைப்புகளின் மூலம் நமக்கும் சிறிது பரிச்சயப்பட்டிருக்கலாம். திக்கற்ற மக்கள் தங்கள் வாழ்கையை நகர்த்திக் கொண்டுபோக சந்தோசங்களுக்கும் சோகங்களுக்கும் இடையே காட்டும் ஒரு Fine Balance இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் படித்து முடித்த அந்த இரவில் நான் தாமதமாகத் தூங்கினேன். அக்காட்சியாவது:&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மயக்கம் தெளியும்வரை ஓய்வெடுக்கும் அறையது. நீண்ட நேரமாக மயக்கம் தெளியாமல் இருக்கும் தனது பக்கத்தில் உள்ளவனுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் பதறுகிறான் ஒருவன். இருவரின் காற்சட்டையையும் நீக்கி, ஒவ்வொரு இடமாக கட்டுகளின் மேலேயே தொட்டுத் தொட்டு, தனக்கு செய்தது போலவே அவனுக்கும் செய்யப்பட்டிருக்கிறதா என்று சோதிக்கிறான்.......&lt;br /&gt;&lt;br /&gt;போதும். ஆணுறுப்பை நீக்கும் புத்தகம் ஒன்றுடன் அடுத்து சந்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;அனுபந்தம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்திற்கு அப்பால்,&lt;br /&gt;&lt;br /&gt;1) முன்னாள் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஒன்பது குழந்தைகள். அவசரநிலைப் பிரகடன காலத்தில் செய்யப்பட்ட கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை எதிர்த்துதான் அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக சொல்வார். அவரின் மூத்த மகளின் பெயர் மிசா (MISA)!&lt;br /&gt;&lt;br /&gt;2) ஜூலை 2, 2010 அன்று கேரள சட்டசபை நாள் முழுவதும் முடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;3) டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பம்பாய் நகரில் நலிவடைத்து வந்த காலத்தில் கதை பயணிப்பதால், அதன் சாரத்தைக் கதையோட்டம் கொஞ்சம் தொட்டுச் சென்றது. ஒரு புதிய திரைப்படம் இப்பிரச்சனையை மையப்படுத்தி வெளிவந்திருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. நானும் மொழிபெயர்ப்பாளன் ஒருவனுடன் சென்று பார்த்தேன்; இரண்டு வித்தியாசமான படுக்கையறைக் காட்சிகள் தவிர வேறொன்றுமில்லை. இன்றைய பிரச்சினைகள் நாளைய வியாபாரங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;4) ஆடும்கூத்து தவிர வேறு எந்தத் தமிழ்த்திரைப்படத்திலும், அவசரநிலைப் பிரகடனம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;The lives of the poor were rich in symbols.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;a style="color: rgb(0, 0, 153);" href="http://jssekar.blogspot.com/"&gt;http://jssekar.blogspot.com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-2619258362978394773?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/2619258362978394773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=2619258362978394773&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/2619258362978394773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/2619258362978394773'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/07/blog-post.html' title='65. A Fine Balance'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TDQ3DFjB8PI/AAAAAAAABCI/vi3rjtWBwZg/s72-c/Fine-balance.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-447790994170787469</id><published>2010-06-28T20:45:00.004+05:30</published><updated>2011-11-17T19:05:03.997+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><title type='text'>64. எண்ணும் மனிதன்</title><content type='html'>------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;புத்தகம் : எண்ணும் மனிதன்&lt;br /&gt;ஆசிரியர் : மல்பா தஹான்&lt;br /&gt;மொழி பெயர்ப்பாளர் : கயல்விழி&lt;br /&gt;வெளியீடு : அகல் பதிப்பகம்&lt;br /&gt;வெளியான ஆண்டு : 2009&lt;br /&gt;விலை : ரூ.120&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நினைவுகளை அசை போடும்போது, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எத்தனை பேருக்கு கணக்கு பிடித்தமான பாடமாக இருந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் சொற்பமான ஓர் எண்ணாகவே இருக்கக் கூடும். ஆனால் இன்று கணக்கையும் நம் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க இயலும் என்று தோன்றுகிறதா? பணியிலோ, தொழிலிலோ, அன்றாட கொடுக்கல் வாங்கல் செயல்களிலோ, வியாபாரத்திலோ, மேலும் குடும்ப விஷயங்களிலோ கூட பள்ளிக்கூடக் கணக்கின் பயன்பாடு சிறிதளவேனும் இருந்தே விடுகிறது. என்றால், கணக்கில்லாது இயங்கும் வாழ்க்கைமுறை இங்கு சாத்தியமில்லை என்பது புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கை ஒரு பாடம் என்பதையும் தாண்டி, எண்களைக் கொண்டதொரு மொழியாகவும், நிர்ணயிக்கப்பட்ட விதிகளைக் கொண்ட சூட்சும விளையாட்டாகவும், தர்க்கங்களின் தொகுப்பாகவும், நோக்கும் பார்வை அதன் மீதான ஓர் ஈர்ப்பைத்தோற்றுவிக்கலாம். எண்களைக் கொண்டு கட்டுவிக்கப்பட்டிருக்கும் மாபெரும் புதிர் மாளிகை கணக்கு. அதன் ஒவ்வொரு மர்ம முடிச்சையும் அவிழ்த்து வெளியேறும் அனுபவம் நிச்சயம் சுவாரசியமானதாகவே இருக்கும் என்று பேசுகிறது இந்த 'எண்ணும் மனிதன்' புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான். கணக்கின் அடிப்படை மற்றும் அழகுகளைக் கற்றுக்கொள்கிறான். பாக்தாத் செல்லும் வழிப் பாலைவனப் பயணத்தில் இப்புத்தகத்தின் ஆசிரியருடன் அறிமுகமேற்பட்டு பின் இருவருமாக பாக்தாத்தை நோக்கிச்செல்கின்றனர். இருவரும் சந்திக்கும் மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள், கணிதப் புதிர்கள், சவால்கள், எண்ணும் மனிதன் அடையும் உயர்வு, என்பதாக விரிகிறது இப்புத்தகம். சிந்துபாத்தின் சாகசப் பயணம் போலும் பெரமிஸ் சமீரின் கணித சாகசங்களை அடுக்குகிறது இப்புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் எண்ணும் திறமையால் பாக்தாத் வணிகர் ஒருவரைக் கவர்ந்து அதன் மூலம் கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை பெற்றுத் தரும் எண்ணும் மனிதனின் சொல் இப்படியாக அமைகிறது. '&lt;span class="Apple-style-span"  style="color:#009900;"&gt;ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம் அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம் . கடவுளின் இந்த நூலகத்தை திருடவோ, அல்லது அழிக்கவோ முயற்சிப்பது மிக அசிங்கமான குற்றம்&lt;/span&gt;.' எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை!&lt;br /&gt;&lt;br /&gt;பாக்தாத்தின் பழங்கால வாழ்வு, அரசு, நாகரிகம் என்பதைக் கொஞ்சமாகக் கோடிட்டு, ஏறத்தாழ அத்தியாயத்துக்கொரு புதிரைக் கொண்டு சிந்திக்கச் செய்கிறது இப்புத்தகம். நான்கு 4களையும், அடிப்படைக்  கணிதச் செயல்பாடுகளையும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) பயன்படுத்தி 1 முதல் 10 வரையிலான எண்களைக் கொண்டு வரும் புதிர், என்னை மிகவும் கவர்ந்தது. நான் முயன்று ஏழு எண்களைக் கண்டுபிடித்தேன். மற்றவற்றுக்கு எண்ணும் மனிதன் உதவி செய்தான். உதாரணத்துக்கு ஒன்று இங்கே. மற்றவற்றை நீங்கள் முயன்று பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5 = (4+(4*4))/4&lt;br /&gt;&lt;br /&gt;எண்களைப் பற்றிப் பெரமிஸ் சமீர் பேசும் ஒவ்வொரு தருணமும் எண்களின் மீதான அவனின் காதலை உணர்த்துவதோடு, எண்களின் வேறொரு பரிமாணத்தை நமக்கும் அறிமுகம் செய்துவைக்கிறது. எண்ணும் மனிதன் இடையிடையே இசுலாமியத் தத்துவங்களையும் பேசுகிறான். இறுதியில் பெரமிஸை அறிஞர்கள் சோதிக்கும் அத்தியாயங்கள், கணக்கு என்பது வெறும் தர்க்கம் சார்ந்த அறிவியல் மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கின் வரலாறு சொல்லும்போது, கணக்கில் இந்தியாவின் பங்கு பற்றிய  செய்திகள் வருகின்றன. திருமணம் செய்து வாழும் பேறற்ற தன் மகள் லீலாவதியின் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்ய விரும்பிய கணிதவியலாளர் பாஸ்கராவின் கதை இடம்பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span class="Apple-style-span"  style="color:#009900;"&gt;உன்னுடைய மோசமான திருமணத்தினால் பிறக்கும் குழந்தைகளின் வாழ்நாளைவிட அதிக காலம் மனிதர்களின் நினைவில் நீ இருக்கும் வகையில் உன்னுடைய பெயரில் ஒரு புத்தகத்தை எழுதப்போகிறேன்&lt;/span&gt;' என்றபடி 'லீலாவதி'யைப் படைத்திருக்கிறார் பாஸ்கரா.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே சலிப்பூட்டும் நடை புத்தகத்தின் மீதான நம் ஈர்ப்பைக் குறைக்கலாம். அதை மீட்டெடுப்பது, விடுகதை போலும் நம் முன்னால் வைக்கப்படும் கணிதப்புதிர்கள்தான். ஆங்கிலத்தில் Mathematical Aptitude, Mathematics trivia,  என்று பல வகையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இம்மாதிரியான ஒரு புத்தகம் தமிழில் நான் பார்ப்பது இதுவே முதன்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கின் மீது ஆர்வமுள்ளவர்களை விட, கணக்கின் மீது ஆர்வமில்லாதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;'எண்ணும் மனிதன்' பற்றி மேலும் அறிந்துகொள்ள எஸ்ராவின் பதிவு இங்கே...&lt;br /&gt;&lt;a href="http://www.sramakrishnan.com/deep_story.asp?id=397&amp;amp;page="&gt;http://www.sramakrishnan.com/deep_story.asp?id=397&amp;amp;page=&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;- சேரல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://seralathan.blogspot.com/"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;http://seralathan.blogspot.com/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-447790994170787469?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/447790994170787469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=447790994170787469&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/447790994170787469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/447790994170787469'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/06/64.html' title='64. எண்ணும் மனிதன்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-2045993851977371478</id><published>2010-06-18T14:40:00.007+05:30</published><updated>2011-01-05T12:45:50.254+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bee&apos;morgan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதினங்கள்'/><title type='text'>63. அபிதா</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 153);"&gt;பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இரவோடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;காணும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஒளிவட்டம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நீதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இருகண்ணில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தெரிகின்ற&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஒருகாட்சி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நீதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வார்த்தைக்குள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஊடாடும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;உள்ளர்த்தம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நீதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வாத்தியத்தில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இசையாகும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;உயிர்மூச்சும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நீதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தூரத்தில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மயிலிறகால்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தொட்டவளும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நீதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பக்கத்தில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அக்கினியாய்ச்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;சுட்டவளும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நீதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;-&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வைரமுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : அபிதா&lt;br /&gt;ஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம்&lt;br /&gt;பதிப்பகம் : கிழக்கு&lt;br /&gt;விலை : ரூ75&lt;br /&gt;பக்கங்கள் : 118&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நான் படிக்கும் லா.ச.ராவின் முதல் படைப்பு இது. முதல் சில பக்கங்களிலேயே தெரிந்து விட்டது இவரது நடை எனக்கு ரொம்பப் புதியது. இது வரை நான் பழகாத ஒன்று. ஒரு கடினமான சிக்குக் கோலம் போல கோட்டினூடே பயணிக்கையில் வார்த்தை ஜாலங்களாக மயக்கம் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் எட்ட நின்று பார்க்கையில் அதற்கேயுரிய அழகுடன் அமைதியாய் வீற்றிருக்கிறது இவரது எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TBs8soCb3_I/AAAAAAAABAQ/oVeVtzEsQsY/s1600/LAASARAA.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 271px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TBs8soCb3_I/AAAAAAAABAQ/oVeVtzEsQsY/s400/LAASARAA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5484043708613255154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிதாவைச் சுருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், கதைச்சுருக்கம் என்று ஒன்று சொல்வதானால் இப்படிச்சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருவேல நாதர் வீற்றிருக்கும் கரடி மலை. அதன் அடிவாரத்தில் வயலும் குளிர்நீர் நிறைந்த கன்னிகுளமுமாக அழகியதொரு கிராமத்தின் அக்ரஹாரம். இங்குதான் அம்பியின் பால்யம் கழிகிறது. அம்பியின் மனம் சகுந்தலையிடம் நாட்டம் கொள்கிறது. ஆனால், வேறுசில நிகழ்வுகளால் ஊரைவிட்டோடி, நகரத்தில் ஒரு முதலாளியிடம் தஞ்சம் புகுகிறான். வேலையில் மென்மேலும் சிறந்து அவரது மகளையே கரம்பிடித்தாலும், சகுந்தலையின் நினைவுள் உழலும் அவன், பல ஆண்டுகளுக்குப் பின் கரடி மலைக்கு தன் மனைவியுடன் விஜயம் செய்வதில்தான் கதை தொடங்குகிறது. மிச்ச முன்கதைகள் அனைத்தும் இடையிடையே நினைவின் அசைபோடல்களாக வந்துசெல்கின்றன. இப்போது சகுந்தலை உயிருடன் இல்லை. கரடிமலையில் சகுந்தலையின் மறு உருவாக அவளின் மகள் அபிதாவைக் காண்கிறான். அபிதா மீது அம்பி கொள்ளும் ப்ரியத்தை வகைப்படுத்த முடியாமல் தடுமாறுகிறான். அபிதாவின் முறைமாமனான இளைஞன் மீது பொறாமை கொள்கிறான். தன் மனைவி மீது கோபம் கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TBs9Ci3S68I/AAAAAAAABAY/hhEQ5pTf3Bg/s1600/ABITHAA.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 195px; height: 299px;" src="http://2.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TBs9Ci3S68I/AAAAAAAABAY/hhEQ5pTf3Bg/s400/ABITHAA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5484044085181475778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிதா என்கிற பெயருக்கு கடைசிவரை தொடமுடியாதவள் என்று பொருள் சொல்கிறார் லாசரா. அப்படியே அம்பிக்கும் அபிதா தொடமுடியாதவளாக, நூல் முடிவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பழகிய மனிதர்கள் வசிக்கும் அக்ரஹாரத்துக்குள் திடீரென நுழைந்துவிட்ட மாதிரி புத்தகம் முழுவதும் பச்சைக்கற்பபூர மணம் கமழ்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகமும், சுய புலம்பல்கள் நிறைந்த உரையாடல்களாலேயே அப்பாத்திரங்களை வரையறுத்திருப்பதும் எனக்கு மிகவும் பிடித்தது. மொத்த வாசிப்புமே ஒரு மெல்லிய போதை போன்ற அனுபவம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை அபிதா என்கிற பிம்பம் முழுமையடையாமலேயே முடிகிறது. அந்த முழுமையைத் தேடிய பயணம்தான் கடைசி வரை நம்மை இட்டுச்செல்கிறது எனலாம். இது ஓரளவுக்கு ஆணாதிக்க மனப்போக்கோ என்ற எண்ணமும் இடையிடையே வந்துபோனது. இப்படி ஒரு சில இடங்களில் ஆசிரியருடன் ஒத்துப்போகமுடியாவிட்டாலும், தனித்துவமான வாசிப்பனுபவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மனதின் விசித்திரங்களின் ஆழம், அபிதா.&lt;br /&gt;&lt;br /&gt;1982 ல் அபிதா நாடகமாக அரங்கேறியிருக்கிறாள். இந்த செய்தியே எனக்கு பெரிய ஆச்சரியமாகப் படுகிறது. அபிதா, ஒரு அனுபவம். அல்லது ஒரு பெரும் ஓவியத்தில் நாம் ரசிக்கும் ஒரு பகுதி மாதிரி நம் பிடிக்குள் அடங்க மறுத்து திமிறி நிற்பவள். அவளை மனதினுள் பிம்பமாக காட்சிப்படுத்துவதே எனக்கு சிரமமாக இருந்தது. அபிதாவை எப்படி மேடையில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். எப்படி ஒரு பிரம்மப்பிரயத்தனம் அது. அந்நாடகத்தின் ஒளிப்பதிவுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருந்தாலும் அது தொடர்பாக ருத்ரன் அவர்களின் அனுபவம் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;http://rudhrantamil.blogspot.com/2009/11/blog-post_25.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;-Bee'morgan&lt;br /&gt;&lt;a href="http://beemorgan.blogspot.com/"&gt;(http://beemorgan.blogspot.com/)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-2045993851977371478?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/2045993851977371478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=2045993851977371478&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/2045993851977371478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/2045993851977371478'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/06/beemorgan.html' title='63. அபிதா'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_YTGVOY3SxuE/TBs8soCb3_I/AAAAAAAABAQ/oVeVtzEsQsY/s72-c/LAASARAA.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-4321600728560162265</id><published>2010-05-26T11:50:00.007+05:30</published><updated>2011-01-05T12:44:50.789+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானசேகர்'/><title type='text'>62. ஊர்க்கதைகள்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பதிவிடுகிறவர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நண்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;புத்தகம் : ஊர்க்கதைகள்&lt;br /&gt;ஆசிரியர் : வெ.நீலகண்டன் (குங்குமம் இதழில் உதவி ஆசிரியர்)&lt;br /&gt;வெளியீடு : சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;முதற்பதிப்பு : 2009&lt;br /&gt;விலை : 120 ரூபாய்&lt;br /&gt;பக்கங்கள் : 199 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் சில ஊர்கள் மர்மங்களைச் சுமந்துகொண்டோ, கலாச்சாரத்தில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, இயற்கையின் கோலங்களில் மாட்டிக்கொண்டு பரிதாபமாகவோ மற்ற ஊர்களால் அறியப்படுகின்றன. அப்படியொரு ஊரைப்பற்றி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். கேரளமாநிலத்தில் ஒரு கிராமம். ஊர் முழுக்க முந்நூறுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு சோடி; ஆணும் ஆணும்; பெண்ணும் பெண்ணும்; ஆணும் பெண்ணும் கூட. வாக்கப்பட்டுப் வெளியூர் போகிற பெண்களுக்கெல்லாம் இரட்டையர்கள் பிறப்பதில்லை; வாக்கப்பட்டு இவ்வூருக்கு வருகிற பெண்களில் பலர் இரட்டையர்களைப் பெறுகிறார்கள்.விஞ்ஞானிகளின் மண்டையைக் குழப்பும் அக்கிராமம் மனிதனின் அறிவெல்லைக்கே சவால்விட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதபுரம் - சிவகங்கை மாவட்டங்களில் சென்ற மாதம் நான் சுற்றித் திரிந்தபோது 'நெற்குப்பை' என்றொரு ஊரின் பெயரைப் பார்த்தேன். அதன் பெயர்க்காரணம் பற்றி அதிகம் யோசித்ததாலோ என்னவோ, திருச்சி ஒடிசியில் இப்படியொரு புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். பொருளடக்கத்தில் மிலிட்டரியூர், தீர்க்கசுமங்கலியூர், தத்தங்கியூர் என ஊர்களின் பெயர்கள் இருந்தன. சரி இதுமாதிரி வித்தியாசமான பெயர்கொண்ட 35 ஊர்களின் பெயர்க்காரணம் சொல்லும் புத்தகம் என நம்பி வாங்கினேன். ரொட்டி தின்ன வந்தவனுக்குப் பெனிசிலினின் அறிமுகம் கிடைத்ததுபோல், நான் ஒன்றை எதிர்பார்க்க நான் தேடும் அரிய வேறொன்றைத் தந்துபோனது இப்புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் / நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். கிராமம் என்ற மிஞ்சியிருக்கும் ஒரு பொருளில் எஞ்சியிருக்கும் வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் - சடங்குகளையும், சில நகரங்களின் பழமைச் சிறப்புகளையும் தளமாகக்கொண்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர். எல்லா ஊர்களிலும் ஆசிரியர் தங்கி வாழ்வியல் சூழலை உள்வாங்கி எழுதியிருப்பதும், ஊர்களை வாசகனுக்குப் படைத்திருக்கும் விதமும் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை ஒடுக்கும் சடங்குகளை இன்னும் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் வாழும் ஊர்களைப் பற்றி பேசுகிறது முதல் கட்டுரை. அந்நிய மனிதர்களை அனுமதிக்காத அக்கிராமங்கள் ஒன்றினுள் ஆசிரியர், ஓர் அரசதிகாரியெனப் பொய்சொல்லி அவர்களைப் பேட்டிகண்டதும், உண்மை தெரிந்த பிறகு கிராமத்தில் இருந்து வெளிவர பெரும்பாடுபட்டதையும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகர்கள் பெயரையே காவியத்திற்குப் பெயராக வைப்பதுபோல் இல்லாமல், ஒவ்வோர் ஊருக்கும் / கட்டுரைக்கும் தலைப்பாக ஆசிரியரே பெயர் வைத்துள்ளார். இசையூர் என்ற தலைப்பில் நாதஸ்வரம் செய்யும் ஊர்; சுயபிரசவமூர் என்ற தலைப்பில் உயிரிழப்பில்லாமல் சுயபிரசவங்கள் நடக்கும் ஓர் ஊர். இப்படித்தான் 35 ஊர்களுக்கான தலைப்புகளும். ஒவ்வொரு தலைப்பையும் பார்த்துவிட்டு எதுமாதிரியான ஊராயிருக்கும் என்று கற்பனை செய்துசெய்து படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொய்விருந்து விழா எடுத்து மொய் வசூலிக்கும் ஓரூர்; மனிதர்களே இல்லாத ஓரூர்; தீபாவளிக்குப் பட்டாசுகளைத் தவிர்க்கும் ஓரூர்; ஏழு ரூபாய்க்குச் சாப்பாடு தரும் ஓரூர்; மின்சாரம் இல்லாத பணக்கார ஊர். இதுபோன்ற தகவல்களில் ஆச்சரியப்படவைக்கும் ஊர்கள் பல இருந்தாலும், மனதைப் பதறவைக்கும் சில ஊர்களும் உண்டு. புற்றுநோயாளிகளை உண்டாக்கும் ஓரூர்; வாய்பேச முடியாதவர்களும், காதுகேளாதவர்களும் பிறக்கும் ஓரூர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் குறிப்பிடப்படாமல் இருப்பது சிறுகுறையாகப்படுகிறது. மின்சாரம் இல்லாத ஊரைப்  பற்றி விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் மின்னிணைப்பு பெற்றதாக அறிந்தேன். தெருக்களில் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்படுவதில்லை என்ற தகவலும் கிடைத்தது. குடிசை வீடுகள் மட்டுமே புத்தகம் சொல்லும் இடங்களில் இன்னும் கான்கிரீட் கூரைகளும் இருப்பதாக அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலுள்ள அந்த 35 ஊர்களில் சென்னைக்குட்பட்டவை 6. சிற்பியூரையும் பட்டுச்சேலையூரையும் தவிர, எனக்குப் பரிச்சயமானவை 11; ஆனால் ஆசிரியர் சொல்லும் விசயங்களில் நான் அந்த ஊர்களை அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. 35ல் 3 ஊர்களை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறேன், நேரடியாகச் சென்றுபார்க்க.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் ஆசிரியர் பணிநிமித்தம் இருந்த இடங்களுக்கு அருகிலுள்ள ஊர்களையே ஆவணப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் ஒரு நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் இப்புத்தகம் தொடாத பகுதிகள் ஏராளம். ஒரு நல்ல வாசகனின் தேடுதலுக்கு ஒரு தூண்டுகோலாக கண்டிப்பாக இப்புத்தகம் அமையும். கழுவூர், செம்மண்ணூர், ஜல்லிக்கட்டூர் என நான் கூட சில தலைப்புகள் தயார்ப்படுத்திவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குடுகுடுப்பை குமரியில் பிடிப்பவனை S.T.(Scheduled Tribes) பிரிவிலும், ஆரணியில் பிடிப்பவனை S.T. அல்லாத பிரிவிலும் வைத்திருக்கும் இந்த வித்தியாசமான இந்தியாவின் உண்மை முகம், கிராமங்களில் உள்ள உணர்வு பூர்வமான மனிதர்களிடம்தான் உள்ளது. காந்தி சொன்னதுபோல் அதைத் தேடிப்பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;- ஞானசேகர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a style="color: rgb(0, 0, 153);" href="http://jssekar.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(http://jssekar.blogspot.com/)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22933032-4321600728560162265?l=puththakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puththakam.blogspot.com/feeds/4321600728560162265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22933032&amp;postID=4321600728560162265&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/4321600728560162265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22933032/posts/default/4321600728560162265'/><link rel='alternate' type='text/html' href='http://puththakam.blogspot.com/2010/05/62.html' title='62. ஊர்க்கதைகள்'/><author><name>சேரலாதன் பாலசுப்பிரமணியன்</name><uri>https://profiles.google.com/114046277343092420323</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-ueMdbRaSzk8/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/-Ba08ydH-ao/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22933032.post-1789990048320161427</id><published>2010-04-28T17:07:00.025+05:30</published><updated>2011-11-17T19:05:03.998+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.சேரலாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைத் தொகுப்புகள்'/><title type='text'>61. கிருஷ்ணன் வைத்த வீடு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;ஒரு புத்தகம்&lt;br /&gt;ஒவ்வொருவருக்கும்&lt;br /&gt;ஒவ்வொரு புத்தகமாவது&lt;br /&gt;எவ்வளவு இயல்பானது&lt;br /&gt;-கவிஞர் சுகுமாரன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;---------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#660000;"&gt;புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடு&lt;br /&gt;ஆசிரியர் : வண்ணதாசன்&lt;br /&gt;வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்&lt;br /&gt;முதற்பதிப்பு : 2000&lt;br /&gt;விலை : ரூ 75&lt;br /&gt;பக்கங்கள் : 136&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;---------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் 'கிருஷ்ணன் வைத்த வீடு'. இந்தத் தொகுப்பும், குறிப்பாக இதில் இப்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் சிறுகதையும் பெரும்பாலான வாசகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பணிபுரிந்த போதும், சென்னை வாழ்க்கையிலிருந்து விலகிய மனநிலையில், அவ்வாழ்க்கையின் மீதான நினைவுகளை மையமாகக் கொண்டும் எழுதிய சிறுகதைகளை இதில் தொகுத்திருப்பதாக வண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். பிழைப்பிட வாழ்வின் சாயல் பெரிதும் படியாமல் வழக்கமான வேறுமாதிரியான வண்ணதாசன் நடையில் அமைந்த சிறுகதைகள் இத்தொகுப்பை நிறைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு இயல்பான நிகழ்வுகள், இரு மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல், ஒரு தனிமனிதனின் மனவோட்டம் இவை மட்டுமே ஒரு சிறுகதையாகிவிடும் அற்புதத்தை இவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. வண்ணதாசன் எனும் மாயவித்தைக் காரர் நமக்குத் தெரியாமலேயே நம் நினைவுகளை, அசைவுகளை, பைத்தியக்காரத்தனங்களை, கோபங்களை, அங்க சேட்டைகளை, வினோதமான பழக்கங்களை, சொல்லாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவை கதையாகக் கூடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றன இக்கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_YTGVOY3SxuE/S9vWPwMq5mI/AAAAAAAAA8U/NoRlDssl3wI/s1600/VANNADHAASAN+-+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 364px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_YTGVOY3SxuE/S9vWPwMq5mI/AAAAAAAAA8U/NoRlDssl3wI/s400/VANNADHAASAN+-+2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5466198138868655714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதைகளினூடே பயணிக்கும்போது ஏற்படும் அனுபவமும், கடந்த கால நினைவுகளும் இவற்றுக்கும் நமக்குமான ஆழ்ந்த சிநேகத்தை உணர்த்தலாம். அதே அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறுமாதிரியானதாக  அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் 'நான்' சொல்லும் கதைகளாகவே இருக்கின
